எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு வங்கி எச்சரிக்கை….இந்த மோசடிக்கு வங்கி பொறுப்பேற்காது !

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு வங்கி எச்சரிக்கை....இந்த மோசடிக்கு வங்கி பொறுப்பேற்காது !

நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. அதாவது வங்கியின் வாடிக்கையாளர்கள் எவரும் அவர்களது வலைத்தள பக்கங்களில் வங்கி மற்றும் நிதி விவரங்களை பகிர்ந்துகொண்டு அதன் மூலம் அவருக்கு மோசடி நடந்தால், இதற்கு வங்கி எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் தனது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து, தனது வங்கி கணக்கில் இருந்து … Read more

டுவிட்டரில் இனி இந்த வசதி கிடையாது! எலான் மஸ்க் அதிரடி!

டுவிட்டரில் இனி இந்த வசதி கிடையாது! எலான் மஸ்க் அதிரடி!

டுவிட்டரில் இனி இந்த வசதி கிடையாது! எலான் மஸ்க் அதிரடி! உலகின் நம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவரான  எலான் மஸ்க் டுவிட்டர்  நிறுவனத்தை வாங்கினார் அதன் பிறகு அவர் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்துள்ளார். மேலும் ஆள்குறைப்பு  நடவடிக்கைகளிலும் இறங்கினார். அதைத் தொடர்ந்து ப்ளூடிக்  கணக்குகளுக்கு வழங்கப்படும்  கட்டணத்தையும் அதிரடியாக உயர்த்தினார். முன்பு ப்ளூடிக் கணக்குகள் பெறுவதற்கு சற்று கடினமாக இருந்து வந்த நிலையில் தற்போது அவை பெறுவது சுலபமாகப்பட்டது. அதனால் போலி தகவல்களை பரப்புவது அதிகரிக்கப்பட்டது. … Read more

சமூக வலைதள பக்கத்தில் 63 கணக்குகள் உட்பட 104 யூடியூப் சேனல்கள் முடக்கம்! மத்திய அரசு அதிரடி!

104 YouTube channels including 63 accounts blocked on the social networking site! Central government action!

சமூக வலைதள பக்கத்தில் 63 கணக்குகள் உட்பட 104 யூடியூப் சேனல்கள் முடக்கம்! மத்திய அரசு அதிரடி! தற்போது வளர்ந்து வரும் காலகட்டத்தில் அனைத்துமே ஆன்லைன் முறையில் மாறி வருகின்றது.உலகம் முழுவதுமே ஒரு போனில் அடங்குகின்றது.சமூக வலைத்தளமான டுவிட்டர்,பேஸ்புக், வாட்ஸ் அப்,இன்ஸ்ட்டாகிராம்,யூடியூப் போன்றவைகள் மூலம் எங்கு என்ன நடக்கின்றது என உடனுக்குடன் நாம் அறிந்து கொள்ள முடியும். ஆனால் இவ்வாறு உள்ள சமூக வலைதளத்தில் சிலரும் போலி தகவல்களை பரப்பி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று மாநிலங்களவையில் மத்திய தகவல் … Read more

பதவி விலகுகிறாரா எலான் மஸ்க்? டிவிட்டர் வாக்கெடுப்பினால் எடுத்த திடீர் முடிவு!

Is Elon Musk resigning?? Sudden decision made by Twitter poll!

பதவி விலகுகிறாரா எலான் மஸ்க்? டிவிட்டர் வாக்கெடுப்பினால் எடுத்த திடீர் முடிவு! வாக்கெடுப்பில் வந்த முடிவினால் எலன் மஸ்க் விலகுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. டெஸ்லா மோட்டர்ஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலன் மாஸ்க் கடந்த அக்டோபர்-27 ஆம் தேதி பிரபலமான சமூக ஊடக நிறுவனமான டிவிட்டரை 44 கோடி அமெரிக்க டாலர் கொடுத்து விலைக்கு வாங்கி கடந்த மாதம் அதன் தலைமை பொறுப்பை ஏற்றார். அவர் … Read more

குரங்குகளின் மூளையில் சிப்! அடுத்த கட்டமாக மனிதர்களிடம் சோதனை எலான் மஸ்க் அதிரடி!

Chip in the brains of monkeys! The next step is to test people Elon Musk action!

குரங்குகளின் மூளையில் சிப்! அடுத்த கட்டமாக மனிதர்களிடம் சோதனை எலான் மஸ்க் அதிரடி! டெஸ்லா ,ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் எலான் மஸ்க்.இவர் ட்விட்டர்  நிறுவனத்தை அண்மையில் தான் வாங்கினார்.அதன் பிறகு அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.ப்ளூ டிக் கணக்குகளில் எண்ணற்ற மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் இவர் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் பரிசோதனையை மேற்கொண்டுள்ளார்.அதற்காக இவர் முதன் முதலில் குரங்குகளின் மூளையில்  சிப் பொருத்தி மேற்கொண்ட சோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.அதனால் … Read more

ட்விட்டரில் அடுத்து வரும் புதிய அப்டேட்! எலான் மஸ்க் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை! 

Next update on Twitter! Action taken by Elon Musk!

ட்விட்டரில் அடுத்து வரும் புதிய அப்டேட்! எலான் மஸ்க் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை! எலான் மஸ்க் என்பவர் உலகின் நம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவர். இவர் அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார்.அதன் பிறகு அவர் பல அதிரடி முடிவுகளை எடுத்தார்.ஆள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.அதன் பிறகு ப்ளூ டிக் கணக்குக்கான கட்டணத்தை உயர்த்தினார். ப்ளூ டிக் கணக்குகளை பெற கட்டணம் செலுத்தினால் யார் வேண்டுமானாலும் பெற்று கொள்ள முடியும் என்ற நிலை உருவானது.அதனால் போலி தகவல்கள் பகிரப்பட்ட … Read more

இந்த நிறுவனங்களில் இனி 4 நாட்களுக்கு மட்டுமே வேலை! உற்சாகத்தில் பணியாளர்கள்!

Work in these companies for only 4 days! Employees in excitement!

இந்த நிறுவனங்களில் இனி 4 நாட்களுக்கு மட்டுமே வேலை! உற்சாகத்தில் பணியாளர்கள்! இந்தியாவில் செயல்பட்டு வரும் பல்வேறு நிறுவனங்களில் ஒன்றான ட்விட்டர் ,அமேசான் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்கள் அதிரடியாக ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பணி சுமையை அதிகரித்தும்,பணியாளர்கள் வருந்தும் வகையில் நடந்து கொள்கின்றனர். ஆனால் தற்போது உலகில் பல்வேறு நிறுவனங்கள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற கொள்கைக்கு மாறி வருகின்றன.அதுபோலவே தற்போது பிரிட்டனில் உள்ள 100 நிறுவனங்கள் தங்கள் அலுவலக பணி நான்கு … Read more

அமெரிக்காவின் பிரபல சமூக வலைதளங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட நபர்களை குறி வைக்கும் முக்கிய நிறுவனம்!

அமெரிக்காவின் பிரபல சமூக வலைதளங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட நபர்களை குறி வைக்கும் முக்கிய நிறுவனம்!

தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்த வருடம் குளிர்காலம் மிகவும் மோசமாக இருக்கிறது. தற்போதைய பொருளாதார மந்த நிலை வருவாய் லாபம் இல்லாமல் இருப்பது செலவு குறைப்பு நடவடிக்கைகளை எடுக்க பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு என்ற ஆயுதத்தை கையில் எடுத்து வருகின்றார்கள். ட்விட்டர் முகநூல் மற்றும் அமேசான் உள்ளிட்ட தொழில்நுட்ப ஜாம்பவான்கள் தங்களுடைய வீழ்ச்சி பெற்ற வருவாயை மீட்டெடுக்கும் பொருட்டு, நிதிநிலை செலவினங்களை மறு கட்டமைக்கவும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர். எரான் மஸ் ட்விட்டரின் ஆட்சியை … Read more