ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்னென்ன? இதோ அமைச்சரின் முக்கிய தகவல்!

What are the curfew restrictions? Here is the important information of the Minister!

ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்னென்ன? இதோ அமைச்சரின் முக்கிய தகவல்! கொரோனா தொடரானது கடந்த இரண்டு வருட காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. டெல்டா டெல்டா பிளஸ் போன்றவை முடிவுக்கு வந்த நிலையில் தற்போது தான் மக்கள் நடைமுறை வாழ்க்கை வாழ ஆரம்பித்தனர். அத்தோடு இந்த புது வருடம் போல இருக்காது என மக்கள் கண்ட கனவெல்லாம் முதல் 5 நாட்களிலேயே சுக்குநூறாக உடைந்து போய்விட்டது. கொரனோ தொற்றின் அடுத்த உரு மாற்றம்தான் ஒமைக்ரான். தற்போது இந்த … Read more

ஆலயங்களில் 50% மக்கள் மட்டுமே அனுமதி! மாநில அரசின் அதிரடி உத்தரவு!!

Only 50% of people are allowed in the temples! State Government Action!

ஆலயங்களில் 50% மக்கள் மட்டுமே அனுமதி! மாநில அரசின் அதிரடி உத்தரவு!! கொரோனா தொற்றானது மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது. இத்தொற்று ஆரம்பகட்ட காலத்திலிருந்து இன்று வரை உலக நாடுகள் அனைத்தும் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. மேலும் இவற்றிலிருந்து மக்கள் மீண்டுவந்து நடைமுறை வாழ்க்கை வாழ ஆரம்பிக்கும் போதெல்லாம் இத்தொற்றானது புதிதாக உருமாறி மீண்டும் அதிக பாதிப்பை உருவாக்குகிறது. இந்நிலையில் இரண்டாவது அலை  தற்போதுதான் முடிவடைந்துள்ளது. தற்பொழுது மீண்டும் தென்னாப்பிரிக்காவில் கரோனா தொற்றானது ஓமக்ரானாக உருமாறி பல … Read more

வீட்டில் ஏற்பாடு செய்த தடபுடல் திருமணம்! மாப்பிள்ளை இருந்த நிலைமையை பார்த்து முகத்தில் அறைந்து இளம்பெண் செய்த செயல்!

Touch wedding arranged at home! The act of slapping the groom in the face after seeing the situation of the groom!

வீட்டில் ஏற்பாடு செய்த தடபுடல் திருமணம்! மாப்பிள்ளை இருந்த நிலைமையை பார்த்து முகத்தில் அறைந்து இளம்பெண் செய்த செயல்! மாப்பிள்ளை குடிபோதையில் இருந்ததன் காரணமாக மணப்பெண் மாலையை கழற்றி வீசி திருமணம் வேண்டாம் என்று சொன்ன செயல் உறவினர்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பாலக்கோடு அருகே நடைபெற்று உள்ளது. இது குறித்த விவரங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம். தர்மபுரி மாவட்டத்தில் மாரண்டஅள்ளி அருகே தொட்டபடகாண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். 32 வயதான இவர் … Read more

கோவிலுக்குள் தேங்கிய மழை நீர்! அதுவும் இங்கு இதுதான் முதல்முறையாம்!

Rainwater stagnated inside the temple! That and this is the first time here!

கோவிலுக்குள் தேங்கிய மழை நீர்! அதுவும் இங்கு இதுதான் முதல்முறையாம்! கடந்த 20 நாட்களாகவே தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதன் காரணமாக அனைத்து இடங்களிலுமே மழை பொழிந்த வண்ணமே உள்ளது. அதனால் கடந்த வாரங்களில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகள் உட்பட அனைத்தும் விடுமுறை விடப்பட்டன. அனைத்து நதிகளிலும், ஏரிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. நாம் ஆக்கிரமிப்பு செய்த நீர்நிலைகள் எல்லாம் எங்களுக்கு வழி விடுங்கள் என்று சொல்வது போல், அதனது இடங்களை கைப்பற்றும் நோக்கில் அதன் … Read more

கோவில் வாசலில் கிடந்த பெண் குழந்தை!

கோவில் வாசலில் கிடந்த பெண் குழந்தை!

குழந்தைகளை குப்பைத்தொட்டியில் போடுவதும், பொது இடங்களில் வீசுவதும் எப்போதும் நடக்கும் நிகழ்வே. பெண் குழந்தை ஒன்றை கோவில் வாசலில் போட்டு சென்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னமேடு கிராமத்தில் கங்கை அம்மன் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவில் வாசலில் அழுது கொண்டு இருந்து இருக்கிறது. இதைக் கண்ட பொது மக்கள் போலீசாரிடம் தகவல் சொல்லி இருக்கின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த … Read more

வெள்ளப்பெருக்கால் மூடிய பாலம்! உயிர் சேதமின்றி மீட்கப்பட்ட மக்கள்!

The bridge closed by the flood! People rescued unscathed!

வெள்ளப்பெருக்கால் மூடிய பாலம்! உயிர் சேதமின்றி மீட்கப்பட்ட மக்கள்! தற்போது பருவமழை தொடங்கி உள்ளதன் காரணமாக பல்வேறு இடங்களில், பல்வேறு  இயற்கை சீற்றங்கள் மற்றும் இயற்கை உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன. கேரளாவில் கூட வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக குற்றாலம் அருவிகளிலும் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதே போல் திருக்குறுங்குடி நம்பி கோவில் அடிவாரத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள தரைப்பாலம் … Read more

புகழ் பெற்ற கோவிலில் தசராவை ஒட்டி இன்று சூரசம்ஹாரம்!

Surasamaharam today on the occasion of Dasara in the famous temple!

புகழ் பெற்ற கோவிலில் தசராவை ஒட்டி இன்று சூரசம்ஹாரம்! தற்போது நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது. சில புகழ்பெற்ற கோவில்களில் இந்த விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.  இதனை மொத்தம் 10 முதல் 12 நாட்கள் வரை கோவிலுக்கு ஏற்றவாறு கொண்டாடுவார்கள். அதுபோல் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. பத்தாம் நாளான இன்று நள்ளிரவில் சூரசம்காரம் நடைபெறவுள்ளது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. கொரோனாவின் தடுப்பு நடவடிக்கையாக கோவில் விழாக்களில் பக்தர்கள் பங்கேற்க … Read more

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுகிறதா?

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுகிறதா?

கொரோனா பெருந்தொற்று ஒட்டு மொத்த உலகையே வீட்டினுள் பூட்டி வைத்து என்றே சொல்லலாம். இதனால் மற்றவர்கள் பாதித்ததை விட நம் எதிர்கால தலைமுறையாக பள்ளி பிள்ளைகளின் எதிர்காலமே கேள்விக்குறியானது. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பித்த ஊரடங்கின் போது மூடப்பட்ட பள்ளிகள் இன்றும் பள்ளி திறப்பு பல சிக்கலான சவால்களை சந்தித்து வருகின்றது எனக் கூறினால் மிகையாகாது.என்னதான் இணைய வழிக்கல்வி என்று கூறினாலும் ஒரு மாணவன் பள்ளிக்கு வந்து ஆசிரியரின் நேரடி கண்காணிப்பில் பாடம் கற்பதே சிறந்த … Read more

நான்கு நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி! தசரா திருவிழாவின் சிறப்பு!

Four days allowed for devotees! Special of Dasara Festival!

நான்கு நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி! தசரா திருவிழாவின் சிறப்பு! தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன் பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இது ஒவ்வொரு வருடமும் மிக விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு திருவிழா. இந்த வருடம் கொரோனா காரணமாக வாரத்தில் மூன்று நாட்கள் கோவிலில் அனுமதி கிடையாது. அதன் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு அனுமதி மறுக்கப்படுகிறது. நவராத்திரியின் ஆறாம் நாளான இன்று முதல் 9-ம் … Read more

பக்தர்களுக்காக மேலும் மூன்று மணிநேரம் சேர்ந்து கோவில் நடை திறப்பு! மகிழ்ச்சி வெள்ளத்தில் பொதுமக்கள்!

The temple walk opens for another three hours for the devotees! Public flooded with joy!

பக்தர்களுக்காக மேலும் மூன்று மணிநேரம் சேர்ந்து கோவில் நடை திறப்பு! மகிழ்ச்சி வெள்ளத்தில் பொதுமக்கள்! திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக இன்று முதல் மேலும் மூன்று மணி நேரம் கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாக பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்துள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு பல தடைகள் விதிக்கப்பட்டு இருந்தன. தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகளவு குறைந்துள்ளதன் காரணமாக அந்தத் தடைகள் படிப்படியாக … Read more