100 அடி உள் வாங்கிய கடல்! வேதாரண்யத்தில் நடந்த சம்பவம்!!

100 அடி உள் வாங்கிய கடல்! வேதாரண்யத்தில் நடந்த சம்பவம்!! நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 100 அடி அளவுக்கு கடல் உள்வாங்கியுள்ளது. இந்த சம்பவத்தால் பொது மக்களும் மீனவர்களும் கடலில் இறங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் வேதாரண்யத்தில் கடந்த சில நாட்களுக கனமழை பெய்து வந்தது. நேற்று(டிசம்பர்23) அதிகாலை முதல் மழை பெய்வது நின்றது. இதையடுத்து பனிப்பொழிவு தொடங்கியது. இந்த நிலையில் வேதாரண்யம் சன்னதி கடலானது இன்று(டிசம்பர்23) காலை முதல் சுமார் 100 அடி … Read more

சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பும் பொழுது ஏற்பட்ட தகராறு! ஆற்றில் திடீரென்று குதித்த புதுமண தம்பதியினர்!

சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பும் பொழுது ஏற்பட்ட தகராறு! ஆற்றில் திடீரென்று குதித்த புதுமண தம்பதியினர்! சினிமா பார்த்துவிட்டு வீடும் திரும்பும் வழியில் ஏற்பட்ட தகராறில் புதுமண தம்பதியினர் திடீரென்று ஆற்றில் குதித்தனர். இதில் மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் பெனுகொண்டா மாவட்டம் மோர்தாவில் வசிக்கும் சிவராமகிருஷ்ணன் என்பவருக்கும் சத்தியவாணி என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்று மூன்று நாட்களிலேயே கணவன் மற்றும் மனைவிக்கு இடையே தகராறு … Read more

ரீல் வீடியோ பார்த்து அதை போல செய்த 11 வயது சிறுவன்! பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்!

ரீல் வீடியோ பார்த்து அதை போல செய்த 11 வயது சிறுவன்! பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்! சோசியல் மீடியாவில் வரும் ரீல் வீடியோவில் காண்பிப்பது போல செய்த சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்திரப் பிரதேச மாநிலம் ஹம்ரிப்பூரில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் உயிர் காக்கும் செயல்முறைகளை ரீல்ஸ் வீடியோக்களில் பார்த்து வந்துள்ளான். அதில் ஒரு வீடியோவில் ஒரு சிறுவன் கழுத்தில் கைக்குட்டையால் தூக்கு போட்டு அதிலிருந்து … Read more

பேருந்தில் சீட் கிடைக்காததால் ஆத்திரம்! கண்டக்டரை கடித்து வைத்த வாலிபர்!

பேருந்தில் சீட் கிடைக்காததால் ஆத்திரம்! கண்டக்டரை கடித்து வைத்த வாலிபர்! பேருந்தில் உட்காருவதற்கு இருக்கை கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் ஒருவர் பேருந்தின் நடத்துனரை கண்ணத்தில் கடித்து வைத்த சம்பவம் பேருந்தில் பயணித்த சக பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. தெலங்கானா மாநிலத்தின் அடி சுந்தரவாடா என்ற பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று உட்னூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த அரசு பேருந்தில் கான் என்ற நடத்துனர் அதாவது கண்டக்டர் பணியில் … Read more

மோசடியான முறையில் சிம்கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் சிறை! மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு!

மோசடியான முறையில் சிம்கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் சிறை! மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு! மோசடியான முறையில் சிம்கார்டு பெறும் நபர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் அல்லது 50 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் தற்பொழுது தெரிவித்துள்ளார். தற்பொழுது இந்தியாவில் பிரபலமான தொலைதொடர்பு நிறுவனங்களாக அதாவது சிம்கார்டு சேவைகளை வழங்கும் நிறுவனங்களாக ஏர்டெல், ஜியோ, பி.எஸ்.என்.எல், விஐ ஆகிய நிறுவனங்கள் உள்ளது. இந்த … Read more

வெள்ளத்தில் சேதமடைந்த கார்களுக்கு இன்சூரன்ஸ் இருக்கா..? முழு விளக்கம் இதோ..!!

வெள்ளத்தில் சேதமடைந்த கார்களுக்கு இன்சூரன்ஸ் இருக்கா..? முழு விளக்கம் இதோ..!! மிக்ஜாம் புயலால் தலைநகர் சென்னையில் மழை வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. இந்நிலையில் இந்த மழை வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்த கார்களுக்கு இன்சூரன்ஸ் கவர் செய்ய முடியுமா என்ற கேள்வி வாகன ஓட்டிகளிடம் எழுந்து இருக்கிறது. முதலில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கார்களை இயக்க கூடாது. இதனால் இன்ஜின் செயலிழக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இன்ஜின் ப்ரொட்டக்சன் இருந்தால் மட்டுமே வெள்ளத்தில் மூழ்கிய … Read more

உலகை அச்சுறுத்தும் சீன வைரஸ்.. எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!!

உலகை அச்சுறுத்தும் சீன வைரஸ்.. எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!! கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் ஊகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸின் தாக்கமே இன்னும் குறையவில்லை. அதற்குள் புதிதாக ஒரு வைரஸ் சீனாவின் வடக்கு பிராந்தியத்தில் அதிகளவில் பரவி வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. சீனா என்றாலே நோய் தொற்று பரப்பும் நாடு என்ற எண்ணம் அனைவரின் இடத்திலும் உருவாகி விட்டது. அந்நாட்டில் இருந்து தான் உயிருக்கு ஆபத்தான பல வித வைரஸ்கள் … Read more

உலகத்தின் பல சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியல்! 32வது இடத்தை பிடித்த நிதியமைச்சர்!!

உலகத்தின் பல சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியல்! 32வது இடத்தை பிடித்த நிதியமைச்சர்!! உலகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பெயர்களை கொண்ட பட்டியலில் இந்தியாவை சேர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 32வது இடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஒவ்வொரு வருடமும் அமெரிக்கா நாட்டின் போர்ப்ஸ் பத்திரிக்கை நிறுவனம் உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றது. இந்த பட்டியல் செல்வம், தாக்கம், செல்வாக்கு, ஊடகம் ஆகிய … Read more

இரயில் நிலையங்களில் உணவுகளை எளிமையாக விற்பனை செய்யலாம்! ஆர்வமுள்ளவர்கள் தவறாமல் விண்ணப்பம் செய்யுங்கள்!!

இரயில் நிலையங்களில் உணவுகளை எளிமையாக விற்பனை செய்யலாம்! ஆர்வமுள்ளவர்கள் தவறாமல் விண்ணப்பம் செய்யுங்கள்!! இரயில் நிலையங்களில் இனிமேல் அனைவரும் தாங்கள் தயார் செய்யும் உணவுப் பொருட்களை முறையான அனுமதி பெற்று விற்பனை செய்யலாம். அதற்கான நடைமுறையை இரயில்வே நிர்வாகம் எளிமைப்படுத்தி முக்கியாமான அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. தற்பொழுது இரயில் நிலையங்களில் கேட்டரிங் முறைப்படி டெண்டர் முறைப்படி விற்பனையாளர்கள் பயணிகளுக்குத் தேவையான டீ, பிஸ்கட், சாப்பாடு போன்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். மேலும் இந்தியன் இரயில்வே … Read more

கோவை: பிரபல நகை கடையில் 100 சவரன் நகைகள் திருட்டு.. கைவரிசை காட்டிய தனி ஒருவன்..!!

கோவை: பிரபல நகை கடையில் 100 சவரன் நகைகள் திருட்டு.. கைவரிசை காட்டிய தனி ஒருவன்..!! ஜோஸ் ஆலுகாஸ் என்ற புகப்பெற்ற நகைக்கடை தமிழகம் முழுவதும் பல கிளைகளை கொண்டிருக்கிறது. இதன் ஒரு கிளை கோயம்பத்தூர் மாவட்டத்தின் காந்திபுரம் பகுதியில் இயங்கி வருகிறது. இந்நிலையில் எப்பொழுதும் போல் இன்று காலையில் கடையை திறந்த போது ஊழியர்களுக்கு கடும் அதிர்ச்சி தரும் நிகழ்வு ஒன்று அரங்கேறி இருக்கிறது. அது என்னவென்றால் கடையில் இருந்து நகை திருடப்பட்டு இருப்பது தான். … Read more