தி கேரள ஸ்டோரி படத்தை திரையிட கோரிக்கை! எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிக்கை!!

தி கேரள ஸ்டோரி படத்தை திரையிட கோரிக்கை! எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிக்கை. கடந்த மே 5ம் தேதி வெளியாகி பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையட வேண்டும் என்று பா.ஜ.க எம்.எல்.ஏ அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார். இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த மே 5ம் தேதி வெளியான திரைப்படமான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இந்தியா முழுவதும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றது. இந்த திரைப்படத்திற்கு ஆதரவை விட எதிர்ப்புகள் … Read more

ஐஎஸ்ஐ அமைப்பில் இணைய தயாரான அல்கொய்தா பயங்கரவாதி பெங்களூரில் கைது! அதிரடி நடவடிக்கை எடுத்த என்ஐஏ! 

ஐஎஸ்ஐ அமைப்பில் இணைய தயாரான அல்கொய்தா பயங்கரவாதி பெங்களூரில் கைது! அதிரடி நடவடிக்கை எடுத்த என்ஐஏ!  அல்கொய்தா பயங்கரவாத அமைப்பைச் சார்ந்த பயங்கரவாதி இன்று பெங்களூரில் என்ஐஏவால் கைது செய்யப்பட்டார். என்.ஐ.ஏ எடுத்த அதிரடி நடவடிக்கையால் பெங்களூரில் இருந்த சாப்ட்வேர் இன்ஜினியரான பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான். அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு நாட்டில் தடை செய்யப்பட்டு இயக்கங்களில் ஒன்றாகும். இந்த இயக்கத்தில் தொடர்புடைய சந்தேகத்திற்கு இடமான நபர்களை கண்டறியும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்திய தேசிய புலனாய்வு அமைப்பினர் … Read more

காஷ்மீர் எல்லையில் நூற்றுக்கு மேற்பட்ட பயங்கரவாதி ஊடுருவல்!..அதிர்ச்சியில் உறைந்து போன ராணுவ தளபதி !..

More than a hundred terrorists infiltrated the Kashmir border!..The army commander froze in shock!..

காஷ்மீர் எல்லையில் நூற்றுக்கு மேற்பட்ட பயங்கரவாதி ஊடுருவல்!..அதிர்ச்சியில் உறைந்து போன ராணுவ தளபதி !.. ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.இந்திய ராணுவத்தின் வடக்குப் பகுதி தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவிவேதி ஜம்மு மற்றும் காஷ்மீரின் உதம்பூர் நகரில் நேற்று நடைபெற்ற இரண்டு நாள் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அதன்படி அவர் கூரியதாவது காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் … Read more

பாஜகவின் முக்கிய பதவிகளை நிர்வகிக்கும் பயங்கரவாதிகள்! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும்  உண்மை!

Terrorists managing important posts of BJP! The startling truth that came out in the investigation!

பாஜகவின் முக்கிய பதவிகளை நிர்வகிக்கும் பயங்கரவாதிகள்! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும்  உண்மை! சமீப காலமாக தீவிரவாதிகளின் தாக்குதல் ஆங்காங்கே பெருமளவில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் டைலர் ஒருவர் கூறிய கருத்துக்கு தீவிரவாதிகள் இருவர் அவரை சரமாரியாக வெட்டியது உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அவர்கள் அந்த டைலரை கொலை செய்யும் பொழுது, அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இவ்வாறு ஐஎஸ்ஓ அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் தான் செய்வார்கள். … Read more

தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, அந்நாட்டுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் நடந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் இன்று திங்கட்கிழமை தொடங்குகிறது. 2009-ம் ஆண்டு இலங்கை ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது … Read more

ஒரே இரவில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை! காஷ்மீரில் தூங்காத மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் கடந்த 12 மணி நேரத்தில் 5 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. காஷ்மீரில் பாகிஸ்தானால் பயிற்சி அளிக்கப்பட்ட தீவிரவாதிகள் ஊடுறுவல் அதிகமாக உள்ளது. அதனை இந்திய ராணுவம் இணைந்து அடிக்கடி முறியடித்துக் கொண்டுதான் உள்ளது. அதே நேரத்தில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள், காஷ்மீரில் மக்களோடு மக்களாக கலந்து அவ்வபோது திடீர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு, பாகிஸ்தான் நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில், புல்வாமா … Read more

பயங்கரவாத ஆதரவாளரை அமெரிக்காவின் தூதராக நியமித்த பாகிஸ்தான் அதிபர்!

President of Pakistan appoints terrorist supporter as US ambassador!

பயங்கரவாத ஆதரவாளரை அமெரிக்காவின் தூதராக நியமித்த பாகிஸ்தான் அதிபர்! அமெரிக்காவுக்கான புதிய தூதராக மசூத் கானை பாகிஸ்தான் நியமித்துள்ளது. பாகிஸ்தான் அமெரிக்கா உடனான தனது உறவுகளை ஏற்படுத்த விரும்பும் ஒரு முக்கியமான நேரத்தில் மசூத் கான் வாஷிங்டன் செல்ல உள்ளார். அவர் ஒரு மிகச் சிறந்த அனுபவமுள்ள ஒரு தொழில் ராஜதந்திரி ஆவார். 2008 முதல் 2012 வரை சீனாவுக்கான தூதராக இருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. இவர் பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதியாகவும் இருந்துள்ளார். மேலும் இவர் … Read more

பர்கினாபசோ நாட்டில் பயங்கரவாத தாக்குதல்! ராணுவ வீரர்கள் உட்பட உயிர்பலி 20 ஐ தொட்டது!

Terrorist attack in Burkina Faso! 20 killed, including soldiers

பர்கினாபசோ நாட்டில் பயங்கரவாத தாக்குதல்! ராணுவ வீரர்கள் உட்பட உயிர்பலி 20 ஐ தொட்டது! பார்கினா பசோ நாட்டின் சவும் மாகாணத்தில் சாஹெல் பகுதியில் நடந்த ஒரு இடத்தில் பயங்கரவாத தாக்குதல் ஏற்பட்டுள்ளது. அந்தத் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 20 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து பாதுகாப்பு மந்திரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் வெளியிட்ட செய்திகளில் இது குறித்து தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்து உள்ளனர். மேலும் அவர் … Read more

மாலி நாட்டில் பயங்கர தாக்குதல்! 4 ராணுவ வீரர்கள் உயிர் பலி!

Terrorist attack in Mali! 4 soldiers killed!

மாலி நாட்டில் பயங்கர தாக்குதல்! 4 ராணுவ வீரர்கள் உயிர் பலி! மாலி நாட்டின் தென்மேற்கு கவுலிகொரோ என்ற பகுதியில் ராணுவ வீரர்களின் சோதனைச்சாவடி ஒன்று உள்ளது. இதில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அந்த சோதனை சாவடியின் மீது பயங்கரவாத கும்பல் ஒன்று திடீரென எதிர்பாராத தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் அந்நாட்டு ஆயுதப் படையை சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 14 பேர் காயம் அடைந்து … Read more

எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல்! இதுவரை வீரர்கள் 8 பேர் பலி!

Terrorist attack on the border! So far 8 players have been killed!

எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல்! இதுவரை வீரர்கள் 8 பேர் பலி! பாகிஸ்தான் நாட்டில் வடமேற்கே கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடந்த எல்லையை ஒட்டிய பயங்கரவாத தாக்குதலில், அந்நாட்டின் 8 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.  பல்வேறு பகுதிகளிலும் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவங்களும் நடந்துள்ளன. இதுபற்றி பாகிஸ்தான் ஆயுத படையின் ஊடக அமைப்புகள் வெளியிட்டுள்ள தகவலில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய வேலி பகுதிகளில் இருந்து குர்ரம் மாவட்டத்திற்குள், ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் நேற்றும், நேற்று முன்தினமும் ஊடுருவ முயன்றனர் … Read more