மாமன்னன் ராஜராஜ சிவனின் சதய விழா!!! இன்று முதல் கோலாகலமாக தொடக்கம்!!!

மாமன்னன் ராஜராஜ சிவனின் சதய விழா!!! இன்று முதல் கோலாகலமாக தொடக்கம்!!! தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழன் அவர்களின் 1038வது சதய விழா இன்று(அக்டோபர்24) தொடங்கியுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது. மாமன்னன் ராஜராஜ சோழன் அவர்கள் இதே நாளில் முடி சூடிக் கொண்டார். இதை கொண்டாடும் விதமாக மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி சதய நாள் தினத்தில் மாமன்னன் ராஜராஜ சோழன் அவர்களின் சதய விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. … Read more

தஞ்சை பெரியகோயிலில் நவராத்திரி கலைவிழா!!! நவம்பர் நாளை மறுநாள் தேதி தொடக்கம்!!!

தஞ்சை பெரியகோயிலில் நவராத்திரி கலைவிழா!!! நவம்பர் நாளை மறுநாள் தேதி தொடக்கம்!!! தஞ்சை மாவட்டம் பெரிய கோயிலில் நவராத்திரி கலை விழா நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 15ம் தேதி கோலகலமாக தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உலக அளவில் புகழ் பெற்றுள்ள பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டு தோறும் நவராத்திரி கலைவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் நவராத்திரி … Read more

ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா கொண்டாட்டம்!!! அக்டோபர் 25ல் தஞ்சாவூரில் உள்ளூர் விடுமுறை!!!

ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா கொண்டாட்டம்!!! அக்டோபர் 25ல் தஞ்சாவூரில் உள்ளூர் விடுமுறை!!! தஞ்சை மாவட்டத்தில் ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா கொண்டாடப்படவுள்ள நிலையில் அக்டோபர் மாதம் 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. தஞ்சாவூர் பெரிய கோயில் என்று அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் இராஜராஜ சோழன் அவர்களின் 1038வது சதய விழா அக்டோபர் மாதம் 25ம் தேதி கெண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு இன்று(அக்டோபர்11) தஞ்சை பெரிய கோயிலில் … Read more

தஞ்சாவூரில் சார்ஜ் போட்டபடியே பேசிய பெண்!!! செல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே பலி!!!

தஞ்சாவூரில் சார்ஜ் போட்டபடியே பேசிய பெண்!!! செல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே பலி!!! தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சார்ஜ் போட்டபடியே செல் போன் பேசிய பெண் ஒருவர் செல்போன் வெடித்து பலியான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விசித்திர ராஜபுரத்தில் 32 வயதான கோகிலா என்ற பெண் வசித்து வருகிறார். இவருடைய கணவர் பிரபாகர் சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் தனது 9 வயது … Read more

குடிநீர் குழாயில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 20 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்!!

  குடிநீர் குழாயில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 20 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்…   தஞ்சாவூர் மாவட்டத்தில் குடிநீர் குழாய் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 20 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   திருச்சி மாவட்டம் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருக்காட்டுப்பள்ளி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரத்தூர் அருகே கூட்டுக் குடிநீர் குழாய்க்காக சாலை ஓரம் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. இந்த குடிநீர் … Read more

பேருந்தை இயக்காமல் போராட்டம் நடத்திய ஊழியர்கள்!  தாமதம்  ஏற்பட்டதால்  பயணிகள் அவதி! 

பேருந்தை இயக்காமல் போராட்டம் நடத்திய ஊழியர்கள்!  தாமதம்  ஏற்பட்டதால்  பயணிகள் அவதி!  தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜெபமாலைபுரம் என்ற பகுதியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. கடந்த புதன்கிழமை இரவு பணி முடிந்து  திரும்பிய  அரசு போக்குவரத்து ஊழியர்களான பேருந்து ஓட்டுனர் அழகுதுரை மற்றும் நடத்துனரான ஆறுமுகம் ஆகிய  இருவர் மீதும் மர்ம நபர்கள் பலர் தாக்குதல் நடத்தி உள்ளனர். சம்பவத்தன்று காயமடைந்த  பேருந்து ஓட்டுனர் அழகுதுரை மற்றும் நடத்துனர் ஆறுமுகம் என்ற … Read more

மதுபான பாரில் தடவியல் அதிகாரிகள் திடீர் ஆய்வு!!

மதுபான பாரில் தடவியல் அதிகாரிகள் திடீர் ஆய்வு!! தஞ்சாவூர் கீழ அலங்கம் பகுதியில் மதுபாரில் மதுவாங்கி குடித்த இருவர் உயிரிழந்து உள்ளனர். இந்த உயிரிழப்பு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தடவியல் அதிகாரிகள் தற்போது மதுபான பாரில் ஆய்வு செய்து வருகின்றனர். தஞ்சையில் சயனைடு கலந்த மது குடித்த மீன் வியாபாரி குப்புசாமி, டிரைவர் விவேக் ஆகிய 2 பேர் பலியாகினர். இதையடுத்து சம்பந்தபட்ட டாஸ்மாக் கடை, பார் ஆகியவை பூட்டி சீல் வைக்கப்பட்டது. … Read more

செல்போன் வாங்கி தருவதாக பணத்தை ஆட்டைய போட்ட ஆசாமி! சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு!

the-assailant-offered-money-to-buy-a-cell-phone-cyber-crime-police-registered-a-case

செல்போன் வாங்கி தருவதாக பணத்தை ஆட்டைய போட்ட ஆசாமி! சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு! தஞ்சை ரெட்டிபாளையம் சாலையை சேர்ந்தவர் மெக்கானிக்கல் இன்ஜினியர் ஒருவர் செல்போன் வாங்க வேண்டும் என நினைத்து அவருடைய வாட்ஸ் அப் குரூப்பின் மூலம் தேடியுள்ளார்.அப்போது அதில் ரூ 45 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை தள்ளுபடியில் ரூ 23 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக விளம்பரம் வந்திருந்தது.அதனை கண்ட வாலிபர் விளம்பரத்தில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது அதில் பேசிய மர்மநபர் … Read more

மருத்துவமனையில் மருத்துவராக மாறிய தூய்மை பணியாளர் பெண்! உயிருக்கு உத்தரவாதம் இல்லை நோயாளிகள் குற்றச்சாட்டு!

Cleanliness worker who became a doctor in the hospital! Life is not guaranteed patients allegation!

மருத்துவமனையில் மருத்துவராக மாறிய தூய்மை பணியாளர் பெண்! உயிருக்கு உத்தரவாதம் இல்லை நோயாளிகள் குற்றச்சாட்டு! தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் அவர் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நேற்று மாலை சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த பிறகு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருக்கு டிரிப்ஸ் போட வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அப்போது செவிலியருக்கு பதிலாக மருத்துவமனையில் சுகாதார மற்றும் தூய்மை பணியில் ஈடுபடும் ஒப்பந்த … Read more

இரண்டு அரசு பேருந்துகள் நேருக்குநேர் மோதி கோர விபத்து! ஓட்டுநர் கவலைக்கிடம்!  

Two government buses collide head-on, fatal accident! The driver is worried!

இரண்டு அரசு பேருந்துகள் நேருக்குநேர் மோதி கோர விபத்து! ஓட்டுநர் கவலைக்கிடம்! தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து நேற்று சென்னைக்கு ஒரு அரசு பேருந்து  சென்று கொண்டிருந்தது. அப்போது விருத்தாச்சலத்தில் இருந்து கும்பகோணத்திற்கு  அரசு பேருந்து ஓன்று வந்து கொண்டிருந்தது. அப்போது இரண்டு பேருந்துக்களும்  நேருக்கு நேர் மோதியது.அதில் ஒரு பேருந்து  நிலைதடுமாறி திருப்பனந்தாள் ஊருடையப்பர் கோவில் எதிரே உள்ள மனோகரன் என்பவருடைய  வீட்டின் சுவர் மீது மோதியது. அதில் பேருந்தும் வீட்டின் சுவரும் சேதமடைந்துள்ளது. அந்த … Read more