வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கும் பாகிஸ்தான்! என்ன செய்யப் போகிறது வங்கதேசம் !?

வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கும் பாகிஸ்தான்! என்ன செய்யப் போகிறது வங்கதேசம் !?

வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கும் பாகிஸ்தான்! என்ன செய்யப் போகிறது வங்கதேசம் உலகக் கோப்பை தொடரின் இன்று(அக்டோபர்31) நடைபெறவுள்ள லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியும் வங்கதேச அணியும் விளையாடவுள்ளது. மேலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்குகின்றது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றது. இதில் தொடக்கத்தில் … Read more

உலகின் தலைசிறந்த பவுலராக பும்ரா மாறியுள்ளார்! பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பேட்டி !!

உலகின் தலைசிறந்த பவுலராக பும்ரா மாறியுள்ளார்! பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பேட்டி !!

உலகின் தலைசிறந்த பவுலராக பும்ரா மாறியுள்ளார்! பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பேட்டி இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அவர்கள் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளராக மாறியுள்ளார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் அவர்கள் புகழ்ந்துள்ளார். நேற்று(அக்டோபர்29) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து இந்தியா முதலில் பேட் செய்து 50 ஓவர்களின் முடிவில் … Read more

பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் சுற்று! ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா !!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் சுற்று! ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா !!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் சுற்று! ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா !! நேற்று(அக்டோபர்27) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி திரில் வெற்றி பெற்றது. உலகக் கோப்பை தொடரின் 26வது லீக் சுற்றில் தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டி சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு … Read more

வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கும் பாகிஸ்தான்!!! இடம் கொடுக்குமா தென்னாப்பிரிக்க அணி!!! 

வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கும் பாகிஸ்தான்!!! இடம் கொடுக்குமா தென்னாப்பிரிக்க அணி!!! 

வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கும் பாகிஸ்தான்!!! இடம் கொடுக்குமா தென்னாப்பிரிக்க அணி!!! இன்று(அக்டோபர்27) நடைபெறும் உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவுடன் விளையாடவுள்ளது. தென்னாப்பிரிக்கா அணி இந்த லீக் சுற்றில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு செல்லும் முனைப்பில் விளையாடவுள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடர்பு கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கியது. இந்த தொழில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, … Read more

விராட் கோஹ்லியின் ஜெர்சியை வாங்கிய பாபர் அசம்!!! இது தேவையற்ற செயல் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் கருத்து!!!

விராட் கோஹ்லியின் ஜெர்சியை வாங்கிய பாபர் அசம்!!! இது தேவையற்ற செயல் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் கருத்து!!!

விராட் கோஹ்லியின் ஜெர்சியை வாங்கிய பாபர் அசம்!!! இது தேவையற்ற செயல் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் கருத்து!!! இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலகக் கோப்பை லீக் போட்டி முடிந்த பிறகு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசம் அவர்கள் விராட் கோஹ்லி அவர்களிடம் இருந்து ஜெர்சியை வாங்கினார். இதையடுத்து இது தேவையற்ற செயல் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் … Read more

ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம்!!! மூன்றாவது வெற்றியை பதிவு செய்த இந்திய அணி!!! 

ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம்!!! மூன்றாவது வெற்றியை பதிவு செய்த இந்திய அணி!!! 

ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம்!!! மூன்றாவது வெற்றியை பதிவு செய்த இந்திய அணி!!! ரோஹித் சர்மா அவர்களின் அதிரடி ஆட்டத்தால் நடப்பு உலகக் கோப்பை தொடர்பு இந்திய அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்து உள்ளது. இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கின்றது. குஜராத்தில் நேற்று(அக்டோபர்14) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு … Read more

டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு!!! இன்றைய போட்டியில் களமிறங்கும் சுப்மான் கில்!!! 

டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு!!! இன்றைய போட்டியில் களமிறங்கும் சுப்மான் கில்!!! 

டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு!!! இன்றைய போட்டியில் களமிறங்கும் சுப்மான் கில்!!! இன்று(அக்டோபர் 14) நடைபெறும் உலகக் கோப்பை தொடர் லீக் சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. மேலும் இந்திய அணியில் சுப்மான் கில் அவர்கள் இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ளார். நடப்பாண்டு உலகக் கோப்பை தொடரில் இன்று(அக்டோபர்14) நடைபெறும் லீக் சுற்றில் உலகமே எதிர்பார்க்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான். அணிகள் விளையாடி வருகின்றது. இந்த … Read more

இசை நிகழ்ச்சியுடன் தொடங்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி!!! மூன்றாவது வெற்றியை பதிவு செய்யப்போவது யார்!!? 

இசை நிகழ்ச்சியுடன் தொடங்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி!!! மூன்றாவது வெற்றியை பதிவு செய்யப்போவது யார்!!? 

இசை நிகழ்ச்சியுடன் தொடங்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி!!! மூன்றாவது வெற்றியை பதிவு செய்யப்போவது யார்!!? இன்று(அக்டோபர்14) நடைபெறும் உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்தியா அணி பாகிஸ்தானை எதிர்கொள்கின்றது. இதனிடையே போட்டி நடைபெறுவதற்கு முன்பாக இசை நிகழ்ச்சி நடைபெறப்போவதாக தகவல்கள்கள் வெளியாகி இருக்கின்றது. உலகக் கோப்பை தொடர்பு கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கிய பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட இரண்டு போட்டிகளை விளையாடி முடிந்துள்ளது. தொடக்கவிழா நடத்தப்பட்டால் தொடங்கிய உலகக் … Read more

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…. – தோனியை போல் மாஸ் காட்டிய கேஎல் ராகுல்…!

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.... - தோனியை போல் மாஸ் காட்டிய கேஎல் ராகுல்...!

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…. – தோனியை போல் மாஸ் காட்டிய கேஎல் ராகுல்…! கடந்த சில ஆண்டுகளாக நெட்டிசன்களிடையே பயங்கரமான விமர்சனங்களை, கேள்விகளின் தாக்குதலுக்கு ஆளான கே.எல்.ராகுல் ஆசிய கிரிக்கெட் தொடரில் பட்டையை கிளப்பினார். கே எல் ராகுல் காயத்திலிருந்து திரும்பி வந்த பிறகு மாஸ் வீராக செயல்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும், இலங்கைக்கு எதிராகவும் தன் திறமையை காட்டியுள்ளார். தோனியைப் போல் விக்கெட் கீப்பிங்கிலும் அவர் சூப்பராக விளையாடியுள்ளார். இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் கே.எல்.ராகுல் … Read more

வெறிச்சோடிய மைதானம்…. – பாக். கிரிக்கெட் வாரியத்தை விளாசிய முத்தையா முரளிதரன்!

வெறிச்சோடிய மைதானம்.... - பாக். கிரிக்கெட் வாரியத்தை விளாசிய முத்தையா முரளிதரன்!

வெறிச்சோடிய மைதானம்…. – பாக். கிரிக்கெட் வாரியத்தை விளாசிய முத்தையா முரளிதரன்! நான் ஆசிய கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை காண வராததற்கு காரணம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே என்று இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்திருக்கிறார். நேற்று இலங்கையில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி நடந்தது. இப்போட்டியில் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் ரிசர்வ் நாளான இன்று மாற்றப்பட்டது. ஆனால், நேற்று கொழும்பு, பிரேமதேச மைதானத்தில் ரசிகர்களே இல்லாமல் காணப்பட்டது. வழக்கமாக இந்தியா … Read more