பெட்டி கடைகளுக்கு எச்சரிக்கை! அரசு தடை செய்த பொருளை விற்றால் இதுதான் தண்டனை!

பெட்டி கடைகளுக்கு எச்சரிக்கை! அரசு தடை செய்த பொருளை விற்றால் இதுதான் தண்டனை! தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு போக்குவரத்து பணிமனை கழகம் அருகே உள்ள பெட்டிக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா புகையிலை போன்றவை பல நாட்களாக சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து இன்று நேரில் சென்று உணவுப் பாதுகாப்பு அலுவலர் மற்றும் காவல் ஆய்வாளர் மீனாட்சி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்ட போது விற்பனைக்காக வைத்திருந்த … Read more

 கேரளாவிற்கு  ரேஷன் அரிசி கொள்ளை தீவீரம்! இவ்வாறு கடத்தினால் எங்களால் பிடிக்க முடியாது! போலீசாரின் அலட்சிய போக்கு!

Ration rice looting intensifies for Kerala! We can not be caught smuggling like this! Police negligence!

 கேரளாவிற்கு  ரேஷன் அரிசி கொள்ளை தீவீரம்! இவ்வாறு கடத்தினால் எங்களால் பிடிக்க முடியாது! போலீசாரின் அலட்சிய போக்கு!  தேனி மாவட்டம் உத்தமபாளையம்,  சின்னமனூர் கம்பம் கூடலூர்  லோயர் கேம்ப்  பகுதிகளில்  ரேஷன் அரிசி அதிகமாக சேகரிக்கப்பட்டு  அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிகமாக கடத்தப்பட்டு வருகிறது.. இதை காவல்துறையோ உத்தமபாளையம் புட்செல் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை மேலும் மாவட்டம் தோறும் ரேஷன் அரிசியை மாவாக அரைத்து மாட்டுத்தீவனம் போல் தினந்தோறும் சரக்கு வாகனங்களில் கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருகிறது.. இதைப் பற்றி  … Read more

தேனி மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளை ! சமூக ஆர்வலர்கள் பெற்றோர்கள் புகார்!

A Happy News for School Kids! Holidays for schools until June 20!

தேனி மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளை ! சமூக ஆர்வலர்கள் பெற்றோர்கள் புகார்! தேனி மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் நன்கொடை என்ற கொடிய விஷப்பண மழையில் நனைந்து வருகின்றன.அதன்படி மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் விபரம் போடிநாயக்கனூர், உத்தபாளையம், கம்பம், ராயப்பன்பட்டி, பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி இத்ணையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர். கண்ணீருடன் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் உள்ளனர். கெடுபிடி வசூல் செய்யும் அரசு உதவிபெறும் பள்ளிகள்,மெட்ரிக் … Read more

மேலிடத்தில் தரும் வேலைப்பளு தொந்தரவு! பொறுக்க முடியாமல் வேலை நிறுத்தத்தில் இறங்கிய தூய்மை பணியாளர்கள்! 

The cleaning staff who went on strike unbearably!

மேலிடத்தில் தரும் வேலைப்பளு தொந்தரவு! பொறுக்க முடியாமல் வேலை நிறுத்தத்தில் இறங்கிய தூய்மை பணியாளர்கள்! தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி தூய்மைபணியாளர்கள், நகர்மன்றஉறுப்பினர்கள் தொந்தரவு செய்வதாக கூறி திங்கள்கிழமை காலை திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் நிரந்தர தூய்மை பணியாளர்களாக 48 பேர், தனியார் ஒப்பந்த பணியாளர்களாக 143 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் திங்கள்கிழமைதூய்மைப் பணியாளர்கள் வேலைக்கு செல்லாமல் காலையில் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தூய்மைப்பணியாளர்களை திடீரென்றுஇடமாற்றம் செய்வதை கண்டித்தும், … Read more

கலைஞரின் பிறந்தநாளையொட்டி தேனியில் கலைக்கட்டிய கிரிக்கெட் போட்டி! பரிசுகளை அள்ளி சென்ற வீரர்கள்!

Cricket match in Theni on the occasion of the artist's birthday! Players who gave away prizes!

கலைஞரின் பிறந்தநாளையொட்டி தேனியில் கலைக்கட்டிய கிரிக்கெட் போட்டி! பரிசுகளை அள்ளி சென்ற வீரர்கள்! தேனி மாவட்டம் பெரியகுளத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99-பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற தேனி மாவட்ட அளவிளான கிரிக்கட் போட்டி பத்து நாட்களுக்கு மேலாக நடைபெற்றது போட்டியில் இறுதியில் மூன்று அணிகள் வெற்றி பெற்றனர் முதல் அணி தமிழன் கிரிக்கட் கிளப் தெ.கள்ளிப்பட்டி இரண்டாம் அணி வசந்த் CC அணி வத்தலக்குண்டு மூன்றாம் அணி இந்துஸ்தான் B காந்திநகர் பெரியகுளம் அணி … Read more

அனுமதியின்றி உள்ளே சென்றதால் காவல்துறையினர் உள்பட நான்கு பேர் மீது வழக்கு!

அனுமதியின்றி உள்ளே சென்றதால் காவல்துறையினர் உள்பட நான்கு பேர் மீது வழக்கு! முல்லை பெரியாறு அணையின் ஆய்வு பணிக்காக பொதுபணித்துறை அதிகாரிகள் முல்லை பெரியாறு அணைக்கு அவ்வப்போது சென்று வருவது வழக்கம். அவ்வாறு அணை பகுதிக்கு செல்பவர்கள் வருகை பதிவேட்டில் தங்களது பெயர் மற்றும் தாங்கள் வருகை புரிந்ததற்கான காரணம் ஆகிய விவரங்களை எழுதி வைத்துவிட்டு செல்ல வேண்டும். அவ்வாறு கடந்த 13-ந் தேதி அந்த அணைப்பகுதிக்கு ஓய்வுபெற்ற கேரள காவல்துறை அதிகாரிகளான அப்துல்சலாம், ஹக்கீம் மற்றும் … Read more

ஜல்லிக்கட்டு மாட்டின் வயிற்றில் 35 கிலோ பிளாஸ்டிக் கழிவா? மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

35 kg of plastic waste in the stomach of a Jallikattu cow? Shock waiting for the doctor!

ஜல்லிக்கட்டு மாட்டின் வயிற்றில் 35 கிலோ பிளாஸ்டிக் கழிவா? மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்து நிறுத்த அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை செய்து தான் வருகிறது. தற்பொழுது ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு கூட மஞ்சப்பை என்ற திட்டத்தை முன் கொண்டு வந்தது. இதைக் கொண்டு வந்ததன் முன்னணி நோக்கமே மக்கள் யாரும் பிளாஸ்டிக் பைகளில் உபயோகப்படுத்தக் கூடாது என்பதுதான். குறிப்பாக மலைப்பகுதிகளில் அவற்றின் அழகை கெடுக்கும் வகையில் மக்கள் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகித்து … Read more

காதலிக்கும் நேரம் இதுவல்ல! பள்ளி மாணவிகளுக்கு காவல் துறையினர் வழங்கிய அறிவுரை!

தேனி மாவட்டத்தில் அண்மைக்காலமாக குழந்தை திருமணங்கள் மற்றும் பள்ளி பருவ காதல் பாலியல் குற்றங்கள், என்று குழந்தைகள் குறித்த பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு உண்டாகும் மன ரீதியான பிரச்சனைகளை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் சார்பாக பல்வேறு விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியிலிருக்கின்ற அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையம் … Read more

யாராவது இப்படி பண்ணுவாங்களா? இளைஞர் செய்த காரியத்தால் ஏற்பட்ட பரபரப்பு!

தேனி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை தயார் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.   இந்த காலத்து இளைஞர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாத நிலையில் உள்ளனர். விதவிதமான போட்டோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதைதான் நாம் இதுவரைக்கும் பார்த்திருப்போம். ஆனால் இங்கு ஒருவர் தான் இறந்து விட்டதாக கூறி தனக்கு கண்ணீர் போஸ்டர் ஒன்றை உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.   … Read more

என் சாவுக்கு 7 பேர் காரணம்! உண்மையான நீதி கிடைத்த பிறகே என் உடலை எரிக்க வேண்டும்! புதுமாப்பிள்ளை எழுதி வைத்த கடிதம்!

மனைவி மற்றும் மாமியாரின் தொல்லையால் வெளிநாட்டில் இருந்து வந்த புதுமாப்பிள்ளை வீட்டில் தூக்கு போட்டு கொண்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோபிநாத் . வயது 30 . இவருக்கும் ஜெயப்பிரியா என்ற பெண்ணுக்கும் கடந்தாண்டு திருமணம் முடிந்துள்ளது. வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த கோபிநாத் திருமணம் முடிந்த பிறகு சவுதி அரேபியா சென்று விட்டார். கோபிநாத் வெளிநாட்டிற்கு சென்ற பிறகு ஜெயப்ரியா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த 13ம் … Read more