அடுத்த 4 மாதங்கள் மிகவும் கட்டுப்பாடு அவசியம்! எச்சரிக்கை விடுத்த டாக்டர்!

The next 4 months require a lot of control! Doctor who warned!

அடுத்த 4 மாதங்கள் மிகவும் கட்டுப்பாடு அவசியம்! எச்சரிக்கை விடுத்த டாக்டர்! கொரோனா வைரஸ் ஏற்படுத்திய இரண்டாவது அலை பாதிப்புகளை தற்போது கட்டுப்படுத்தி வந்தாலும் முழுமையாக முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை. நாடு முழுவதும் சராசரியாக நாள்தோறும் 40 ஆயிரத்தை நெருங்கிய மாதிரியே கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. எனினும் பாதிப்புகளைத் முடிவுக்கு கொண்டுவர இந்தியா தீவிரமாக போராடி வருகிறது. கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் மாநில அரசுகள் அடுத்தடுத்து தளர்வுகள் அளித்து வருகின்றன. ஆனால் கடந்த 15-ம் … Read more

நட்பின் முன் உதாரணம் ரஷ்யாமற்றும் இந்தியா தான்! விரைவில் வரும் புதிய வகை தடுப்பூசி!

Disaster caused by corona vaccination! Public in fear!

நட்பின் முன் உதாரணம் ரஷ்யாமற்றும் இந்தியா தான்! விரைவில் வரும் புதிய வகை தடுப்பூசி! கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.இந்த தொற்று ஆரம்ப காலம் சீனாவின் வுஹான் பகுதியில் காணப்பட்டது.நாளடைவில் அனைத்து நாடுகளுக்கும் இந்த தோற்று பரவியது.முதல் அலையிலேயே அமெரிக்கா,பிரான்ஸ்,ஜெர்மனி போன்ற நாடுகள் அதிக அளவு பாதிப்பை சந்தித்தது.இரண்டாம் அலையில் இந்தியா அதிக அளவில் பாதிப்பை சந்தித்தது.அனைத்து நாடுகளுக்கும் தற்போது வரை புரிந்து கொள்ள முடியாத விஷயம் என்னவென்றால்,இந்த தொற்று செயற்கை முறையில் … Read more

சரக்கு மற்றும் கஞ்சா விலை ஏறியதால் போதைக்காக இளைஞர்கள் செய்த காரியம்

Seven youths caught up in drug addiction!

சரக்கு மற்றும் கஞ்சா விலை ஏறியதால் போதைக்காக இளைஞர்கள் செய்த காரியம் திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு சில ஆண்டுகளாக இளைஞர்கள் போதை ஊசி போட்டுக் கொள்ளும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, என்று அங்குள்ள சமூக ஆர்வலர்கள் திருச்சி போலீஸ் கமிஷனரிடம் தகவல் கொடுத்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து போலீசாரும் கண்காணிப்பில் செயல்பட்டு வருகின்றார்கள். திருச்சி மாநகர்  ரயில்வே கேட்டின் பின்புறத்தில் போதைக்கு உபயோகப்படுத்தும் மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் … Read more

மாஸ்க் போட அட்வைஸ் பண்ணும் நடிகர் வடிவேலு ! முதல்வரை சந்தித்து நிதி வழங்கினார்!

Vadivelu, the actor who gives advice to put on a mask! First met and funded!

மாஸ்க் போட அட்வைஸ் பண்ணும் நடிகர் வடிவேலு ! முதல்வரை சந்தித்து நிதி வழங்கினார்! நடிகர் வடிவேலு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 5 லட்சம் கொரோனா காசோலையை வழங்கினார். அதன்பின் நிருபர்களைச் சந்தித்த அவர் கூறும்போது இவ்வாறு கூறினார். முதலமைச்சரை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன். முதல் அமைச்சர் ஸ்டாலினை சந்தித்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. மிகவும் எளிமையாக இருக்கிறார். குடும்பத்தில் ஒரு நபராக நினைத்து என்னிடம் பேசினார். மேலும் கொரோனா நிதிக்காக … Read more

கொரோனா தடுப்பூசிக்குப் பிறகும் பாசிடிவ் ரிசல்ட்!

After the corona vaccine! Positive result!

கொரோனா தடுப்பூசிக்குப் பிறகும் பாசிடிவ் ரிசல்ட்! கொரோனா தொற்றின் எதிரான எந்த தடுப்பூசிப் போட்டுக்கொண்டாலும் இரண்டாவது டோஸ் போட்டப் பிறகுதான் அந்த தடுப்பூசியின் முழு பாதுகாப்பு பலன்களும் நமக்கு கிடைக்க தொடங்குகிறது. அதுபோல தடுப்பூசியால் மக்களுக்கு மொத்தம் 3  பாதுகாப்பு நன்மைகள் கிடைக்கிறது. அதாவது நோய்த் தொற்றிலிருந்தும் நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிர் இழப்புகளிலிருந்தும் நோய்த் தொற்றுத் தீவிரத்திலிருந்தும் மக்களை பாதுகாக்கிறது.இந்தியாவில் கிடைக்கும் தடுப்பூசிகளும் சரி, வெளிநாடுகளில் கிடைக்கும் mRNA வகைத் தடுப்பூசிகளும் சரி கொரோனா நோய்த் … Read more

2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டும் கோரோனாவிற்கு உயிரை விட்ட பெண் மருத்துவர்!

The female doctor who gave life to the corona while administering the 2 dose vaccine!

2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டும் கோரோனாவிற்கு உயிரை விட்ட பெண் மருத்துவர்! வேலூர் அருகே அரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமலதா. 47 வயதான இவர் வேலூர் சைதாப்பேட்டையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், அரசு டாக்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த மே மாதம் கடைசி வாரத்தில் ஹேமலதாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதன் காரணமாக பரிசோதனை மேற்கொண்ட போது, அவருக்கு தோற்று உறுதியாகியது. இதனையடுத்து அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் … Read more

தடுப்பூசி செலுத்தியதால் இறந்த மென்பொறியாளர்! மதுரையில் நடந்த பரிதாபம்!

Programmer who died after being vaccinated! What a pity that happened in Madurai!

தடுப்பூசி செலுத்தியதால் இறந்த மென்பொறியாளர்! மதுரையில் நடந்த பரிதாபம்! தடுப்பூசியின் பயம் நாளுக்கு நாள் மக்களுக்கு இருந்து கொண்டே வந்தது. இதனை அடுத்து அரசுகள் கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க தடுப்பூசி ஒன்றே சிறந்த வழி என்று தெரிவித்தது. அறிவியல் அறிஞர்களும் இதையே கூறிக் கொண்டு வந்த நிலையில் இதைப் பற்றிய தவறான செய்திகளும் ஒரு பக்கம் பரவியபடி இருந்தது. நடிகர் விவேக் கூட தடுப்பூசியினால் தடுப்பூசியினால் தான் என்று பலர் கருதிய நிலையில் கொரோனாவை தொடர்ந்து … Read more

கொரோனாவின் மூன்றாவது அலை உச்சம் பெறும் மாதங்கள்! மக்களே உஷார்!

Months of Corona's third wave peak! People beware!

கொரோனாவின் மூன்றாவது அலை உச்சம் பெறும் மாதங்கள்! மக்களே உஷார்! தற்போது கொரோனாவின் இரண்டாம் அலையின் பாதிப்பு காரணமாக பல்வேறு உயிரிழப்புகளும், தொழில் முதலீடு இழப்புகளும், பொருளாதார இழப்புகளும் அனைவரும் சந்திக்கும் பெரும் சவாலாக உள்ளது. ஒன்றரை மாதங்களாக ஊரடங்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது சற்று நோய் தொற்றின் குறைவின் காரணமாக ஊரடங்கில், தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அது அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மக்கள் இன்னும் கட்டுப்பாடுகளை பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். ஏனெனில் தற்போது டெல்டா … Read more

நடிகர் சூர்யா நடத்தும் இவர்களுக்கான முகாம்! திட்டமிட்டு உள்ளார்!

Camp for them conducted by actor Surya! Planned!

நடிகர் சூர்யா நடத்தும் இவர்களுக்கான முகாம்! திட்டமிட்டு உள்ளார்! தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கத்தின் காரணமாக உலகத்தின் பல்வேறு மூலைகளிலும், அனைத்து மக்களையும் கொரோனா வைரஸ் பாதிப்பு அடைய வைத்துள்ளது. இதனை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி திட்டத்தை அவசரகால மற்றும்  போர்க்கால அடிப்படையாக நாட்டில் பயன்படுத்துகின்றன. அனைவருக்கும் தடுப்பூசிகளை போட அறிவுறுத்தி வருகிறது. இதில் ஐந்து கம்பெனிகளின் தடுப்பூசிகள் பயன்படுத்தப் படுகிறது. கொவேக்சின்,  கோவிட் ஷீல்டு,ரெம்டிசிவர், ஸ்புட்னிக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் … Read more

சேலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் உயிரிழப்பு! ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே தடுப்பூசி போட்டுக் கொண்ட இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் புகார் அளித்த சம்பவம் மாபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆத்தூரை அடுத்துள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி சுபலட்சுமி. இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இருவருக்கும் இரட்டை குழந்தைகள் உள்ளன. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பிரசவத்தில் இரட்டை … Read more