நள்ளிரவில் நண்பர்களிடையே கார் பந்தயம்! தாறுமாறாக ஓடிய கார் மரத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

நள்ளிரவில் நண்பர்களிடையே கார் பந்தயம்! தாறுமாறாக ஓடிய கார் மரத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகிலுள்ள புள்ளம்பாடி பகுதியில் ஜெயதேவ் என்ற 22 வயது இளைஞரும், அவருடைய நண்பர் வினோமேத்திவ் என்பவரும் நேற்று இரவு தனித்தனி காரில் சமயபுரத்திலிருந்து லால்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். நள்ளிரவு நேரம் என்ற காரணத்தால், சாலைப்போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதன்காரணமாக, நண்பர்கள் இருவருக்குமிடையே காரில் யார் முன்னே செல்வது என்று போட்டி உண்டானதாக சொல்லப்படுகிறது. அப்போது 2 பேரும் சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தார்கள். இதில் 2 கார்களும் சாலையில் சமமாக வந்தபோது … Read more

அதிர்ச்சி! வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை திருச்சியில் பரபரப்பு!

அதிர்ச்சி! வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை திருச்சியில் பரபரப்பு!

தமிழகத்தில் ஆங்காங்கே கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.அந்த விதத்தில் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியிலிருக்கின்ற வளநாடு பகுதியில் 2 வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. நேற்று இரவு 10 மணி அளவில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்ததாக சொல்லப்படுகிறது. அங்கே பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்திருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.. அந்த வீட்டின் அருகே இருந்த மற்றொரு வீட்டிலும் கொள்ளையர்கள் தங்களுடைய கைவரிசையை காட்டியிருக்கிறார்கள். இரு வெவ்வேறு வீடுகளில் ஒட்டுமொத்தமாக … Read more

தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்! பாஜக நிர்வாகி அதிரடி கைது!

தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்! பாஜக நிர்வாகி அதிரடி கைது!

கிருஷ்ணாபுரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் திருச்சி புறநகர் மாவட்ட பாஜக பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் பெட்டி கடை வைத்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், துறையூர் பாலக்கரையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள் என சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற செந்தில்குமாரை வழிமறித்து சோதனை செய்தார்கள் தேர்தல் பறக்கும் படையினர். அப்போது அவர் அரசு தடைசெய்திருக்கின்ற 3 கிலோ எடையுள்ள ஹான்ஸ் பாக்கெட்டுகள், 860 கிராம் … Read more

எஸ்எஸ்ஐ கொலை வழக்கில் பிடிபட்ட சிறுவர்கள்! ரகசிய விசாரணையில் தெரியவந்த தகவல்கள்!

Boys caught in SSI murder case! Information revealed in the secret investigation!

எஸ்எஸ்ஐ கொலை வழக்கில் பிடிபட்ட சிறுவர்கள்! ரகசிய விசாரணையில் தெரியவந்த பரபரப்பு தகவல்கள்! திருச்சி, புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனை ஆடு திருடுபவர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காவல்  அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலைமையை பகிரங்கப்படுத்தி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு சந்தை வெளியே சேர்ந்தவர் எஸ்.பூமிநாதன். 51 வயதான இவர் திருச்சி மாவட்டம் நாவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி … Read more

இறந்த தாயின் உடலை வைத்து உயிர்த்தெழுவார் என்று போராட்டம் செய்த மகள்கள்! மூன்று நாட்களாக அரங்கேறிய கொடுமை!

Daughters who struggled to keep the dead mother's body alive! Horror that lasted for three days!

இறந்த தாயின் உடலை வைத்து உயிர்த்தெழுவார் என்று போராட்டம் செய்த மகள்கள்! மூன்று நாட்களாக அரங்கேறிய கொடுமை! மணப்பாறை அருகே உயிர் இழந்த தாயின் உடலை மூன்று நாட்களாக அவரது மகள்கள் பிரார்த்தனையில் ஈடுபடுவதாக கிராம மக்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி உடலை மீட்டு சென்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சொக்கம் பட்டியைச் சேர்ந்தவர் மேரி. இவருக்கு வயது ஏழுபத்தி ஐந்து ஆகிறது. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திடீரென … Read more

14 மாவட்டங்களில் கனமழை உறுதி! காற்றழுத்த தாழ்வு நிலையில் ஏற்பட்ட மாற்றம்!

Heavy rains confirmed in 14 districts Change in Depression!

14 மாவட்டங்களில் கனமழை உறுதி! காற்றழுத்த தாழ்வு நிலையில் ஏற்பட்ட மாற்றம்! மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று இருக்கிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் சில இடங்களில் கன மழையும் பல இடங்களில் மிதமான மழையும் பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் அதிகபட்சமாக திருப்பூரில் 18 சென்டி … Read more

ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டம்! எதற்காக தெரியுமா?

Auto drivers protest in trichy

ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டம்! எதற்காக தெரியுமா? திருச்சியில் ஆட்டோ ஓட்டுனர்கள் பல்வேறு கோரிக்கைகைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டத்தில் பல்வேறு ஆட்டோ ஓட்டுனர் பங்கு பெற்றனர். இவர்கள் மட்டுமல்லாது மாநிலம் முழுவதும் ஆட்டோ ஒட்டுனர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இவர்கள் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரவும்,பெட்ரோல் டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவர … Read more

சொத்தின் காரணமாக நடைபெற்ற விபரீதம்! நேற்று சொல்லப்பட்ட தீர்ப்பு!

Disaster caused by property! Judgment pronounced yesterday!

சொத்தின் காரணமாக நடைபெற்ற விபரீதம்! நேற்று சொல்லப்பட்ட தீர்ப்பு! திருச்சி அருகே ஸ்ரீரங்கம் தாலுகாவில், தெற்குப் பாகனூரை சேர்ந்த செல்வம் மற்றும் ராஜேந்திரன் இருவரும் சகோதரர்கள். 42 வயதான ராஜேந்திரனுக்கும் அவரது அண்ணனுக்கும் சொத்து குறித்து பிரச்சனை ஏற்பட்டு இருந்தது. அதனால் அவர்களிடையே  அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த தம்பி ராஜேந்திரன் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி காலை தன் அண்ணன் வீட்டின் முன்பு பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த, … Read more

திடீரென ஏற்பட்ட மின்கசிவு!! குழந்தை தொட்டிலில் பரவிய தீ!! அதிர்ச்சி சம்பவம்!!

திடீரென ஏற்பட்ட மின்கசிவு!! குழந்தை தொட்டிலில் பரவிய தீ!! அதிர்ச்சி சம்பவம்!!

திடீரென ஏற்பட்ட மின்கசிவு!! குழந்தை தொட்டிலில் பரவிய தீ!! அதிர்ச்சி சம்பவம்!! திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியில் பாஸ்கர் என்ற ஒருவர் வசித்து வருகிறார். மேலும், இவருக்கு கனிமொழி என்கிற ஒரு மனைவியும் இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் காய்கறி வியாபாரம் செய்வதற்காக பாஸ்கர் வெளியூருக்கு சென்று விட்டார். இதனையடுத்து, கனிமொழி தன் குழந்தைகளுடன் வீட்டில் இரவு நேரத்தில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக வீடு … Read more

அதற்கு பதில் இது? அவ்வளவுதான்! என்று கூலாக சொல்லும் கல்லூரி மாணவர்கள்!

Is this the answer? That's it! College students who say that coolly!

அதற்கு பதில் இது? அவ்வளவுதான்! என்று கூலாக சொல்லும் கல்லூரி மாணவர்கள்! கடந்த சில ஆண்டுகளாகவே இளைஞர்களிடம் போதை ஊசி எடுத்துக் கொள்ளும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. குறிப்பாக ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. மேலும் அந்த நேரத்தில் கூட மதுவின் விலையும் அதிகமாக இருந்த காரணத்தினால், போதை ஊசி விற்பனையும் அதிகரித்துள்ளது. இதற்கு மாற்று யோசனையாக மருந்து நிறுவனங்களிடம் குறிப்பிட்ட சில மாத்திரைகளை வாங்கி செலைன் கலந்த நீரின் மூலமாக … Read more