கொரோனாவின் கோரபிடியினால் பாதிப்படைந்த குடும்பம்! அதனால் ஏற்பட்ட விபரீத முடிவு!

Family affected by Corona's claim! What a tragic result!

கொரோனாவின் கோரபிடியினால் பாதிப்படைந்த குடும்பம்! அதனால் ஏற்பட்ட விபரீத முடிவு! ஆந்திர மாநிலத்தில், கர்னூல் மாவட்டம், கோல்யகுந்தலா நகரை சேர்ந்தவர் கர்நிதி சுப்ரமணியம் 33 வயதான இவர் மற்றும் அவரது மனைவி ரோஷ்னி 27 வயதான இருவரும் கணவன் மனைவி ஆவர். இந்த தம்பதியருக்கு கோல்யகுந்தலா நகரில் தனியார் ஆங்கில வழி பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி வருகின்றனர். சுப்ரமணியம் அந்த பள்ளியின் தாளாளராகவும், அவரது மனைவி அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தனர். இதை தொடர்ந்து பள்ளியின் … Read more

இனி தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்களுக்கு… அரசு அதிரடி அறிவிப்பு!!

இனி தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்களுக்கு… அரசு அதிரடி அறிவிப்பு!! இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறந்தன. இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் முதல் கோவில்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன. அது மட்டுமல்லாமல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குகள் கடைபிடிக்கப்பட்டது. அப்படி கெடுபிடிகள் இருந்தாலும் மக்கள் பொது இடங்களில் கூட்டம், கூட்டமாக தான் சுற்றி … Read more

தமிழகத்தில் கட்டாயமாக 100% பள்ளிக்கு வர வேண்டும்!! அரசு அதிரடி முடிவு!!

தமிழகத்தில் கட்டாயமாக 100% பள்ளிக்கு வர வேண்டும்!! அரசு அதிரடி முடிவு!! இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் வெகுவாக பாதித்து வந்தது. இந்த நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டன. அப்பொழுது கடைகள் எதுவும் செயல்படவில்லை. மேலும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டன. சிறிது காலங்களுக்குப் பிறகு கொரோனா வைரஸ் தொற்று குறைய தொடங்கியதும் மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது மறுபடியும் இரண்டாவது தலைவிரித்து ஆட ஆரம்பித்தது. அதன்பின் மீண்டும் முழு ஊரடங்கு … Read more

50 பைசா அஞ்சல் அட்டைகளை வைத்து பாடம் கற்பிக்கும் ஆசிரியை!! புகழ்ந்து தள்ளும் பொதுமக்கள்!!

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றது. இந்த சூழலில், ஸ்மார்ட் போன் இல்லாத கிராமப்புற மாணவர்களுக்காக அஞ்சலட்டை மூலமாக கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியை மகாலஷ்மி அவர்கள் பாடம் கற்பிக்கிறார். பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக மூடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் கல்வி தொலைக்காட்சிகளில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும், ஆன்லைன் மூலம் பாடம் கற்பதற்கு ஸ்மார்ட்போன் வசதி இல்லாத கிராமப்புற … Read more

நான்கு ஆண்டுகளாக அரசு ஊழியர் செய்த வேலை! பதறிய தாய் செய்த செயல்!

Work done by a government employee for four years! The act done by Patariya Thai!

நான்கு ஆண்டுகளாக அரசு ஊழியர் செய்த வேலை! பதறிய தாய் செய்த செயல்! ஒரு விஷயம் வெளி வந்தால் தான் அனைவரும் ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பிக்கின்றனர். பெரிய பெரிய பள்ளிகளில் சொல்லப்பட்ட பாலியல் புகாரை தொடர்ந்து தற்போது வேறு சில இடங்களில் நடைப்பெற்ற விஷயங்கள் கூட வெளிவர தொடங்கி உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி அருகே உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் 32 வயதான ராஜா என்ற நபர். ஆரணியில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்றில், … Read more

ஆறாவது படிக்கும் மாணவிக்கு மதிப்பெண் கொடுக்க ஆசிரியர் செய்த கொடுமை!

The cruelty done by the teacher to give a mark to the sixth grade student!

ஆறாவது படிக்கும் மாணவிக்கு மதிப்பெண் கொடுக்க ஆசிரியர் செய்த கொடுமை! காலம் எங்குதான் போகிறது? யாரைதான் நம்புவது? என்பதே பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய பள்ளியும், ஆசிரியர்களுமே தற்போது பெற்றோர்களின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி நிற்கின்றனர். சென்னையில் ஒரு பள்ளியில் ஆரம்பித்த குற்றச்சாட்டு பல பள்ளிகள், விளையாட்டு ஆசிரியர், உடற்பயிற்சி ஆசிரியர் என அனைத்து துறையிலும், மாணவிகள் பாதிப்புக்குள்ளாகி வருவது தொடர்ந்து வெளி வந்து கொண்டு இருக்கிறது. கல்வியை போதிக்கும் ஆசான்களே இப்படி இருந்தால் … Read more

Breaking வாட்ஸ் அப்பில் தீயாய் பரவிய செய்தி! ஆசிரியை உட்பட 3 பேர் திடீர் கைது!

whatsapp

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராட வேண்டியுள்ளதால் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதேபோல் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் தபால் ஓட்டு செலுத்தும் பணி கடந்த 14ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 89 ஆயிரத்து 185 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் … Read more