Breaking News, District News, National, News, State
விவசாயிகளே..!! உங்களுக்கு ரூ.6,000 வேண்டுமா..? அப்படினா மார்ச் 31ஆம் தேதியே கடைசி..!! உடனே அப்ளை பண்ணுங்க..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!
Breaking News, District News, National, News, State
Breaking News, Business, State
Breaking News, National, News, State
Breaking News, District News, News, State
Breaking News, Education, State
Breaking News, Chennai, District News, News, State
Breaking News, District News, Life Style, News, State
Breaking News, Crime, National, News, Politics, State
விவசாயிகள் தனி அடையாள அட்டை பெற மார்ச் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை போன்று விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை வழங்குவதற்கான பணிகள் ...
அரசு மானியத்தில் நாட்டுக் கோழிப் பண்ணை, ஆட்டுப் பண்ணை அமைக்க தொழில்முனைவோருக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கவும், ...
நாடு முழுவதும் ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாக தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் இயங்காது என்று கூறப்படுகிறது. எனவே, முன்கூட்டியே வங்கி பணிகளை முடித்துக் கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ...
கட்டுமான பணிக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள, ‘எம் சாண்ட்’ விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால், புதிதாக வீடு கட்டுவோர் அதிர்ச்சியில் உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தற்போதைய நிலவரப்படி 3 ...
மார்ச் 31ஆம் தேதிக்குள் ரேஷன் கார்டில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினரின் கைரேகையையும் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 2.23 கோடி ...
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மும்மொழிக் கல்வியை கொண்டு வருவோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மத்திய அரசு – தமிழ்நாடு அரசு இடையே ...
தற்போது பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்காக விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆசிரியர் பணி அறப்பணி என்பார்கள். ஆனால் அந்த ...
சென்னை வில்லிவாக்கம் அருகே பாட்டியிடம் வளர்ந்து வந்த 11 வயது சிறுமிக்கு ஆறு மாதம் தொடர் பாலில் வன்கொடுமை நிகழ்ந்த கொடூரம் அரங்கேறி உள்ளது. சென்னை வில்லிவாக்கம் ...
தஞ்சை அருகே தங்களது கிராமத்தில் மது மற்றும் போதைப் பொருளுக்கு தடை விதிப்பதாக இளைஞர்கள் அடித்த விழிப்புணர்வு போஸ்டர் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டம், பொன்னப்பூர் ...
பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞரை போலீசரால் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த சின்னநாச்சியூர் ...