tiruvallur

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் வலைதள பதிவால் குழம்பிப்போன மக்கள்! விளக்கம் அளித்த கல்வித்துறை அதிகாரிகள்!

Sakthi

திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, ஆவடி, பூந்தமல்லி, திருவள்ளூர் உள்ளிட்ட 4 தாலுகாக்களுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பிஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார். இந்த ...

எதிர்வரும் 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Sakthi

தமிழ்நாட்டில் ராமநாதபுரம் புதுவையில் அடுத்த ஒரு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் ...

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Sakthi

தமிழ்நாட்டில் அடுத்த சில மணி நேரங்களுக்கு சென்னை, கடலூர், போன்ற 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ...

எதிர் ஒரு மூன்று மணி நேரத்திற்குள் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Sakthi

குமரிக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டலை கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...

A repeat train journey to this area! Travelers rejoice!

இந்த பகுதிக்கு மீண்டும் தொடரப்படும் ரயில் பயணம்! பயணிகள் மகிழ்ச்சி!

Parthipan K

இந்த பகுதிக்கு மீண்டும் தொடரப்படும் ரயில் பயணம்! பயணிகள் மகிழ்ச்சி! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு ...

A good news for school students, only these schools have a holiday for four days!..

பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ் நான்கு நாட்களுக்கு இந்தப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!..

Parthipan K

பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ் நான்கு நாட்களுக்கு இந்தப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!.. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று வியாழக்கிழமை ...

சென்னையில் பரபரப்பு! தலைமைச் செயலகம் அருகே தீக்குளிக்க முயற்சி செய்த முதியவர்!

Sakthi

சென்னை திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு நிர்மலா நகர் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்ற முதியவர் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியருக்கு 14 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்திருக்கிறார். இதனை ...

தொடர் மின்வெட்டால் ஆத்திரமடைந்த பொதுமக்கள்! உடைக்கப்பட்ட மின்வாரிய ஊழியரின் மண்டை!

Sakthi

ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு அதிகமாக இருக்கும் என்று பெயரெடுத்த ஒரு கட்சி தான் திமுக. அந்த கட்சி கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை ...

திருவள்ளூர்: கொத்து கொத்தாய் செத்துமடியும் உயிர்கள்.! அதிர்ச்சியில் மக்கள்.!

Sakthi

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் திருவாலங்காடு உள்ளிட்ட சில பகுதிகளை சேர்ந்த பல மக்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். கால்நடைகளை வளர்த்து பராமரிப்பதோடு, அதனை விற்பனை செய்கிறார்கள். ...