தமிழகத்தில் மீண்டும் நீட்டிக்கப்பட்டது ஊரடங்கு!! பிறப்பிக்கப்பட்ட புதிய தளர்வுகள்?!!
தமிழகத்தில் மீண்டும் நீட்டிக்கப்பட்டது ஊரடங்கு!! பிறப்பிக்கப்பட்ட புதிய தளர்வுகள்?!! நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடுமையாக பாதித்து இருந்தது. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டன. அத்துடன் மாணவர்களின் நலன்கருதி பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மற்றும் தளர்வுகளற்ற ஊரடங்கு என்று அமல்படுத்தி வருகிறது. தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிரமான … Read more