நாளை தமிழகத்தின் முக்கிய கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி ரத்து!!

நாளை தமிழகத்தின் முக்கிய கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி ரத்து!!

நாளை தமிழகத்தின் முக்கிய கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி ரத்து!! தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பு இரண்டாவது அலை கடந்த ஏப்ரல், மே மாதத்தில் உச்சதை அடைந்த நிலையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது நோய்த்தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் அளிக்கப்படாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி … Read more

சேலம் அருகே நடந்த விபத்தின் கொடூரம்! சிகிச்சை பலனின்றி மரணம்!

The tragedy of the accident near Salem! Death without treatment!

சேலம் அருகே நடந்த விபத்தின் கொடூரம்! சிகிச்சை பலனின்றி மரணம்! சேலம் அருகே கடந்த 25ஆம் தேதி ஒரு கோர விபத்து நடந்தது. அந்த விபத்தில் சாலையில் ஓரமாக சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது எங்கிருந்தோ வேகமாக வந்த கார் மோதி, அதன் காரணமாக இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி, சாலை தடுப்பின் மீது  சாலை தடுப்பில் மோதி தூக்கி வீசப்பட்டது. அதில் இருவர் பயணம் செய்தனர். அவர்கள் வாழப்பாடியை சேர்ந்த அஜித்குமார் மற்றும் … Read more

அரசு விதித்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஆடி மாத சிறப்பு வழிபாடு!! அலைமோதிய கூட்டம்!!

அரசு விதித்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஆடி மாத சிறப்பு வழிபாடு!! அலைமோதிய கூட்டம்!!

அரசு விதித்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஆடி மாத சிறப்பு வழிபாடு!! அலைமோதிய கூட்டம்!! ஆடி மாதத்தின் முதல் செவ்வாயை முன்னிட்டு, நேற்று அம்மன் திருக்கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மற்றும் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் போன்ற அம்மன் கோவில்களில் அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் உடன் ஆடி மாத சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து … Read more

மாரியம்மன் கோவிலில் விட்டுச் சென்ற மூன்று மாத ஆண் கைக்குழந்தை!!

Three month old baby boy left at Mariamman temple !!

மாரியம்மன் கோவிலில் விட்டுச் சென்ற மூன்று மாத ஆண் கைக்குழந்தை!! திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி என்னும் ஆரணி பாளையம் என்ற காந்தி ரோட்டில் உள்ள சிறிய மாரியம்மன் கோவிலில் நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் நவக்கிரக சன்னதியில் மூன்று மாத ஆண் குழந்தையை புத்தம் புதிய உடைகளை அணிவித்து விட்டுச் சென்றுள்ளனர்.நீண்ட நேரம் கழித்தும் கூட குழந்தையை யாரும் தேடி வரவில்லை.கோவிலுக்கு வந்த பொதுமக்கள் ஆரணி காவல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்கள். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் … Read more

கோவிலில் விட்டு செல்லப்பட்ட குழந்தை! ஊரார் செய்த செயல்!

The child left at the temple! The action taken by the villagers!

கோவிலில் விட்டு செல்லப்பட்ட குழந்தை! ஊரார் செய்த செயல்! நவீனமயமான காலத்தில், நிறைய தம்பதிகள் குழந்தைக்காக தவம் இருக்கிறார்கள். சிலரோ குழந்தை இன்மைக்கு நிறைய மருத்துவ சிகிச்சைகளுக்கு பல லட்சங்கள் வரை செலவு செய்து காத்துக் கொண்டு உள்ளனர். ஆனால் பலர் தன குழந்தைகளை கொன்றோ அல்லது குப்பை தொட்டியில் சர்வசாதரணமாக வீசி விட்டு செல்கின்றனர். அப்படி யாரோ ஒருவர் இந்த செய்தியில் கூட குழந்தையை கோவிலில் விட்டு சென்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணியில், ஆரணி பாளையம் … Read more

கோவில் பூசாரி 15 வயது சிறுமியை பலாத்காரம்! சாகும் வரை சிறை நீதிமன்றம் உத்தரவு!

Temple priest rapes 15-year-old girl Prison court orders death sentence

கோவில் பூசாரி 15 வயது சிறுமியை பலாத்காரம்! சாகும் வரை சிறை நீதிமன்றம் உத்தரவு! ராமநாதபுரம் தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் முக்காணி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் மாசாணமுத்து.அவரது வயது (54) அவர் அப்பகுதியில் உள்ள சுடலைமாடன் என்னும் கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த (35) வயது பெண் அந்த கோவிலுக்கு தரிசனம் பெறுவதற்காக வந்திருக்கிறார். பூசாரி மாசானமுத்துவிடம்அந்தப் பெண் தனது குடும்ப கஷ்டங்கள் மற்றும் உடல் நிலை பாதிப்புகள் நீங்க வேண்டும் எனவும் கூறி … Read more

45 காலியிடங்களுக்கு வந்த விண்ணப்பங்கள்! அதிர்ச்சியடைந்த கோவில் நிர்வாகம்!

Applications received for 45 vacancies! Shocked temple administration!

45 காலியிடங்களுக்கு வந்த விண்ணப்பங்கள்! அதிர்ச்சியடைந்த கோவில் நிர்வாகம்! திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணியில் புகழ்பெற்ற முருகன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலின் உள்துறை, வெளிதுறை, உதவி அர்ச்சகர், நாதஸ்வரம் வாசிப்பவர், கடைநிலை ஊழியர் என 45 காலிப்பணியிடங்களுக்கு வேலைக்கு ஆட்கள் தேவை என்று திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் இந்து அறநிலையத்துறை ஆணையர் ஒப்புதலுடன் அறிவித்தது. இதையடுத்து திருத்தணி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் மலைப்பாதை தொடங்கும் இடத்தில் உள்ள கோவில் அலுவலகத்தில் தினந்தோறும் வேலைக்கு … Read more

சுவாமி ஐயப்பனின் பக்தர்கள் கொண்டாட்டம்! ஆடிமாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை திறப்பு!

Devotees celebrate Swami Iyappan! Sabarimala Ayyappan temple walk opens for Adimath special puja

சுவாமி ஐயப்பனின் பக்தர்கள் கொண்டாட்டம்! ஆடிமாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை திறப்பு! ஆடி மாத பூஜைக்காக சுவாமி சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று நடை திறக்கப்படுகிறது என்று சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியாகியிருந்தது. இதைத்தொடர்ந்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சுவாமி சபரிமலை ஐயப்பனின் கோவில் ஆடி மாத சிறப்பு பூஜைக்காக 16 ஆம் தேதியான இன்று மாலை 5 மணி அளவில் நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு,ராஜீவரு முன்னிலையில் … Read more

கருவை உண்டாக்கும் கர்பரக்ஷாம்பிகை? இதோ இந்த அம்மனின் சிறப்பம்சங்கள்!

Pregnancy that causes pregnancy? Here are the highlights of this goddess!

கருவை உண்டாக்கும் கர்பரக்ஷாம்பிகை? இதோ இந்த அம்மனின் சிறப்பம்சங்கள்! அனைவரும் திருமணம் முடிந்தவுடன் இரண்டு மூன்று மாதங்களில் எதிர்பார்க்கப்படுவது குழந்தை பாக்கியம் தான்.ஆயிரக்கணக்கானோர் குழந்தை பாக்கியம் இன்றி தவித்து வருகின்றனர்.இதனால் பல குடும்பங்களில் தற்கொலை கூட செய்து கொள்கின்றனர்.இதனை தவிர்க்க கர்பரக்ஷாம்பிகை திருக்கோவிலில் உள்ள அம்மனை வணங்கி வந்தாள் உடனடியாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ரூ காலம் காலமாக கூறி வருகின்றனர்.இந்த கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் என்னும் இடத்தில் உள்ளது. இந்த அம்மன் கருவில் இருக்கும் … Read more

தன் கணவன் முன்பே கேரள பெண் கூட்டு பலாத்காரம் நடந்த கொடூரம்!

Kerala woman gang-raped by her husband

தன் கணவன் முன்பே கேரள பெண் கூட்டு பலாத்காரம் நடந்த கொடூரம்! கேரளா மாநிலத்தில் கண்ணூரைச் சேர்ந்த 40 வயதான பெண்ணும் அவரது கணவரும் இரண்டு நாட்களுக்கு முன்பு முருகனின் தரிசனத்தை பெறுவதற்காகப் பழனிக்கு சென்றிருக்கிறார்கள், பழனி விடுதியில் தங்குவதற்காக முன்பதிவும் செய்திருக்கிறார்கள். அப்போது பழனி பேருந்து நிலையத்திலிருந்து இறங்கி விடுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அவர்களை மூன்று பேர் பின்தொடர்ந்து சென்றிருக்கிறார்கள். அப்போது அந்த 3 பேர் அப்பெண்ணின் கணவனை அடித்த விரட்டி விட்டு … Read more