தமிழக சட்டபேரவை கூட்ட தொடர் நிறைவு: நடைபெற்ற முக்கிய விவாதங்கள் 

தமிழக சட்டபேரவை கூட்ட தொடர் நிறைவு: நடைபெற்ற முக்கிய விவாதங்கள்  தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்ட தொடரில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை ரீதியாக அந்த துறையின் பொறுப்பு வகிக்கும் அமைச்சர்கள் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தனர். இந்த கூட்ட தொடரில் மிக முக்கிய மாக பார்க்கப்பட்டது பிரதான எதிர்க்கட்சியான அதிமுகாவின் எதிர் கட்சி துணை … Read more

முதல்வரின் செயல் மரபை மீறியது.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. 40 பக்கங்கள் கொண்ட உரையை ஆளுநர் வாசிக்க அதனை சபநாயகர் அப்பாவு மொழிப்பெயர்த்தார். இந்நிலையில், ஆளுநர் தனது உரையில் இருந்த தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது, திராவிட மாடல், மதநல்லிணக்கம் உள்ளிட்ட வார்த்தைகளை வாசிக்காமல் தவிர்த்தார். இது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், ஆளுநருக்கு எதிராக முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். … Read more

ஆளுநரை அவமானப்படுத்துவது ஜனநாயக மரபா? வானதி சீனிவாசன் காட்டம்..!

இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் 42 பக்கங்கள் கொண்ட உரையை ஆளுநர் வாசித்ததும் அதனை சபாநாயகர் மொழிபெயர்த்தார். ஆளுநர் உரையில் திராவிட மாடல் , மதநல்லிணக்கம், பெரியார் உள்ளிட்ட்ட சில வார்த்தைகள் இடம் பெறாதநிலையில், சபாநாயகரின் மொழிப்பெயர்ப்பில் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில், அரசு தயாரித்த அறிக்கையை புறக்கணித்தாக முதல்வர் ஆளுநர் மீது குற்றம் சாட்டியதோடு அறிக்கையில் கொடுக்கபடாதவற்றை பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் எனவும் … Read more

வரும் 5ஆம் தேதி கூடுகிறது 2022ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம்! சட்டசபை உறுப்பினர்களுக்கு நோய் தொற்று பரிசோதனை!

தமிழக சட்டசபை கூட்டம் வரும் 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது இதில் பங்குபெறும் சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள்,அதோடு சட்ட சபை ஊழியர்கள், உள்ளிட்டோருக்கு நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது. அந்த விதத்தில் இந்த 2022-ம் ஆண்டுக்கான அவையின் முதல் கூட்டம் வருகின்ற ஐந்தாம் தேதி ஆரம்பமாகிறது. இந்தக் கூட்டம் மறுபடியும் சென்னை ஜெயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருக்கின்ற … Read more

மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் சட்டசபை! 5ஆம் தேதி கூடுகிறது அடுத்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டம்!

நோய்த்தொற்றுக்கு முன்பாக தமிழக சட்டசபை கூட்டம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்றது சென்ற வருடம் மார்ச்சு மாதம் 24 ஆம் தேதியுடன் சட்டசபை கூட்டம் முடித்து வைக்கப்பட்டது. நோய் தொற்று அதிகமாக இருந்ததன் காரணமாக, சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் மாற்றப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பின்னரும் கலைவாணர் அரங்கத்தில் தான் இந்த கூட்டம் நடைபெற்று வந்தது. கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் 13-ஆம் … Read more

தமிழக சட்டப்பேரவை கூடும் தேதி அறிவிப்பு! பேரவைத் தலைவர் தகவல்!

Kalaivanar Arangam

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 21 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மே 11-ஆம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது. அப்போது அவைத்தலைவர் தேர்வு நடைபெற்றது. இதில் அப்பாவு போட்டியின்றி அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் அன்றைய தினமே அவர் பதவி ஏற்றார். கொரோனா பரவல் காரணமாக அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 14-ந்தேதி … Read more

தமிழக அரசின் முயற்சி ஒரே நாளில் நாசமாக உள்ளது! தடுக்க வழி உள்ளதா?

tn assembly

தமிழக அரசின் முயற்சி ஒரே நாளில் நாசமாக உள்ளது! தடுக்க வழி உள்ளதா? தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகவேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், சுகாதாரத்துறையினர் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இதனால், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற கடுமையான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள தமிழக அரசு, கடைகள் வணிக நிறுவனங்கள் … Read more

110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்: கடலூருக்கு அடித்த அதிர்ஷ்டம்!

கடலூர்; அன்னன்கோயில், புதுக்குப்பம் மற்றும் முடசலோடை உள்ளிட்ட கிராமங்களில் ரூ. 19.5 கோடியில் புதிய திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். இன்று சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்துள்ளார் அவை பின் வருமாறு:- கடலூர் மாவட்ட மீனவ கிராமங்களான அன்னன்கோயில், புதுக்குப்பம் கிராமங்களில் உள்ள மீன் இறங்குதளங்கள் ரூ.10 கோடியில் புனரமைக்கப்படும் என்றும் முடசலோடை கிராமத்தில் மீன் இறங்குதளம் கூடுதல் படகுகள் நிறுத்துவதற்கு ஏதுவாக … Read more