தொகுப்பூதியம் அடிப்படையில் பணிநியமனம் வேண்டும் ! பல்வேறு மாவட்ட செவிலியர்கள் சென்னையில் போராட்டம் !

தொகுப்பூதியம் அடிப்படையில் பணிநியமனம் வேண்டும் ! பல்வேறு மாவட்ட செவிலியர்கள் சென்னையில் போராட்டம் ! கொரோனா காலகட்டத்தில் தமிழக முழுவதும் மருத்துவ நெருக்கடியை சமாளிக்க ஒப்பந்த அடிப்படையில் 2300 நர்சுகள் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதனை அடுத்து கடந்த டிசம்பர் 31ஆம் தேதி உடன் அவர்களின் ஒப்பந்தம் முடிவடைந்ததால் அவர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது.  இதனைக் கேள்வியுற்று அதிர்ச்சி அடைந்த செவிலியர்கள் பல்வேறு மாவட்டங்களில் தங்களை பணி நிரந்தரம் செய்ய … Read more

கல்லூரியில் அரங்கேறிய சம்பவம் காதலி பேச மறுத்ததால் முகத்தில் இந்த ஆயுதம் கொண்டு கீறல் போட்ட மாணவன்!.போலீசார் தீவிர விசாரணை!..

The incident that took place in the college, the student scratched his face with this weapon because his girlfriend refused to talk!.Police intensive investigation!..

கல்லூரியில் அரங்கேறிய சம்பவம் காதலி பேச மறுத்ததால் முகத்தில் இந்த ஆயுதம் கொண்டு கீறல் போட்ட மாணவன்!.போலீசார் தீவிர விசாரணை!.. சென்னையில் தேனாம்பேட்டை பகுதியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மயிலாப்பூரைச் சேர்ந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தவர் இந்த மாணவி.இவருடைய வயது இருபது.இந்நிலையில் ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் இவருடைய வயது 19. இவர் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். சில … Read more