கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு! ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த பிரபல நடிகை !

கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு! ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த பிரபல நடிகை சரண்யா பொன்வண்ணன்! கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டு பெண்ணை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக பிரபல நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்கள் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. பல திரைப்படங்களில் கதாநாயகியாகவும் தற்பொழுது பல நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சரண்யா அவர்களுக்கு பக்கத்து வீட்டு பெண்ணுடன் கார் நிறுத்துவதில் அடிக்கடி தகராறு … Read more

நின்றிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதி பெரும் விபத்து!!! 13 பேர் பலியான சோகம்!!! 

நின்றிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதி பெரும் விபத்து!!! 13 பேர் பலியான சோகம்!!! கர்நாடக மாநிலம் அருகே நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது கார் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. கர்நாடக மாநிலம் பகப்பல்லி பகுதியில் இருந்து இன்று (அக்டோபர்26) அதிகாலை டாடா சுமோ கார் வந்து கொண்டிருந்தது. அந்த காரில் 10க்கும் மேற்பட்டோர் பயணித்துக் கொண்டிருந்தனர். இந்த டாடா சுமோ … Read more

வெரிடாஸ் வீட்டு கடன் கட்டவில்லை என்று சுவரில் எழுதிக் சென்ற ஊழியர்கள்!!! காவல்துறையிடம் புகார் அளித்த சமையல்காரர்!!! 

வெரிடாஸ் வீட்டு கடன் கட்டவில்லை என்று சுவரில் எழுதிக் சென்ற ஊழியர்கள்!!! காவல்துறையிடம் புகார் அளித்த சமையல்காரர்!!! தேனி மாவட்டத்தில் வெரிடாஸ் வீட்டுக் கடன் கட்டவில்லை என்று சுவரில் எழுதிக் சென்ற நிதிநிறுவன ஊழியர்கள் மீது சமையல்காரர் காவல் துறையினரிடம் தன்னுடைய ஆவணங்களை மீட்டு தருமாறு புகார் அளித்துள்ளார். தேனி மாவட்டத்தில் க.விலக்கு அருகே உள்ள இந்திரா நகர் காலனியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் சமையல்காரராக வேலை செய்து வருகிறார். … Read more

ஆன்லைன் மூலமாக லட்சக் கணக்கில் மோசிடி!!! பிரபல நடிகையிடம் கைவரிசை காட்டிய மோசடி கும்பல்!!!

ஆன்லைன் மூலமாக லட்சக் கணக்கில் மோசிடி!!! பிரபல நடிகையிடம் கைவரிசை காட்டிய மோசடி கும்பல்!!! பிரபல நடிகை ஒருவரிடம் இருந்து மோசடி கும்பல் ஒன்று ஆன்லைன் வழியாக லட்சக் கணக்கில் பணத்தை ஏமாற்றி உள்ளது. நடிகை அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றது. வங்காள மொழியில் பிரபல நடிகையாக இருக்கும் ஸ்ரீலேகா மித்ரா அவர்கள் வங்காள மொழியில் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்தி, மலையாளம் ஆகிய மொழிப் … Read more

திருமண பத்திரிக்கையில் பெயர் இல்லை!!! இதற்காக தாத்தாவை வெட்டிக் கொலை செய்த பேரன்!!!

  திருமண பத்திரிக்கையில் பெயர் இல்லை!!! இதற்காக தாத்தாவை வெட்டிக் கொலை செய்த பேரன்!!!   திருமணப் பத்திரிக்கையில் பெயர் இல்லாத காரணத்தினால் தாத்தாவை வெட்டுக் கொலை செய்துவிட்டு பேரன் தலைமறைவு ஆகியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் காரியம்பட்டியில் 78 வயதான ஆச்சிமுத்து என்ற விவசாயி அவர்கள் வசித்து வருகிறார். விவசாயி ஆச்சி முத்து அவர்களுக்கு 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.   … Read more

பேட்டி எடுப்பதாக கூறி ஹோட்டலில் பாலியல் வன்கொடுமை!! பிரபல நடிகைக்கு ஏற்பட்ட சோகம்!! 

பேட்டி எடுப்பதாக கூறி ஹோட்டலில் பாலியல் வன்கொடுமை!! பிரபல நடிகைக்கு ஏற்பட்ட சோகம்!!   நேர்காணல் அதாவது பேட்டி எடுப்பதாக கூறி பிரபல நடிகை ஒருவரை ஹோட்டலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து தலைமறைவான இண்ஸ்டாகிராம் நண்பரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.   ஹரியானா மாநிலத்தின் குர்கிராம் பகுதியை சேர்ந்த 24 வயதான போஜ்புரி நடிகை தற்பொழுது டெல்லியில் வசித்து வருகிறார். இந்த நடிகையை சமூக வலைதளப் பக்கங்களில் லட்சக் கணக்கானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்த … Read more

நடிகர் விஜய் அவர்களுக்கு அபராதம் விதிப்பு! காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை!!

நடிகர் விஜய் அவர்களுக்கு அபராதம் விதிப்பு! காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை!!   அண்மையில் நடைபெற்ற விஜய் மக்கள் இயக்கத்தின் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு  நடிகர் விஜய் அவர்களுக்கு அபராதம் விதித்து காவல் துறையினர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   நடிகர் விஜய் அவர்கள் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 234 தொகுதிகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத் தொகையும் விருதும் சான்றிதழும் … Read more

கர்நாடகா மாநிலத்தில் திருடு போன தக்காளி! அதிர்ச்சியில் உறைந்த விவசாயி போலிஸில் புகார்!!

கர்நாடகா மாநிலத்தில் திருடு போன தக்காளி! அதிர்ச்சியில் உறைந்த விவசாயி போலிஸில் புகார்!!   நாடு முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்து வரும் நிலையில் கர்நாடக மாநிலத்தில் விவசாயி ஒருவரின் தக்காளிகள் திருடு போனதையடுத்து இதையறிந்து அதிர்ச்சியில் உறைந்த விவசாயி போலிஸில் புகார் அளித்துள்ளார்.   நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வொரு நகரத்திலும் தக்காளி விலை தங்கத்தின் விலை போல ஏறிக்கொண்டு உள்ளது.  மும்பை, டெல்லி, … Read more

காய்ச்சலுக்கு ஊசி போட்ட சிறுவன் உயிரிழப்பு! தவறான ஊசி போட்ட போலி மருத்துவர் கைது!!

காய்ச்சலுக்கு ஊசி போட்ட சிறுவன் உயிரிழப்பு! தவறான ஊசி போட்ட போலி மருத்துவர் கைது!!   காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வந்த 13 வயது சிறுவனுக்கு தவறான ஊசி போட்டதால் சிறுவன் பரிதாபமாக உயிரிழ்ந்துள்ளார். இதை அடுத்து சிறுவனுக்கு தவறான ஊசி போட்ட போலி மருத்துவரை காவல் துறையினர் கைது செய்தனர்.   இன்றைய காலக்கட்டத்தில் நமக்கு எதாவது நோய் என்று வந்தால் உடனே மருத்துவரிடம் சென்று விடுகிறோம். அந்த மருத்துவர் ஏதோ ஒரு ஊசியை போட … Read more

லோடு ஆட்டோவின் மீது மோதிய கார்! விபத்தில் 4 பேர் சம்பவ இடத்தில் பலி!!

லோடு ஆட்டோவின் மீது மோதிய கார்! விபத்தில் 4 பேர் சம்பவ இடத்தில் பலி!!   விராலிமலை அருகே லோடு ஆட்டோவின் மீது கார் ஒன்று மோதியதில் காரில் பயணித்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.   திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நான்கு பேர் ரெட் டேக்ஸி வாடகைக் கார் மூலமாக மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். வாடகை கார் மதுரை திருச்சி நெடுஞ்சாலையில் லஞ்சமேடு … Read more