இரண்டு குதிரை வேகத்திற்கு ஈடு கொடுக்கும் மருந்து!

இந்த மூலிகை ஆண்களின் விந்து வெளியேறும் பிரச்சினை மற்றும் விந்துவின் தரக் குறைபாடு போன்ற சிக்கல்களை சரி செய்ய உதவுகிறது. இது இயற்கையாக விந்துவின் உற்பத்தியை அதிகரித்து, உடல் பலத்தை மேம்படுத்துகிறது. எப்படி பயன்படுத்த வேண்டும்? 1/4 ஸ்பூன் ஓரிலைத் தாமரை (இந்த மூலிகை) 1/4 ஸ்பூன் காமவர்த்தினி எண்ணெய் 1/4 ஸ்பூன் அடை வெட்டி சூரணம் இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து, கடையில் கிடைக்கும் கடைக்கல் (மாவு அரைக்கும் கல்) மூலம் நன்றாக அரைக்க வேண்டும். … Read more

அளவுக்கதிகமான உடல் பருமனால் அவதிப்படுகிறீர்களா? இதை மட்டும் செய்யுங்கள் போதும்

nature tips for obesity

அளவுக்கதிகமான உடல் பருமனால் உங்களை குண்டு குண்டு என அனைவரும் கேலி செய்கிறார்களா! இத மட்டும் செஞ்சு பாருங்க அப்புறம் யாரும் உங்களை கிண்டல் பண்ணவே முடியாது! இந்த உலகில் மக்கள் அதிக அளவு பல நோய்களினால் அவதிப்பட்டு வருகின்றனர்.அதனை சரிசெய்ய இந்த காலத்தில் மருத்துவரை நாடி ஓடுகின்றனர்.அதிலும் முக்கியமாக உடல் பருமனால் அதிகப்படியானோர் உடல் அளவிலும் மனதளவிலும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.அதற்காக ஜிம் மாறும் உடல்குறைக்கும் மருந்துகள் என அனைத்திலும் அதிக அளவு பணத்தை செலவு செய்து … Read more

இந்த ஒரு பழத்தை சாப்பிட்டாலே போதும்! உடல்ல இருக்க பாதி நோய் காணாம போய்டும்!

Just eat this one fruit! Half the disease will disappear to stay healthy!

சீதாப்பழத்தில் கால்சியம் சத்து, வைட்டமின் ‘சி’ சத்து அதிகமாக உள்ளது.. இப்பழத்தில் நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாவுச்சத்தும் , தாது உப்புகள், புரதம், கொழுப்பு,நார்ச்சத்து,இரும்புச்சத்து, பாஸ்பரஸ், போன்றவை இப்பழத்தில் உள்ளன. மூச்சுக்குழாய் அழற்சி பிரச்சனைகளுக்கு சீதாப்பழத்தை சப்பிடிடுவதால் மூச்சுக்குழாய் உள்ள  அழற்சி சரியாகும். மேலும் ஆஸ்துமா நோய் வாராமல்   பாதுகாக்கும். சீதாப்பழம் உடலில் உள்ள  சூட்டை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. உடல் உஷ்ணத்தால் ஏற்படும் உடல் சோர்வுகளை குணப்படுத்தும் தன்மை … Read more

கண் கட்டி வந்து விட்டதா? இதை வைத்து ஒத்தடம் கொடுங்க! மறையும்!

உடம்பில் வெப்பம் அதிகமாவதால் கண் கட்டிகள் வருகிறது. இது சீக்கிரமாக குணப்படுத்துவது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.   1. ஒரு அரை லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். 2. அதில் ஒரு கிராம் அளவிற்கு படிகாரத் தூளை சேருங்கள். 3. ஒரு கிராம் அளவிற்கு மஞ்சள் தூளை சேருங்கள். 4. இப்பொழுது ஒரு சிறிய துணியை எடுத்துக்கொண்டு. கலைந்து வைத்திருக்கும் தண்ணீரில் நனைத்த நன்றாக பிழிந்து விட்டு கண்கட்டி இருக்கும் … Read more

நுரையீரலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட சளியை மலம் வழி இந்த பானம் வெளியேற்றி விடும்!

இந்த காலம் பனிக்காலம். காலையில் பயங்கரமாக பனி பொழிவு நடந்து வருகிறது. இந்த சமயம் சிறு குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சொல்லி சளி தொந்தரவு அதிகமாக இருக்கும். பொதுவாக சளி என்றால் மூக்கில் நீர் வடிதலும் இருக்கும், அதே போல் நுரையீரலிலும் சளி தேங்கி கிடக்கும். நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளியின் மூலம் நம்மால் மூச்சு விடும் சிரமம் ஏற்படும். அதனால் நுரையீரலில் தங்கி கிடக்கும் சளியை இந்த பானத்தின் மூலம் சரி செய்து விடலாம். அதை … Read more

ஆய்சுக்கு மூட்டு வலி தேய்மானம் பிரச்சனை இருக்காது! இதை சாப்பிடுங்க!

35 40 வயதுகளை கடந்தாலே மூட்டு வலி பிரச்சனைகள் வந்து அவதிப்படுவார்கள் என்று சொல்வார்கள். ஆனால் இப்பொழுது பெண்களாகட்டும் ஆண்களாகட்டும், பெண்கள் குழந்தை பிறந்த பிறகு அவர்களுக்கு அனைத்து பிரச்சனையும் வந்துவிடுகிறது. ஆண்களுக்கும் அப்படித்தான் 40 வயதுக்கு மேல் அவர்களுடைய உடல் பாதிக்கப்படுகிறது அதற்கு காரணம் நாம் உண்ணும் உணவில் தான் இருக்கிறது.   அப்படி ஆய்சுக்கும் மூட்டு வலி தேய்மானம் கால் வலி மூட்டு வலி ஆகியவை எதுவுமே இல்லாமல் இருக்க, இதை நீங்கள் சாப்பிடும் … Read more

முடி வளரவே வளராது என நினைச்சுட்டு இருக்கீங்களா? இத பண்ணுங்க 100% ரிசல்ட்!

அந்தக் காலத்தில் நாம் தினமும் தலைக்கு எண்ணெய் தேய்ப்போம். வாரத்திற்கு இரண்டு முறை சீயக்காய் நன்கு அரைத்து தலைக்கு பூசி குளிப்போம். அதனால் முடிக்கு கிடைத்த ஊட்டச்சத்தால் முடி அதிகமாக வளர்ந்தது. உதிராமலும் இருந்தது. ஆனால் இன்றைக்கு ஷாம்பூ என்ற பெயரில் கெமிக்கலை பயன்படுத்தி முடியை வளர விடாமலேயே செய்து விட்டோம்.   இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள் 10 நாட்களில் நீங்களே மாற்றத்தை உணரும் வகையில் இந்த ரிசல்ட் கண்டிப்பாக அமையும்.   பொருட்கள்:   … Read more

அடிக்கடி சிறுநீர் வருதா? கட்டுப்படுத்த நாட்டுமருந்து l இதோ!

உடலின் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் அடிக்கடி சிறுநீர் வரும். அப்படியே அடிக்கடி சிறுநீர் வருவதால் நமக்கு உடலும் களைப்பாகும். அதே போல் நாம் வெளியில் சென்றிருக்கும் போது நம்மால் அடக்க முடியாமல் இருக்கும் பொழுது, பயங்கர அவஸ்தி பட வேண்டிய நிலையும் ஏற்படும். இப்பொழுது அடிக்கடி சிறுநீர் போதலை தடுப்பதற்காக மூன்று வழிமுறைகளை சொல்லப் போகிறோம். இதை நீங்கள் பயன்படுத்தி வாருங்கள் நிச்சயமாக உங்களுக்கு தீர்வு கிடைக்கும்.   முறை: 1   1. வாழைப்பூவை … Read more

4 மிளகு போதும்! கர்ப்பப்பை நீர்க்கட்டி கரைய!

இன்றைய காலகட்டத்தில் துரித உணவுகளால் மக்கள் படாத பாடு படுகின்றனர்.  சுவைக்கு ஏற்ப அதை உண்டு விடுகின்றனர். ஆனால் அதனால் வரும் பின் விளைவுகளை அறிய மறுக்கின்றனர்.   இப்பொழுது எந்த குழந்தைகளையும் அல்லது 23 to 27 வயதுள்ள பெண்களையோ கேட்டால் ஒழுங்கற்ற மாதவிடாய் என்கிறார்கள். ஒழுங்கற்ற மாதவிடாய் கர்ப்பப்பையில் நீர்கட்டி ஏற்படுவதால் ஏற்படுகிறது. பிசிஓடி என்கிறார்கள். இது எப்படி தான் வருகிறது இதை எப்படி தான் குணமாக்குவது என்பதை பற்றித்தான் இந்த பதிவு.   … Read more

இந்த இலை போதும்! ‌ 7 நாட்களில் சர்க்கரை முழுமையாக குணமாகி விடும்!

சர்க்கரை நோய் என்பதை பற்றி எல்லோருக்கும் தெரியும் அது வந்தால் என்னென்ன பாடுபடுகிறார்கள் என்பது தெரியும்! கண்முன்னே அனைத்தும் இருந்தும் சாப்பிட முடியாமல் தவிக்கும் நிலையை விவரிக்க முடியாது!   ஆங்கில மருந்துகளால் சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் நம் இயற்கை முறையை பயன்படுத்தி வரும் பொழுது சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும்.   அதற்கு தேவையான ஒரே ஒரு பொருள் கொய்யா இலை!   கொய்யா இலை நம் வீட்டின் பக்கத்தில் எளிதாக … Read more