3 பட நடிகையின் முகம் சுளிக்கும் வேலை! என்ன செய்தார் தெரியுமா !

3 பட நடிகையின் முகம் சுளிக்கும் வேலை! என்ன செய்தார் தெரியுமா !

கொரோனாவின் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் சினிமா துறையில் உள்ள நடிகர் நடிகையர் தங்களை பற்றிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட படி உள்ளனர். அதிலும் சினிமா துறையில் உள்ள நடிகைகள் தங்களது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வயப்படுத்தி வருகின்றனர். அவ்வகையில் தனுஷ்,ஸ்ருதிஹாசன் நடித்த 3 படத்தில் சிறுமியாக வலம்வந்த கேப்ரில்லா தனது ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இவர் விஜய் டிவியில் நிகழ்ந்த நடன நிகழ்ச்சியான ஜோடி நம்பர் … Read more

என்னது நடிகை சாய் பல்லவி இப்படியா கூறினார் !

என்னது நடிகை சாய் பல்லவி இப்படியா கூறினார் !

நடிகைகள் என்றாலே அவர்களின் அழகு முகம் ஒரு முக்கிய கவசமாக இருக்க வேண்டும். அதனை உடைத்தெறிந்த நடிகையான சாய்பல்லவி தனது முகத்தில் உள்ள பருக்கள் காரணமாகவே பிரபலமடைந்த நடிகை. இவர் தனது முகங்களில் உள்ள பருக்களால் அழகு பெற்று ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். இவர் மலையாளத்தில் நிவின் பாலி அவர்களுடன் பிரேமம் என்னும் படத்தில் மலர் டீச்சராக வந்து தமிழ் ரசிகர்களை தன் வசப்படுத்தினார். இன்று வரை அவர் நடித்த அந்த கதாபாத்திரம் நம் மக்களிடையே பெரும் … Read more

படு கிளாமர் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா!

படு கிளாமர் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா!

சமீபகாலமாக பல துறைகளில் உள்ள பிரபலங்கள் தங்களை பற்றி மக்கள் பேச வேண்டும் என்பதற்காக சமூக வலைதளங்களை தாறுமாறாக பயன்படுத்தி பல சர்ச்சைகளில் சிக்கி அதனையே தனக்கான விளம்பரம் என கருதுகின்றனர். அவ்வகையில் சினிமா துறையில் உள்ள பிரபலங்கள் சிலர் தங்களை பிரபலப்படுத்தும் வகையில் போட்டோ ஷூட்,சர்ச்சை விமர்சனங்கள் போன்றவற்றை வெளியிட்டு பிரபலம் ஆகின்றனர். அவ்வகையில் சினிமா துறையில் உள்ள நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அதன் மூலம் இரட்டை வசனங்களை கமெண்ட்களாக பெற்று பிரபலமாவதில் … Read more

என்னது ஹெலிகாப்டர் டாக்ஸி சேவையா! கோவை மக்களின் வியப்பு!

என்னது ஹெலிகாப்டர் டாக்ஸி சேவையா! கோவை மக்களின் வியப்பு!

தற்பொழுது கொரோனாவின் காரணத்தால் ஊரடங்கினால் அவதிப்பட்டு வரும் மக்களுக்கிடையே கோவையில் புதுமண தம்பதியர் ஹெலிகாப்டர் டாக்சியை வாடகைக்கு எடுத்து ஊரை சுற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்து திருமணத்திற்கான கொண்டாட்டங்களை மேற்கொண்டனர். வானில் வட்டமிட்டபடி இவர்கள் செய்த இந்த செயல் மக்களிடம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கோவை மாவட்டத்தில் புதுமண தம்பதியர் 30 நிமிடத்திற்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து அவர்கள் குடும்பத்துடன் தங்களுக்கு சொந்தமான தோட்டத்திற்கு அருகில் உள்ள ஈஷா யோகா … Read more

மத்திய அரசு பணிகளை தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு !!

மத்திய அரசு பணிகளை தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு !!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய ஜி.எஸ்.டி, கலால் வரி உள்ளிட்ட பணிகளில் தமிழக இளைஞர்கள் எதிர்த்து வருகின்றனர். மத்திய அரசு பணிக்கான கலால் வரி , ஜிஎஸ்பி அலுவலகம் உள்ளிட்ட நியமனங்களில் 196 இடங்களில் ,தமிழர்களுக்கு குறைந்த அளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இளைஞர்கள் கூறியுள்ளனர்.2017-ல் நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்ற 197 மேற்பட்டவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.197 பேரில் 20 சதவீதத்துக்கும் குறைவாகவே தமிழகத்தில் சேர்ந்தவர்கள் ஆவர். மத்திய அரசுப் பணிகளில் பெரும்பாலானோர், வட இந்தியாவில் சேர்ந்த டெல்லி ,பீஹார், … Read more

சிலிண்டர் வெடிப்பு விபத்தில் முதலிடம் பிடித்த தமிழகம் !!

சிலிண்டர் வெடிப்பு விபத்தில் முதலிடம் பிடித்த தமிழகம் !!

இந்தியாவில் தமிழகம் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவங்களில் முதலிடம் பிடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட இழப்புகள் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கையை வெளியிட்டது. அதில் 2019-ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் ஏற்பட்ட சிலிண்டர் வெடித்து விபத்து குறித்து ஆய்வு செய்ததில், தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டுமே தமிழகத்தில் சிலிண்டர் விபத்தில் மட்டும் 346 பேர் உயர்ந்துள்ளனர். அதில் 96 ஆண்களும் … Read more

சேலத்தில் உயிரை காக்க போராடும் ரத்ததான குழு !!

சேலத்தில் உயிரை காக்க போராடும் ரத்ததான குழு !!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளம்பரிதி என்பவர் சேலம் பிளட் டோனர்ஸ் என்ற ரத்ததான தன்னார்வலர் குழுவை தொடங்கி பல இளைஞர்களை இதில் இணைத்துள்ளார். இவருக்கு சேலம் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு விபத்தில் உயிருக்கு போராடி அவர்களுக்கும் ரத்த தானம் செய்து வந்துள்ளார். மேலும், இவர் தேவையில்லாத இருப்பவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வாங்கி கொடுத்தால் ஒரு சேவை மனப்பான்மையில் செய்து வருகின்றார். சமீபத்தில் “அண்ணா உயிருக்கு போராடிட்டு இருக்காரு ஒரு யூனிட் இரத்தம் தேவை படுது” என்று அழைப்பு … Read more

திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தென்பெண்ணை ஆற்றில் திடீரென திறக்கப்பட்ட தண்ணீரால் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருகால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வருவாய்த் துறை சார்பாக விடப்பட்டுள்ளது .கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கர்நாடக மாநிலத்தில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் பெங்களூர் பகுதியில் கழிவுநீர் சேர்ந்து அதிக அளவில் … Read more

பலாத்காரம் செய்த பெண்னை கடுமையாக தாக்கி கொலை !!

பலாத்காரம் செய்த பெண்னை கடுமையாக தாக்கி கொலை !!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் சம்படி மேல் தெருவில் செங்கமலம் என்பவர் வசித்து வந்துள்ளார் .இவரது கணவர் கணேசன், கடந்த  8 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டார். இதனால் அவர் தனது இரண்டு மகள் மற்றும் ஒரு மகனுடன் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சமீப காலமாக இரண்டு மகள்களை தனது உறவினர்கள் வீட்டில் விட்டுவிட்டு ,மகன் கோமதிசங்கர் என்பவருடன் செங்கமலம் வசித்துவந்தார். இந்நிலையில், நேற்று காலை செங்கமலம் வீட்டின் அருகே தரிசாக கிடக்கும் வயலில் ஆடைகளை … Read more

மதுரையில் சோகம்! மீண்டும் ஒரு மாணவி நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழப்பு:! அவர் எழுதி வைத்த கடிதம் அனைவரின் நெஞ்சையும் உழுக்குகின்றது!

மதுரையில் சோகம்! மீண்டும் ஒரு மாணவி நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழப்பு:! அவர் எழுதி வைத்த கடிதம் அனைவரின் நெஞ்சையும் உழுக்குகின்றது!

மதுரையில் சோகம்! மீண்டும் ஒரு மாணவி நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழப்பு:! அவர் எழுதி வைத்த கடிதம் அனைவரின் நெஞ்சையும் உழுக்குகின்றது! நாளை நீட் தேர்வு நடக்கவிருக்கும் நிலையில்,நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த 19 வயது மாணவி,நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துக்கொண்டார். மதுரை ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் முருகசுந்தரம். இவர் காவல்துறை எஸ்.ஐ. ஆக பணியாற்றி வருகிறார். இவர்கள் குடும்பத்துடன் 6வது சிறப்பு பட்டாலியன் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவரது மகள் … Read more