அருமையான 10 சமையல் டிப்ஸ்!! இனி இப்படி செய்து பாருங்கள்!!

10 Fantastic Cooking Tips !! Try this !!

ஆருமையான 10 சமையல் டிப்ஸ்!! இனி இப்படி செய்துப்பாருங்கள்!!

சாம்பார்:

சாம்பாருக்கு காய்க்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை வேக வைக்கும் போது அதிக தண்ணீர் சேர்க்காமல் அளவான தண்ணீரில் வேக வைத்தால் காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் விரைவில் வெந்துவிடும் குலையாது.

வத்தால் குழம்பு:

சாம்பார் அல்லது வத்தால் குழம்பு வைக்கும் போது காரம் அதிகமாக இருந்தால். அதில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க வைத்தால் காரம் சரியாகி விடும்

அரிசி:

இரண்டாவது முறை அரிசி சுத்தம் செய்யும் நீரில் சாம்பார் வைத்தால் சாம்பார் ருசியாக இருக்கும்.

மிளகாய்:

மிளகாய் வத்தல் வறுக்கும் பொழுது மிளகாய்யுடன் சிறிதளவு உப்பு சேர்த்து வருதால் தும்பல் வராது.

அருகம்புல்:

அருகம்புல் சாறு எடுத்து கோதுமை மாவுடன் சேர்த்து சப்பாத்தி செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

உளுந்து வடை:

உளுந்து வடை செய்யும் பொழுது ஒரு வேக வைத்த உருளைக் கிழங்கை மசித்து  மாவுடன் கலந்து வடை சுட்டால் அதிகம் எண்ணெய் குடிக்காது.

இனிப்பு வகைகள்:

இனிப்பு வகைகளை செய்யும் பொழுது நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால்  அடிப்பிடிக்காமல் இருக்கும். கிளறவும் சுலபமாக இருக்கும்.

சீரகம்:

வெண்பொங்கல் செய்யும் பொழுது சீரகத்தை கைகளினால் நசுக்கி போட்டால் சீரகத்தின் மனம் வெண் பொங்கலின் சுவையை அதிகரிக்கும்.

சமையலில் சுவையை கூட்ட அருமையான 5 டிப்ஸ் #5டிப்ஸ்

Fantastic 5 Tips to Add Flavor to Cooking # 5 Tips

சமையலில் சுவையை கூட்ட அருமையான 5 டிப்ஸ் #5டிப்ஸ் வற்றல்: ஜவ்வரிசி அல்லது அரிசி கூழ் கிளறும் போது கசகசாவை பொடி செய்து அதில் போட்டு கிளறி வடாம் அல்லது வற்றல் பொறித்தால் வற்றல் தனி சுவையாக இருக்கும். எண்ணெய் பலகாரம்: எண்ணெய் பலகாரம் செய்யும் போது எண்ணெய் காய்ந்ததும் அதில் சிறிதளவு புளி சேர்த்து கருகும் வரை விட்டு பின் புளியை எடுத்து எறிந்து விட்டு பின் பலகாரம் பொரிதல் எண்ணெய் காரல் இல்லாமல் இருக்கும். … Read more

பிரம்மாண்டமாக தயாராக உள்ள அந்தாதுன் தமிழ் ரீமேக்! லேட்டஸ்ட்  அப்டேட்!

சமீபத்தில் வெளியாகி, பிளாக்பஸ்டர் கண்ட பாலிவுட் படம் தான் ‘அந்தாதுன்’. வெவ்வேறு மொழிகளுக்கு ஏற்றவாறு கலகலப்புடன் கூடிய திரில்லர் படமாக இந்தப் படத்தை இயக்கி இருப்பார் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன். இந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் 450 கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூல் செய்து ஹிட்டடித்த இந்தப்படம்  சிறந்த இந்தி படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை என பல தேசிய விருதுகளை பெற்றது. இந்நிலையில் … Read more

தொல்லியல் பட்டப்படிப்பு குறித்து வெளியிட்ட புதிய அறிக்கை !!

தொல்லியல் துறை படிப்பிற்கு தமிழ் புறக்கணிக்கப்பட்டதனை கண்டித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு தொடரப்பட்டது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பண்டிட் தின்தயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனத்திற்கு தொல்லியல் துறை சம்பந்தப்பட்ட முதுகலை படிப்பில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு செய்தி வெளியிட்டிருந்தது. அதில் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் உள்ளிட்ட மொழிகளில் எம். ஏ முடித்தவராக இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், செம்மொழியான தமிழ் இடம்பெறவில்லை. இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பின்னர் மத்திய … Read more

இந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள்!ஆயுஷ் செயலருக்கு கிளம்பும் எதிர்ப்பு!

இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கான ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட மருத்துவர்களுக்கான இணையவழி பயிற்சி முகாமில் இந்தியில் மட்டும் அயர்ச்சியை நடத்தியது குறித்து கேள்வி கேட்ட போது தாங்கள் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.ஆயிஷ் அமைச்சகம் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி அன்று நடத்திய பயிற்சி முகாமில் தமிழகம்,கேரளா,ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த இயற்கை மருத்துவத்தை 5 ஆண்டுகள் படிப்பு படித்த மருத்துவர்களும் பங்கேற்றனர். அதே நேரத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் … Read more

தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படாது : மீண்டும் தமிழின அழிப்புக்கான தொடக்கமா என தமிழர்கள் அச்சம்!

தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படாது : மீண்டும் தமிழின அழிப்புக்கான தொடக்கமா என தமிழர்கள் அச்சம்! இலங்கையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி 72ஆம் ஆண்டு விடுதலை நாள் கொண்டாடப்பட உள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து விடுதலை நாள் கொண்டாட்டத்தில் தமிழ் மற்றும் சின்ஹளம் ஆகிய மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், விடுதலை நாள் கொண்டாட்டம் தொடர்பாக கட்ந்த திங்கட்கிழமை அமைச்சர் ஜனக பண்டார தென்னகூன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. … Read more