இசை தான்… அன்றே சொன்ன ! இளையராஜா vs வைரமுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

இளையராஜா vs வைரமுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

கோலிவுட்ல தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது இளையராஜா – வைரமுத்து இடையான கருத்து மோதல் தான். முதலில் வைரமுத்து ஒரு கருத்தை தெரிவிக்க, வைரமுத்துவின் கருத்துக்கு கங்கை அமரன் எதிர் கருத்து தெரிவித்திருந்தார். இசையை பெரிதா? பாடல் வரிகள் பெரிதா? என்று இவர்களுக்குள் நடக்கும் போரில் ரசிகர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அப்படியாக ரசிகர் ஒருவரின் சமூக வலைத்தள பதிவு ஒன்று பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அதில், “கவிதை என்றால் அது கவிஞருக்கு மட்டுமே சொந்தம். … Read more

13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கும் இயக்குநர்! படத்திற்கு இப்படி ஒரு தலைப்பா..?

13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கும் இயக்குநர்! படத்திற்கு இப்படி ஒரு தலைப்பா..?   13 வருடங்களுக்கு பிறகு இயக்குநர் கவுதமன் மீண்டும் திரைப்படம் ஒன்றை இயக்கி அதில் அவரே கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.   நடிகர் முரளி, நடிகை சிம்ரன் நடிப்பில் 1998ம் ஆண்டு வெளியான திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் கவுதமன் அவர்கள். அதன் பிறகு சிறிய இடைவெளிக்கு பிறகு 2010ம் ஆண்டு மகிழ்ச்சி என்ற திரைப்படத்தை இயக்கி அவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார். நடிகை … Read more

முதல் மதிப்பெண் பெற்ற நந்தினி!! தங்கப் பேனாவை பரிசளித்த வைரமுத்து!!

Nandini who scored first!! Vairamuthu gifted a golden pen!!

முதல் மதிப்பெண் பெற்ற நந்தினி!! தங்கப் பேனாவை பரிசளித்த வைரமுத்து!! பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 600 என முழு மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினி அவர்களுக்கு தங்கத்தால் ஆன பேனாவை கவிஞர் வைரமுத்து அவர்கள் பரிசளித்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவகள் கடந்த மே மாதம் 8ம் தேதி வெளியானது. இதில் 600க்கு 600 முழு மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி நந்தினி அவர்கள் … Read more

குழந்தைகள் புகைப்படத்தில் வைரமுத்து பற்றி கமெண்ட் போட்ட நபர்… உச்சகட்ட கோபத்தில் சின்மயி!

குழந்தைகள் புகைப்படத்தில் வைரமுத்து பற்றி கமெண்ட் போட்ட நபர்… உச்சகட்ட கோபத்தில் சின்மயி! பாடகி மற்றும் பின்னணி குரல் கலைஞர் சின்மயி சமீபத்தில் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானார். பிரபல பாடகியான சின்மயி ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே பாடலை பாடி அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து எனக்கும் உனக்கும் ,பாய்ஸ், அறிந்தும் அறியாமலும் ,சண்டைக்கோழி, சிவாஜி, எந்திரன், வின்னைத்தாண்டி வருவாயா என தமிழ் சினிமாவின் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு … Read more

”பலர் வரலாம்… தடுமாற்ற சொற்கள்…” வைரமுத்துவுக்கு ஆதரவாக இயக்குனர் சீனுராமசாமி ட்வீட்

”பலர் வரலாம்… தடுமாற்ற சொற்கள்…” வைரமுத்துவுக்கு ஆதரவாக இயக்குனர் சீனுராமசாமி ட்வீட் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இயக்குனர் மணிரத்னம் பாடல் ஆசிரியர் வைரமுத்து பாடல் எழுதவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ் சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு … Read more

பாரதிராஜா விரைவில் நலம் பெறுவார்!..கண் கலங்கி மீண்டும் வா என் நண்பா!!வைரமுத்து உருக்கம்!..

Bharathiraja will get well soon!..Come back my friend with eye strain!!Vairamuthu Urukkam!..

பாரதிராஜா விரைவில் நலம் பெறுவார்!..கண் கலங்கி மீண்டும் வா என் நண்பா!!வைரமுத்து உருக்கம்!.. இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தனது படத்திற்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் பாரதிராஜாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்பது வருத்தமளிக்கும் செய்தி.பாரதி ராஜாவின் சொந்த ஊர் தேனி மாவட்டம் ஓய்வு நாட்களில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதே போல் சென்னையில் இருந்து மதுரைக்கு விமான மூலம் சொந்த ஊருக்கு … Read more

இந்தா சொல்லிட்டாருல்ல கவிஞரு! ட்விட்டரில் பரபரப்பை ஏற்படுத்திய வைரமுத்து!

கர்நாடக மாநிலத்தில் உடுப்பி மாவட்டம் குந்தாபுரா அரசு கல்லூரியில் இந்து மற்றும் முஸ்லிம் மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். அங்கே முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்து அந்த கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார். இந்த தடையை மீறி அந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தார்கள். அவர்களை கல்லூரியின் நுழைவாயிலிலேயே முதல்வர் தடுத்து நிறுத்தினார். இதனை கண்டிக்கும் விதமாக அந்த மாணவிகள் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். முஸ்லிம் மாணவிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்து … Read more

10 பாடல்களை வெளியிடும் வைரமுத்து!! ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் பங்கு போட்டுக்கொள்ளும் கவிஞரின் பாடல்கள்!!

Vairamuthu to release 10 songs !! Poems of the poet who are part of the same family !!

10 பாடல்களை வெளியிடும் வைரமுத்து!! ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் பங்கு போட்டுக்கொள்ளும் கவிஞரின் பாடல்கள்!! கவிதை என்றாலே அது வைரமுத்து தான். வைரமுத்து புகழ் பெற்ற தமிழ் திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். 1980 இல் வெளியான நிழல்கள் என்னும் திரைப்படத்தில் பொன்மாலைப் பொழுது என்ற பாடலை முதன் முதலில் எழுதினார். இதைத் தொடர்ந்து ஜனவரி 2009 வரை 5,800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜா பின்னர் ஏ. ஆர். ரகுமானுடன் இணைந்து வழங்கிய பாடல்கள் … Read more

தனிமையில் அழைத்து முத்தம் கொடுத்தாரா? வைரமுத்து பதறிப்போன சின்மயி!

வைரமுத்து மற்றும் சின்மயி உள்ளிட்டோரின் பஞ்சாயத்து பல வருடங்களாக தொடர்ந்து வருகின்றது. வைரமுத்து மீது அவர் பலவிதமான புகார்களை தெரிவித்து வருகின்றார். சமீபத்தில்கூட சின்மயி வைரமுத்து வாங்கியிருந்த விருதை கெடுத்து விடடார் என்று சொல்லப்படுகிறது. இவ்வளவு தெளிவாக சின்மயி தெரிவிக்கும்போது ஒருவேளை உண்மையிலேயே வைரமுத்து இதை செய்திருப்பாரோ என்று யோசிக்க தோன்றுகிறது. வைரமுத்து நான் அப்படிப்பட்டவன் இல்லை நான் எந்தவிதமான அவதூறுகளையும் செய்யவில்லை என்பதை நான் விரைவில் நிரூபிப்பேன் என்று தெரிவித்துக் கொண்டே தான் இருக்கின்றார். ஒருமுறை … Read more

முதலமைச்சரின் அறிவிப்பிற்கு பாராட்டு தெரிவித்த கவிஞர் வைரமுத்து!

நோய் தொற்று பரவ காரணமாக பெற்றோரை பிரிந்து வாடும் குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். வங்கி வைப்பு நிதியாக இந்த தொகை வழங்கப்படும் என்று மோடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். வைப்புத் தொகையாக அளிக்கப்படும் நிதி 18 வயது முதிர்வு தொகையாக அவர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார். கேந்திர வித்யாலயா பள்ளிகளில் இலவச கல்வி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தனியார் பள்ளிகளின் கல்வி பயின்றான் பி எம் கேர் … Read more