ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை! இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 70க்கும் அதிகமானோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் , அதிமுக சார்பில் … Read more

டாஸ்மாக் மற்றும் பார்கள் இரவு மூடப்படும் நேரத்தில் மாற்றமா? அதிர்ச்சியில் மது பிரியர்கள்!

Tasmac and changes to bars closing time at night? Wine lovers in shock!

டாஸ்மாக் மற்றும் பார்கள் இரவு மூடப்படும் நேரத்தில் மாற்றமா? அதிர்ச்சியில் மது பிரியர்கள்! திருவள்ளூர் வெங்கத்தூரை சேர்ந்த மோகன் மற்றும் கோபிநாத் போன்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்தனர். அந்த மனுவில் பொதுவாக தினந்தோறும் டாஸ்மாக் மதுபானம் கடை மற்றும் பார் போன்றவை இரவு பத்து மணிக்கு மூடப்படுகின்றது.அதன் காரணமாக மது வாங்கும் மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு முன்பும்,சாலையோரங்களில் மற்றும் பொது இடங்களிலும் அமர்ந்து அதை அருந்துவதினால் பொதுமக்களுக்கு இடையூறு … Read more

எய்ம்ஸ் யின் முதல் படியே என்னால் தான்.. இந்த வருமானம் மட்டும் இல்லையென்றால் திமுக வால் ஒன்றும் செய்ய முடியாது – அன்புமணி ராமதாஸ்!  

Becoming refugees in our own land.. Get out of the NLC!! Bamaka leader Anbumani started the walk!!

எய்ம்ஸ் யின் முதல் படியே என்னால் தான்.. இந்த வருமானம் மட்டும் இல்லையென்றால் திமுக வால் ஒன்றும் செய்ய முடியாது – அன்புமணி ராமதாஸ்! மதுரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆளும் கட்சி குறித்து பல குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் கிட்டத்தட்ட 70% தொழில் வளர்ச்சி ஆனது சென்னை மற்றும் கோவையை மையமாக வைத்து இருக்கும் பட்சத்தில் மீதமுள்ள 30 சதவீதம் தான் … Read more

டாஸ்மாக் ஊழியர்களே எச்சரிக்கை! இதை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை!

The working hours of Tasmac employees.. The managing director has warned!

டாஸ்மாக் ஊழியர்களே எச்சரிக்கை! இதை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! தமிழகத்தில் 21 வயதிற்கு கீழ் உள்ள நபர்கள் பிளாக்கில் மதுபானம் விற்று வருவதால் டாஸ்மாக் கடைத்திருக்கும் நேரத்தை மாற்றுமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மேலும் நீதிமன்றம் தற்பொழுது 21 வயதிற்கும் கீழ் உள்ள நபர்கள் மது விற்பனை தடுக்க எந்த வகைகளில் நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படியும் கூறி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இன்று அனைத்து மதுபான கடைகளுக்கும் டாஸ்மாக் … Read more

தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு நேரம் மாற்றம்? உயர்நீதிமன்றத்தின் அதிரடி!

தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு நேரம் மாற்றம்? உயர்நீதிமன்றத்தின் அதிரடி! தமிழகத்தில் தற்பொழுது டாஸ்மாக் நேரம் ஆனது நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது. மற்ற மாநிலங்களை விட குறைந்த நேரத்தில் செயல்பட்டாலும் வருமானத்தில் முதலிடத்திலேயே உள்ளது. குறிப்பாக பண்டிகை நாட்களில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் டாஸ்மாக்கில் அதிக அளவு வருமானத்தை ஈட்டுகின்றனர். ஒரு பக்கம் பூரணம் மதுவிலக்கு வேண்டும் என்று மக்கள் தற்பொழுது வரை போராடி வருகின்றனர். ஆனால் … Read more

மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! தொடர் 6 நாட்களுக்கு மதுபான கடைகள் இயங்காது! 

Shocking news for alcoholics! Liquor shops will not work for 6 consecutive days!

மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! தொடர் 6 நாட்களுக்கு மதுபான கடைகள் இயங்காது! திருவண்ணாமலை தீப திருவிழாவானது வரும் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த தீபத்திருவிழா திருவண்ணாமலையில் தொடர்ந்து 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். கிட்டத்தட்ட அனைத்து ஊர்களிலும் இருந்து மக்கள் 30 லட்சம் பேர் வருகை புரிவர். இதனால் தமிழக அரசு சிறப்பு பேருந்து வசதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்து சமய அறநிலைத்துறை மக்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் … Read more

மதுபான கடைகள் திறக்க தடை! மாவட்ட ஆட்சியர் திடீர் உத்தரவு!

Liquor shops are prohibited from opening! District Collector sudden order!

மதுபான கடைகள் திறக்க தடை! மாவட்ட ஆட்சியர் திடீர் உத்தரவு! திருச்செந்தூரில் வருடம் தோறும் முருகனின் கந்த சஷ்டி திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் கந்த சஷ்டி திருவிழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவில் முக்கிய பகுதியான சூரசம்ஹாரம் மாலை நேரத்தில் நடைபெறும்.இதனை காண ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் வந்தடைவர். அதுமட்டுமின்றி  நாளை தேவர் ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டு திருவிழாவை யொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மதுபான விற்பனைக்கு தடை விதித்துள்ளனர். … Read more

மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்! நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை! 

Shocking information for alcoholics! Holiday for Tasmac shops for four days!

மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்! நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை! அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. தேவர் ஜெயந்தி அன்று, ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கர் தேவர் நினைவிடத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் பலர் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி வருவது வழக்கம். இதில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் வருகை புரிவதால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். அதுமட்டுமின்றி தேவையற்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க 144 … Read more

தமிழக அரசு நிர்ணயித்த டார்கெட்டை டாஸ்மாக் தொட்டு விடுமா? 2 நாளில் ரூ.464 கோடி!

Will TASMAC touch the target set by the Tamil Nadu government? 464 crores in 2 days!

தமிழக அரசு நிர்ணயித்த டார்கெட்டை டாஸ்மாக் தொட்டு விடுமா? 2 நாளில் ரூ.464 கோடி! பண்டிகை காலங்களில் தமிழகத்தில் மது விற்பனையானது தினசரி நாட்களை விட அதிகமாக இருக்கும். தமிழகத்தின் வருவாயே இதிலிருந்து தான் ஈட்டுகின்றனர் என்பது சொல்லப்படாத உண்மை. அந்த வகையில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு சில தொகையை நிர்ணயித்து விற்பனை செய்ய வேண்டும் என கூறியது. இவ்வாறு குடிப்பதற்கு தமிழக அரசு நிர்ணயிப்பது முற்றிலும் கேடு என பாமக தலைவர் கண்டனம் தெரிவித்தது … Read more

600 கோடி வருமானத்தை அள்ள நினைக்கும் அரசு:! 10 நாட்களுக்கு தேவையான மதுபானங்கள் இருப்பு! பறந்தது உத்தரவு!

600 கோடி வருமானத்தை அள்ள நினைக்கும் அரசு:! 10 நாட்களுக்கு தேவையான மதுபானங்கள் இருப்பு! பறந்தது உத்தரவு! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடையில் பத்து நாளுக்கான மதுபானங்களை இருப்பு வைத்திருக்க வேண்டுமென்று அரசால் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த இரண்டு நாட்களில் மட்டுமே அரசு 431.03 கோடி வருமானத்தை ஈட்டியது. அதேபோன்று இந்த ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி … Read more