எவ்வளவு பயங்கர சளி இருமல் இருந்தாலும்!! ஒரே நாளில் சரி செய்யும் அற்புத மருந்து!!

எவ்வளவு பயங்கர சளி இருமல் இருந்தாலும்!! ஒரே நாளில் சரி செய்யும் அற்புத மருந்து!! இருமல் மற்றும் சளி ஆகியவை ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் பலமுறை பாதிக்கப்படும் பொதுவான நோய்களாகும். இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நபரும் பலமுறை இருமல் மற்றும் சளி பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். இருமல் மற்றும் சளி பிரச்சனை பெரும்பாலும் இளம் வயதினருக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. பலர் இருமல் மற்றும் சளியை லேசாக எடுத்துக்கொள்கிறார்கள், ஜலதோஷம் மற்றும் இருமல் முக்கியமாக ஒரு வாரத்தில் … Read more

ஒருமுறை சாப்பிட்டால் போதும்!! சளி இருமல் கரைந்து வெளியேறி விடும்!!

ஒருமுறை சாப்பிட்டால் போதும்!! சளி இருமல் கரைந்து வெளியேறி விடும்!! குழந்தைகளுக்கான சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு துளசி கசாயத்தின் மருத்துவ குணங்கள். துளசிச் சாறு சளித் தொல்லை, ஆஸ்துமா ஆகியவைகளைக் குணப்படுத்தும். துளசி ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. இருதயம் போன்ற உறுப்புகள் சீராக இயங்குவதற்கு துளசி உதவுகிறது. துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி … Read more

ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டுமா? தினமும் ஒரு டீஸ்பூன் நெய்!

ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டுமா? தினமும் ஒரு டீஸ்பூன் நெய்! ஞாபக சக்தி என்பது நினைவாற்றல் ஆகும். இவை வயது முதிர்ந்தவர்களுக்கு ஞாபக சக்தி குறைந்து விடும் ஆனால் தற்போது உள்ள சூழலில் இளம் வயதில் உள்ளவர்களுக்கு ஞாபக சக்தி குறைகிறது. இதனை எவ்வாறு ஞாபக சக்தி அதிகரிக்கலாம் என்பதை இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம். அன்றாடம் வாழ்வில் நம் உடலுக்கு தேவையான அளவு நீர் அருந்துவதன் காரணமாக நினைவாற்றலை அதிகரிக்க செய்யும். துளசி இலைகளில் … Read more

துளசி செடியை வீட்டில் வளர்ப்பது கட்டாயம்! அதில் உள்ள மகத்துவம் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

துளசி செடியை வீட்டில் வளர்ப்பது கட்டாயம்! அதில் உள்ள மகத்துவம் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! துளசிச் செடியில் பொதுவாகவே மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. அதற்கு சமமான அளவில் ஆன்மிக மகத்துவமும் நிறைந்துள்ளது என புராணங்கள் கூறுகின்றது. அனைவருடைய வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மை இடம் பெற்றது துளசி செடிதான். இந்த துளசி செடியை எங்கு வளர்கின்றதோ அந்த இடத்தில் மும்மூர்த்திகளும், சகல தேவதைகளும் வாசம் செய்கின்றார்கள் என்று அர்த்தம். சூரியனை கண்டதும் எவ்வாறு … Read more

அடிக்கடி தும்பல்.. டஸ்ட் அலர்ஜியா? இதிலிருந்து விடுபட இனி 1 ரூபாய் செலவு செய்ய தேவை இல்லை!

அடிக்கடி தும்பல்.. டஸ்ட் அலர்ஜியா? இதிலிருந்து விடுபட இனி 1 ரூபாய் செலவு செய்ய தேவை இல்லை! ஒவ்வொருவருக்கும் பருவநிலை மாற்றம் ஏற்படும் பொழுது அதில் வரும் தொற்றுக்களால் அலர்ஜி ஏற்படும். சிலருக்கு சைனஸ் பிரச்சனை இருப்பதால் இந்த டஸ்ட் அலர்ஜி அவர்களுக்கு தீவிரமாகவே இருக்கும். அவ்வாறு இருப்பார்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும் டஸ்ட் அலர்ஜி என்ற ஒன்று இருக்காது. முதலாவதாக மஞ்சள் நம் உண்ணும் உணவில் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்வதால் அது … Read more