#கேரளா : வெளிநாட்டு பயணிக்கு பாலியல் தொல்லை.. காப்பாற்ற சென்றவருக்கும் அடி உதை..!

வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேரளா கடவுள்களின் தேசம் என வர்ணிக்கப்படுகிறது. இங்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் சுற்றுலாவிற்கு வருவது வழக்கம். இந்நிலையில், திருவனந்தபுரத்திற்கு சுற்றுலாவிற்கு வந்த வெளிநாட்டு பெண்ணுக்கு ஐந்து பேர் கொண்ட கும்பல் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து சோவாரா கடற்கரைக்கு சென்றுள்ளார். … Read more

வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்! வைரலான வீடியோ! என்ன நடந்தது என விளக்கி கூறிய சுற்றுலா பயணிகள்!

Helicopter exploded and scattered! Viral video! Tourists explaining what happened!

வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்! வைரலான வீடியோ! என்ன நடந்தது என விளக்கி கூறிய சுற்றுலா பயணிகள்! நேற்று முன் தினம் இந்த நேரத்திற்கெல்லாம் குன்னூர் மலைப் பகுதியில் மிகவும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஏனெனில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்த நிலையில், விமானி மட்டும் இன்னும் தொடர் சிகிச்சையில் உள்ளார். அவரும் 80 சதவிகித தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். அதன் காரணமாக அவரை பெங்களூர் அழைத்துச் சென்று … Read more

குரங்குகளுக்காக கொண்டாடப்படும் ஒரு திருவிழா! மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்!

A festival celebrated for monkeys! Tourists happy!

குரங்குகளுக்காக கொண்டாடப்படும் ஒரு திருவிழா! மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்! தாய்லாந்தின் லோப்புரி என்ற இடத்தில் சுற்றுலாப்பயணிகளை வரவழைப்பதில் குரங்குகள் மட்டுமே முக்கிய பங்கு வகிக்கின்றன. அதற்காக குரங்குகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அங்கு ஒரு திருவிழா கொண்டாடப்படுகிறது. அது அங்கு மிகவும் பாரம்பரியமான திருவிழாவாக  கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த திருவிழா கொரோனா தொற்றின் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக கொண்டாடாமல் நிறுத்தி வைத்திருந்தனர். தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதன் காரணமாக இந்த ஆண்டு அந்த குரங்கு திருவிழா … Read more

ரஷ்யாவில் ஏற்பட்ட பரிதாபம்! ஏரியில் கிடக்கும் சுற்றுலா பயணிகளின் உடல்கள்!

Awful in Russia! Bodies of tourists lying on the lake!

ரஷ்யாவில் ஏற்பட்ட பரிதாபம்! ஏரியில் கிடக்கும் சுற்றுலா பயணிகளின் உடல்கள்! ரஷ்யாவில் கம்சட்க பகுதியில் குரில்  ஏரி என்று ஒரு அமைந்துள்ளது. இதில் மி 8 வகை ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி விழுந்துள்ளது. அதில் மூன்று விமானிகள் மற்றும் 13 பயணிகள் என மொத்தம் 16 பேர் இருந்தனர் என்பது  குறிப்பிடத் தக்கது. அவர்களில் ஒரு கை குழந்தையும் அடங்கும். இதுவரை மீட்பு பணியில் 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 4 பேர் நலமுடன் உள்ளனர். விபத்து நடந்த … Read more

இதிலும் போலி ஆவணங்களா? அதிர்ச்சி அடைந்த போலீசார்!

Fake documents in this too? Shocked cops!

இதிலும் போலி ஆவணங்களா? அதிர்ச்சி அடைந்த போலீசார்! கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து உத்தரகாண்ட் மாநிலத்திலும், பல மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளிமாநிலங்களிலிருந்து உத்தரகாண்ட் வரும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் மற்றும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என்ற நடைமுறை அமலில் உள்ளது. தற்போது கோடை வெப்பம் அதிகரித்து வருவதாலும், ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாலும் சுற்றுலாத்தலங்கள் அதிகமுள்ள உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையில் சுற்றுலா பயணிகள் போலி ஆவணங்கள் … Read more

வெளி நாட்டு பயணிகளிடம் பாலியல் அத்துமீறல்! கைது செய்த போலீசார் !

Sexual abuse of foreign travelers! Police arrested!

வெளி நாட்டு பயணிகளிடம் பாலியல் அத்துமீறல்! கைது செய்த போலீசார் ! நம் நாட்டில் மட்டும் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றது என்று பார்த்தால் உலகம் முழுவதுமே அதே நிலை தான்.  உலகமே இந்த நிலைமையில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது போல. பெண்களுக்கு எங்குமே நிம்மதி கிடையாது. ஒரு பாதுகாப்பு தன்மை கிடையாது. இந்த நிலை எப்போது மாறும். கேரள மாநிலத்தில் சுற்றுலாவிற்கு வந்த வெளிநாட்டு பெண்களையும் விட்டு வைக்கவில்லை. கேரளாவில், திருவனந்தபுரம் அருகே உள்ள … Read more

சுற்றுலாப் பயணிகளுக்கு சூப்பர் ஆஃபர்!! சந்தோசமா வாங்க 18 ஆயிரம் வாங்கிட்டு போங்க!!

Super offer for tourists !! Go and buy 18 thousand to buy happiness !!

சுற்றுலாப் பயணிகளுக்கு சூப்பர் ஆஃபர்!! சந்தோசமா வாங்க 18 ஆயிரம் வாங்கிட்டு போங்க!! கொரோனா வைரஸ் பரவல் 2 ஆம் அலை அதிகாரத்து வரும் நிலையில் நாடு விட்டு நாடு பயணம் மேற்கொள்ள பயணிகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல காரணமாக பல நாடுகளிலும் சுற்றுலாத்தலங்கள், பூங்காக்கள், வழிபாட்டுத்தலங்கள் போன்றவை மூடியிருந்தன. இதனால் வெளியூருக்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு ஆர்வம் குறைந்துள்ளது. பிறகு தளர்வுகால் ஏற்பட்டு ஒவ்வொன்றாக திறக்கப்பட்டது. தற்போது மீண்டும் முடக்கம் ஏற்ப்பட்டதால் … Read more

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்!! 6 மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் தாஜ்மஹால் திறக்கப்படுகிறது..!!

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த தாஜ்மஹால் இன்று முதல் பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் போக்குவரத்து சேவை, கல்வி நிறுவனங்கள், சுற்றுலாத் தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தன. மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதார சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு மத்திய அரசும், மாநில அரசும் பொது முடக்கத்தில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவித்து வந்தது. அதன்படி நாடு முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்கள் பொது … Read more