திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இன்றே முன்பதிவு செய்துவிடுங்கள்!!

Announcement released by Tirupati Devasthanam! The new rule will be effective from March 1!

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இன்றே முன்பதிவு செய்துவிடுங்கள்!! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனம் முதல் தங்கும் விடுதிகள் வரை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். இந்த ஆன்லைன் டிக்கெட் விற்பனைக்கு கடும் கெடுபிடி உள்ளது.  மார்ச்ச மாதத்திற்கான சிறப்பு தரிதசன டிக்கெட்களின் முன்பதிவு இன்று தொடங்கும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.  300 ரூபாய்க்கு வழங்கப்படும் மார்ச் மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை இன்று காலை 10 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு … Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இன்றே முன்பதிவு செய்யவும்!

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இன்றே முன்பதிவு செய்யவும்! வரும் மார்ச் மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை கட்டண சேவைகள் மூலம் தரிசிப்பதற்கான டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கட்டண சேவைகள் மூலம் மார்ச் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கு தேவையான டிக்கெட்டுகள் இன்று மாலை 4 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையத்தில் வெளியாக உள்ளது. மேலும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் … Read more

ஓ மை காட்? இது சீரியலின் ட்விஸ்டா? இல்லை கனவா? அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்!!

ஓ மை காட்? இது சீரியலின் ட்விஸ்டா? இல்லை கனவா? அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்!!   சன் டிவியில் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் நடித்து வந்தவர் தான் மகாலட்சுமி.சீரியல் நடிப்பில் பேமஸ் ஆனவர் இவர் தான். நடிகை மகாலட்சுமி பல்வேறு சீரியலில் நடித்தும் வருகின்றார்.அது மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்குகின்ற ஹேங்கர் ஆகவும் இருந்து வருகின்றார். சன் டிவி நிகழ்ச்சிகளை தொடர்ந்து பல்வேறு சேனல்களையும் கலந்து கொண்டு திறமைகளை காட்டி வருகின்றார். நடிகை … Read more

2 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பதியில் பிரமோற்சவ விழா!

திருப்பதி அன்னை பவனில் பக்தர்கள் குறைக்கேற்பு நிகழ்ச்சி தொலைபேசி மூலமாக நடந்தது இதில் பக்தர்களின் கேள்விகளுக்கு தர்மாரெட்டி பதில் வழங்கினார். திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று முடிவடைந்து 2 வருடங்களுக்கு பின்னர் மாட விதிகளில் நடைபெறவிருக்கும் வாகன சேவைகளில் ஏழுமலையான் தரிசனம் தரவிருக்கிறார்கள். பிரமோற்சவத்தை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் மாலை 5.45 … Read more

மூன்று நாட்கள் வி.ஐ.பி தரிசனம் ரத்து! பக்தர்கள் அனுசரிக்க வேண்டும்!

Cancel VIP Darshan for three days! Devotees must obey!

மூன்று நாட்கள் வி.ஐ.பி தரிசனம் ரத்து! பக்தர்கள் அனுசரிக்க வேண்டும்! கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனா தொற்றின் காரணமாக பொதுமக்கள் கூடும் இடங்களான பள்ளிகள், கல்லூரிகள், கோவில்கள், மத வழிபாட்டுத் தளங்கள் மற்றும் மால்கள் என அனைத்தும் மூடி இருந்தது. தற்போது சிறிது, சிறிதாக தொற்று குறைந்துள்ளதால் அனைத்தும் சாதாரண நிலைக்கு திரும்பி வர ஆரம்பித்து உள்ளது.பள்ளி கல்லூரிகள் செயல்பட ஆரம்பித்தது. அதை தொடர்ந்து சில கட்டுப்பாடுகளுடன் கோவில்கள் திறக்கப்பட்டது. அதே போல் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் … Read more

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது!

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் மூன்று தினங்கள் ஆண்டுதோறும் பவித்ர உற்சவம் நடைபெறும்.அந்தவிதத்தில் இந்த வருடத்திற்கான பவித்ரா உற்சவத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம் சீதா கோதண்ட ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் உள்ளிட்டோருக்கு திருமஞ்சனம் சாத்துமுறை, ஆஸ்தானம் நடைபெற்றது. அதனை அடுத்து இரவு பவித்ர பூர்ணாஹூதியுடன் வருடாந்திர பவித்ர நிறைவுபெற்றது. உற்சவத்தில் கோவில் துணை அதிகாரி பார்வதி, உதவி அதிகாரி துர்கா ராஜு, ஆகம பண்டிதர் வேதாந்தம் விஷ்ணு பட்டாச்சார்யா மற்றும் கோவில் கண்காணிப்பாளர் ரமேஷ் கோவில் ஆய்வாளர்கள் … Read more

நிறைவு பெற்றது திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலின் ஜேஷ்டாபிஷேக விழா!

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வருடம் தோறும் ஜேஷ்டாபிஷேகம் மூன்று நாள் நடைபெறும் அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் நேற்று கடைசி நாளாகும் நேற்று தினம் அதிகாலை கோவிலில் சுப்ரபாத சேவை நடைபெற்றது. காலை 10 மணி அளவில் இருந்து மதியம் 12 மணி வரையில் கோவில் விமான பிரகாரத்தில் உற்சவர்கள் ஊர்வலம் நடைபெற்றது. அதன்பின்னர் சத கலச ஹோமம், மகா சாந்தி ஹோமம், உள்ளிட்டவை மதியம் 12 மணி அளவிலிருந்து மதியம் ஒரு … Read more

திருப்பதி! இரண்டாவது நாளாக களைகட்டிய ஜேஷ்டாபிஷேகம்!

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வருடந்தோறும் நடக்கும் ஜேஷ்டாபிஷேகம் கடந்த 19ஆம் தேதி ஆரம்பமானது. முதல் நாளில் சத கலச ஸ்தாபனம் மற்றும் மகா சாந்தி ஹோமம் உள்ளிட்டவை நடந்தது. அதன்பின்னர் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி உள்ளிட்டோர் கோவிந்தராஜ சாமியுடன் கோவிலின் திருமண மண்டபத்தில் உற்சவ மூர்த்திக்கு சுவர்ண திருமஞ்சனம்,ஸ்பைன திருமஞ்சனம் நிகழ்த்தினார்கள். பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் மற்றும் தேங்காய் நீரில் அபிஷேகம் செய்யப்பட்டு அதன் பின்னர் சுவாமியின் கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து … Read more

ஜேஷ்டாபிஷேக விழா! கோலாகலமான திருப்பதி!

திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவிலில் மூன்று தினங்கள் நடைபெறும் ஜேஷ்டாபிஷேக விழா நேற்று முன்தினம் ஆரம்பமானது. முதல் நாளான 19ஆம் தேதி சத கலச சொப்பணம் , மகா சாந்தி ஹோமம் 8:30 முதல் 10:30 வரை நடந்தது. அதன் பின்னர் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி உள்ளிட்டோர் கோவிந்தராஜ சாமியுடன் கோவிலின் திருமண மண்டபத்தில் உற்சவ மூர்த்திக்கு சுவர்ண திருமஞ்சனம் ஸ்னபன திருமஞ்சனம் நிறுத்தப்பட்டது. பால், தயிர், தேன் ,சந்தனம், மஞ்சள் மற்றும் தேங்காய் நீரில் அபிஷேகம் … Read more

திருப்பதி கோயில் நிர்வாகிகளுக்கு வந்த சோதனை! இனி அவர்கள் இல்லை!

ஆந்திர மாநிலம் திருப்பதி மலையில் உள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதி கோயிலுக்கு அறங்காவலர் குழு ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. அதன் காலம் முடிவுற்றதால் அந்த அறங்காவலர் குழுவையே மாநில அரசு கலைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடாசலபதி திரு கோவிலை தேவஸ்தான நிர்வாகிகள் தான் நிர்வகித்து வந்தனர். இந்நிலையில் அறங்காவலர் குழு ஒன்று அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு சேவை ஆற்றும் விஷயங்களை செய்து வந்தது. அதற்கு ஓய் வி சுப்பாரெட்டி தலைவராக இருந்தார். … Read more