பொதுச்செயலாளர் வழக்கு! சசிகலாவுக்கு கிடுக்குப்பிடி போட்ட நீதிமன்றம்!
கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதனைத்தொடர்ந்து தற்போதைய துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். அதன் பிறகு சசிகலாவின் கட்டாயத்தால் அவர் முதல்வர் பதவியை இழக்க நேர்ந்தது. அதனைத்தொடர்ந்து அவர் தர்மயுத்தத்தில் ஈடுபட்டார். அதனையடுத்து சசிகலா பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார் அதேபோல சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் அந்த கட்சியில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின. அதாவது கடந்த 2017ஆம் ஆண்டு … Read more