தூத்துக்குடி மாவட்டத்தில் தெருவில் நடந்து சென்ற பள்ளி மாணவனுக்கு நேர்ந்த அநியாயம்! கோபத்தில் அப்பகுதி மக்கள்!

injustice-happened-to-a-school-student-who-walked-on-the-street-in-tuticorin-district-angry-local-people

தூத்துக்குடி மாவட்டத்தில் தெருவில் நடந்து சென்ற பள்ளி மாணவனுக்கு நேர்ந்த அநியாயம்! கோபத்தில் அப்பகுதி மக்கள்! தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட சாத்தான்குளம் மாணிக்கவாசகபுரம் தெருவை சேர்ந்தவர் சுடலை. இவரது மகன் முத்துமணி கண்டபிரபு (13). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துமணி தெருவில்  நடந்து சென்று கொண்டிருந்தார்.  அப்போது  அதே பகுதியில் சாத்தான்குளம் காந்திநகர் தேர்வை சேர்ந்த செல்வம் மகன் முத்து பிரசாந்த் (28). இவர் மோட்டார் … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்ணிற்கு அரங்கேறிய சம்பவம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

The incident happened to a woman in Tuticorin district! People in the area in fear!

தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்ணிற்கு அரங்கேறிய சம்பவம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்! தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி தபால் தந்தி காலனி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ராஜ். இவருடைய மனைவி பிரேமா (57). ராஜிவ் நகர் பகுதியில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் கடையை நடத்தி விட்டு இரவு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இப்போது அசோக் நகர் 5வது தெருவில் பிரேமா சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் இரண்டு மரபு நம்பர்கள் … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ச்சிக்கு சென்று வந்த தம்பதிக்கு நேர்ந்த சோகம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Tragedy befell the couple who went to the program in Tuticorin district! A lot of excitement in the area!

தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ச்சிக்கு சென்று வந்த தம்பதிக்கு நேர்ந்த சோகம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தூத்துக்குடி மாவட்டம் தென்காசி வட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் சசிகுமார் (42). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரத்தின்  மனைவி அன்னலட்சுமி (39). இவர்கள் இருவரும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூருக்கு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். மேலும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில்  அவர்களின் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வேம்பூர் அருகே அவர்கள் வந்து கொண்டிருந்தனர். … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் பாட்டி இறந்ததால் பேரன் ரயிலில் பாய்ந்த சம்பவம்! சோகத்தில் அப்பகுதி மக்கள்!

Grandson jumps on train after death of grandmother in Thoothukudi district! The people of the area are sad!

தூத்துக்குடி மாவட்டத்தில் பாட்டி இறந்ததால் பேரன் ரயிலில் பாய்ந்த சம்பவம்! சோகத்தில் அப்பகுதி மக்கள்! தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சாலையில் உள்ள பெரியசாமி நகரை சேர்ந்தவர் அஜித் குமார் (25). இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். மேலும் நேற்று தூத்துக்குடி துறைமுகம் மீளவிட்டான் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டாகி ஆண் சடலம் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த சடலத்தை மீட்டு பிரேத … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் குப்பையை எரிக்கச் சென்ற பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Pity what happened to the woman who went to burn garbage in Tuticorin district! A lot of excitement in the area!

தூத்துக்குடி மாவட்டத்தில் குப்பையை எரிக்கச் சென்ற பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட சாயர் புரம் அருகே உள்ள பட்டாணி விலை நேரு தெருவை சேர்ந்தவர் வின்சென்ட். இவரது மனைவி டெல்பின் (51). இவர்களுக்கு நியூனா(23). என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சாயர்புரம் மெயின் பஜாரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் டெலிபின் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் கடந்த 22ஆம் தேதி டெல்பின் அவர்களின் வீட்டில் காம்பவுண்டுக்குள் … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு பெண்ணிற்காக இரண்டு வாலிபர்கள் தகராறு! அரிவாள் வெட்டால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

The incident in Thanjavur district where two people attacked for 500 rupees! A lot of excitement in the area!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு பெண்ணிற்காக இரண்டு வாலிபர்கள் தகராறு! அரிவாள் வெட்டால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர்  அய்யாசாமி. இவரது மகன் ஆறுமுக நாயனார் (31). இவருக்கு ஒரு தங்கை உள்ளார். மேலும் வழக்கமாக அந்த பகுதியில் உள்ள பைப்பிற்கு குடிநீர் எடுத்து வருவதற்காக அவரது தங்கை  செல்வார். மேலும் இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் தேவ சகாயம் என்பவரின்  மகன் அந்தோணி செல்வராஜ் (62). என்பவர் அவதூறாக பேசினார் … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் வழிப்பறி கும்பல் அட்டகாசம்! போலீசார் வலைவீச்சு!

Thieves in Tuticorin district Police attack!

தூத்துக்குடி மாவட்டத்தில் வழிப்பறி கும்பல் அட்டகாசம்! போலீசார் வலைவீச்சு! தூத்துக்குடி மாவட்டம் தெற்கு சங்கரப்பேரியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் உத்தாண்டு முருகன்(22). இவர் மதுரை பைபாஸ் ரோட்டில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடித்து வீட்டிற்கு அவரது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். ஜோதி நகர் விளக்கு அருகே முருகன் வந்தபோது அங்கு ஒரு மோட்டார் சைக்கிள் நான்கு மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் கத்தி மற்றும் அருவாளை காட்டி … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் மதுபாட்டினால் தாக்கிய இளைஞர்! கொலை மிரட்டல் போலீசார் விசாரணை!

Youth attacked by alcohol in Tuticorin district! Death threat police investigation!

தூத்துக்குடி மாவட்டத்தில் மதுபாட்டினால் தாக்கிய இளைஞர்! கொலை மிரட்டல் போலீசார் விசாரணை! தூத்துக்குடி மாவட்டத்தில் ஆரோக்கிய புரத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி இவருடைய மகன் ராகவேந்திரா (28) இவர் தாளமுத்து நகர் விவேகானந்தர் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் தனது நண்பருடன் வந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த தூத்துக்குடி டி. சவேரியார்புரத்தை சேர்ந்த ராஜ் மகன் செல்வகுமார் (22) சிலர் சேர்ந்து ராகவேந்திராவை வழிமறித்து தகராறு செய்தனர். மேலும் முதலில் வாய் தகரகராக ஆரம்பித்த இந்த … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டிற்கு முன் நின்ற பெண்ணிடம் நகை திருட்டு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

Jewelery stolen from a woman standing in front of her house in Thoothukudi district! The people of the area in fear!

தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டிற்கு முன் நின்ற பெண்ணிடம் நகை திருட்டு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்! தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகர் ஆறாவது தெருவை சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மனைவி நந்தினி (28). நந்தினி நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார் அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த தாளமுத்துநகர் ராமதாஸ் நகரச் சேர்ந்த முத்து முகமது மகன் நாகூர் மீரான் (22) என்பவர் நந்தினி களத்தில் இருந்த  மூன்று பவுன் தங்கச் சங்கிலியை … Read more