திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி… உயிருடன் எரித்த சைக்கோ காதலன்..!

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை எரித்து கொன்ற சம்பவம் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம்,பனைப்பாளையம் பகுதியில் நேற்று பெண் ஒருவர் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிகொண்டிருந்துள்ளார். இதனை கண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்ததோடு அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து விரைந்து மருத்துவமனைக்கு சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர் ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த பூஜா என்பது தெரியவந்தது.மேலும், அந்த பெண் லோகேஷ் என்பவரை காதலித்து … Read more

மீண்டும் வந்துவிட்டாரா நித்தியானந்தா:? ஆசிரமம் இடிப்பு!! பல்லடம் அருகே பெரும் பரபரப்பு!

மீண்டும் வந்துவிட்டாரா நித்தியானந்தா:? ஆசிரமம் இடிப்பு!! பல்லடம் அருகே பெரும் பரபரப்பு! திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நித்தியானந்தா என்று நினைத்து,சாமியார் ஒருவரின் ஆசிரமத்தை பொக்லைன் இந்திரன் மூலம் முழுவதுமாக இடித்து தரமட்டமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கரானந்தா என்னும் சாமியார்.இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரணம்பேட்டையில் ஆசிரமம் அமைக்க திட்டமிட்டு இருந்தார்.இதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான இடத்தை ரூபாய் 1.5 … Read more

இவர் ஆசிரியையா? இல்லை புரோக்கரா? மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியை!!

இவர் ஆசிரியையா? இல்லை புரோக்கரா? மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியை!! திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்து காரத்தொழுவு பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த கணித முதுகலை ஆசிரியை சாந்தி பிரியா மாணவிகளிடமும் மற்றும் சக ஆசிரியர்களிடமும் அத்து மீறியதாக புகார்கள் எழுந்துள்ளது. இவரின் மீது தொடுக்கப்பட்ட புகார்கள் பின்வருமாறு: இரவு நேரத்தில் மாணவிகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு அவர்களிடம் பாட சம்மதமாக பேச வேண்டும் என்று கூறி,கூறியதை தவிர்த்து தேவையற்ற விஷயங்களை பேசி வந்துள்ளார்.இதனால் அவரின் … Read more

இறுதி சடங்கில் கலந்து கொள்ள லட்சங்களில் வாடகை கொடுத்து சொந்த ஊர் வந்த தொழிலதிபர்! காரணம் இதுதானாம்!

Businessman who came to his hometown paying millions in rent to attend the funeral! This is the reason!

இறுதி சடங்கில் கலந்து கொள்ள லட்சங்களில் வாடகை கொடுத்து சொந்த ஊர் வந்த தொழிலதிபர்! காரணம் இதுதானாம்! தற்போதுள்ள அவசர உலகில் யாரும் எந்த நிகழ்வையும் முக்கியமானதாக எடுத்துக் கொள்வதில்லை. யாரவது முக்கியமாக தாய், தந்தை இறந்து விட்டால் கூட இறுதி காரியங்களுக்கு வர யோசனை செய்கிறார்கள். அப்படி இருக்கையில் தந்தையின் இறுதி சடங்கிற்காக பல லட்சங்கள் செலவு செய்து வந்த தொழிலதிபரை உலகம் விநோதமாகத்தான் பார்க்கும். பல நடிகர்கள் கூட இந்த மாதிரியான துயர சம்பவத்திற்கு … Read more

திருப்பூர் தமிழன்ஸ் திணறிய போது மழையால் நின்ற டி.என்.பி.எல் கிரிக்கெட்!

TNPL cricket stopped by rain when Tirupur Tamils ​​suffocated!

திருப்பூர் தமிழன்ஸ் திணறிய போது மழையால் நின்ற டி.என்.பி.எல் கிரிக்கெட்! கிரிக்கெட் என்றால் தொட்டில் குழந்தை முதல் பல்லு போன தாத்தா வரை அனைவரும் விரும்பும் நிலையில், அதில் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மக்களை மகிழ்விக்கின்றனர். T20, பிரீமியர் லீக், ஐ.பி.எல், டெஸ்ட் மேட்ச் என வகைப்படுத்தப்பட்டு, தனி தனியாக விளையாடி வருகின்றனர். அதில் சிலர் ரன்னிங் கம்மென்ட்ரி செய்வதிலும், கை தேர்ந்தவர்களாகவும் உள்ளனர். பலருக்கு அந்த கம்மென்ட்ரி  பிடித்தும் கிரிக்கெட் பார்த்து வருகின்றனர். சென்னை சேப்பாக்கத்தில், … Read more

ஐயர்களிலே நான் ரவுடி ஐயராகும் என சினிமா பட பாணயில் நிஜ ரவுடி ஐயர்!

The real Rowdy Iyer in cinema style as I am Rowdy Iyer among the Iyers!

ஐயர்களிலே நான் ரவுடி ஐயராகும் என சினிமா பட பாணயில் நிஜ ரவுடி ஐயர்! திருச்சி மாவட்டத்தில் தெப்பக்குளம் ஆண்டாள் தெரு பகுதியில் அருள்மிகு ஆனந்தவல்லி சமேத நாகநாதர் கோவில் உள்ளது.இதில் தினம் தோறும் பூசைகள் செய்யும் ஐயர் அனைவரிடமும்  அவர் கடுமையாக நடுந்து கொள்வதால் அவர் மீது  நடவடிக்கை எடுக்குமாறு  மற்ற பூசாரிகள் சில தினங்கள் முன் சிவனடியார் கோவிலின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோவில் உதவி … Read more

கொடுக்கப்பட்ட மின்சாரம் காணவில்லை என புகார் !!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சாலை பகுதியில் செட்டிபாளையம் அழகிய நகரை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் ,கடந்த சில நாட்களுக்கு முன் தனது வீட்டில் மின்சார இணைப்பு வழங்க கோரி செட்டிபாளையத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விபரம் கேட்டுள்ளார். மின்வாரிய துறையினர் மின்சாரம் வழங்குவதற்கு ரூபாய் 10,000 வரை செலவாகும் என்று கூறியுள்ளனர். மின் இணைப்புக்காக கடந்த 14-ஆம் தேதி இணைய வழி மூலமாக மின் இணைப்பு விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து அனுப்பியுள்ளார். இதற்கான மின் … Read more