ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் இதை ஒழித்து விடுவோம்! திமுக செய்த தில்லுமுல்லு – டிடிவி தினகரன் தாக்கு 

TTV Dinakaran

ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் இதை ஒழித்து விடுவோம்! திமுக செய்த தில்லுமுல்லு – டிடிவி தினகரன் தாக்கு நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் இதை ஒழித்து விடுவோம் என்று வாக்குறுதி அளித்த திமுக தற்போது நாடகமாடுவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக அரசு பொதுமக்களிடத்தில் உண்மையை மறைத்து நாடகமாடுகிறதோ?” என அவர் திமுகவை இது குறித்து … Read more

நான் எந்த தப்பும் செய்யல! நான் நிரபராதி! டிடிவி தினகரனின் கதறல்!

I make no mistake! I am innocent! DTV Dhinakaran's roar!

நான் எந்த தப்பும் செய்யல! நான் நிரபராதி! டிடிவி தினகரனின் கதறல்! முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப் பின் கட்சி இரு பக்கமாக பிரிந்தது. பன்னீர்செல்வம் எடப்பாடி என்று ஒரு பக்கமும் சசிகலா என்று ஒரு பக்கமும் பிரிந்தது. இதன் நடுவில் அதிமுக கட்சியின் சின்னம் சிக்கி தவித்தது. ஜெயலலிதா அம்மா அவர்களின் மறைவையொட்டி ஆர்கேநகர் தேர்தல் நடைபெற்றது. இதில் இரு கட்சியினரும் சின்னத்தை பெற போட்டியிட்டனர். இதனைக் கண்ட தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது. … Read more

அமமுக தொண்டர்களை தாக்கிய திமுக கட்சியினர்-டிடிவி தினகரன் கடும்கண்டனம்.!!

ஆளுங்கட்சியினரின் அடாவடி செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன் என அமமுக கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக அக் 6, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவின்போது குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கெருகம்பாக்கம் ஊராட்சியில் அன்னை இந்திரா … Read more

தமிழக அரசியலில் திருப்பம்! காங்கிரஸுடன் கைகோர்க்கும் டிடிவி தினகரன்

TTV Dhinakaran

தமிழக அரசியலில் திருப்பம்! காங்கிரஸுடன் கைகோர்க்கும் டிடிவி தினகரன் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை வெகு ஜோராக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முக்கிய கட்சியான அதிமுகவை பொறுத்தவரை பாமகவுக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்,பாஜக உள்ளிட்ட இதர கட்சிகளுடன் அதிமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிலும், தேமுதிக … Read more

உதயநிதியை கண்டுகொள்ளாத தேவர் சமுதாயம் சிவி சண்முகத்தை டார்கெட் செய்தது ஏன்? தினகரனின் மாஸ்டர் பிளான்

உதயநிதியை கண்டுகொள்ளாத தேவர் சமுதாயம் சிவி சண்முகத்தை டார்கெட் செய்தது ஏன்? தினகரனின் மாஸ்டர் பிளான் உதயநிதி சசிகலாவை இழிவாக பேசிய போது அமைதியாக இருந்த இந்த சமுதாய மக்கள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பேசியதற்கு மட்டும் ஆவேசமடைந்த ஏன்? என பலரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளனர். இந்நிலையில் குலம் என்றால் குடும்பம் என்று தான் பொருள்,ஒருவேளை நான் பேசியது அவர்களுக்கு சரியாக புரியாமல் இருந்தால் அதற்காக வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என அவர் விளக்கமளித்துள்ளார். தேர்தல் … Read more

உனக்கு ஜாதி இருக்குதுண்ணா அவருக்கு இருக்காதா என்ன? சிவி சண்முகத்துக்கு ஆதரவாக களமிறங்கிய பாமக பிரமுகர்

CV Shanmugam with Dr Ramadoss

உனக்கு ஜாதி இருக்குதுண்ணா அவருக்கு இருக்காதா என்ன? சிவி சண்முகத்துக்கு ஆதரவாக களமிறங்கிய பாமக பிரமுகர் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து தற்போது தமிழகம் வந்தடைந்தார். சசிகலாவின் வருகை அதிமுகவின் பல முக்கிய தலைவர்களுக்கு பிடிக்கவில்லை‌ காரணம் இங்கே மீண்டும் அதிமுகவை கைப்பற்றி விடுவார்களோ என்ற அச்சம் தான் என்று கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் உள்ள அமைச்சர்கள் பலரும் சசிகலாவை எதிர்த்து பேச … Read more

கூவத்தூரில் ஊற்றி கொடுத்தது தினகரன் தான்! விளாசியெடுத்த சி வி சண்முகம்

CV Shanmugam Speaks about Vikravandi By Election-News4 Tamil Latest Online Tamil News Today

கூவத்தூரில் ஊற்றி கொடுத்தது தினகரன் தான்! விளாசியெடுத்த சி வி சண்முகம்   இன்று விழுப்புரத்தில் பத்திரிக்கையாளரை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தினகரனை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அவர் பேசியதாவது, அதிமுகவை ஒருவர் கைப்பற்றுவதாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்.அவர் அதிமுகவை கைப்பற்றுவது இருக்கட்டும்.முதலில் சசிகலாவுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். டி.டி.வி. தினகரனிடமிருந்து உங்களை முதலில் காப்பாற்றி கொள்ளுங்கள்.   குடும்பத்திலிருந்து சசிகலா தன்னை காப்பாற்றி கொள்ளவேண்டும். முதலில் அவர் குடும்பத்தில் ஒற்றுமையை … Read more

முதல்வரை விமர்சித்த டிடிவி தினகரன்! அதிகார போதையில் தள்ளாடுகிறாரா?

முதல்வர் தமிழகத்தில் இதுவரை மூச்சு காட்டாமல் இருந்த சில காலங்களுக்கு மூச்சு காட்டாமல் இருந்த டிடிவி தினகரன் திடீரென்று முதல்வரை விமர்சித்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னையில் பல்லாவரத்தில் மேம்பாலம் திறப்பு விழா முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றிருந்தது இதனை குறித்து டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “ஐந்து பேருக்கு மேல் பொது இடத்தில் கூட கூடாது என்று சாமானிய மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு தனக்கு … Read more

தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிக்காக டி.டி.வி.தினகரன் 1 கோடி நிதியுதவி

தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிக்காக டி.டி.வி.தினகரன் 1 கோடி நிதியுதவி சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தாக்குதலானது உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் பரவி கடும் தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பானது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இது வரை இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் 1251 நபர்களை தாக்கியுள்ளதகவும், அதில் 102 நபர்கள் குணமடைந்து விட்டதாகவும்,32 நபர்கள் இறந்துள்ளதாகவும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் … Read more

இருபது ஆண்டுகளாக அரசை ஏமாற்றும் டி.டி.வி.தினகரன் விளக்கம் கேட்டு அமலாக்கத்துறை நோட்டீஸ்

இருபது ஆண்டுகளாக அரசை ஏமாற்றும் டி.டி.வி.தினகரன் விளக்கம் கேட்டு அமலாக்கத்துறை நோட்டீஸ் அந்நிய செலாவனி மோசயடி வழக்கில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அவர்கள் 31 இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என 1998 ஆம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து டி.டி.வி.தினகரன் அவர்கள் உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.ஆனாலும் இரண்டு நீதிமன்றத்திலும் இவருடைய வழக்ஙு தள்ளுபடி செய்யப்பட்டு அபராதம் செலுத்தும் படி தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனாலும் இதுநாள் வரையில் … Read more