விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதில் குழப்பம்!! தேதியை மாற்றி வைக்கக்கோரி சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்!!

விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதில் குழப்பம்!! தேதியை மாற்றி வைக்கக்கோரி சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்!! செப்டம்பர் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விநாயகர் சதுர்த்திக்கான அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.அதே நேரம் சதுர்த்தி திதியானது செப்டம்பர் 18 ஆம் தேதி தான் வருகிறது என்று குறிப்பிட்டு அன்று தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட வேண்டுமென்று பல்வேறு தரப்பினரும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து விநாயகர் சதுர்த்திக்கான அரசு விடுமுறை நாளை செப்டம்பர் 18 ஆம் தேதிக்கு மாற்றி அரசாணை … Read more

போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்!பயணிகளுக்கு குட் நியூஸ்!

The information published by the transport corporation! Good news for passengers!

போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்!பயணிகளுக்கு குட் நியூஸ்! விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் இருந்து அனைத்து ஊர்களுக்கும்   350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. பயணிகள் வசதிக்காக தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் முன்பதிவு செய்து செல்லலாம் எனவும் பயணிகள் திரும்பி வர வசதிக்காக சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்துகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பூ, பொரி, பழங்கள், விநாயகருக்கு குடை ஆகியவற்றின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. … Read more

பெரியகுளம் காவல் நிலைய வளாகத்தில் டிஎஸ்பி கீதா தலைமையில் ஆலோசனை கூட்டம்! 

Consultation meeting led by DSP Geetha at Periyakulam Police Station!

பெரியகுளம் காவல் நிலைய வளாகத்தில் டிஎஸ்பி கீதா தலைமையில் ஆலோசனை கூட்டம்!  தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில்  வருகின்ற 31.8.2022 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  பல்வேறு அமைப்பினர் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட உள்ள சூழலில் இன்று பெரியகுளம் காவல் நிலைய வளாகத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் கீதா   தலைமையில் காவல் ஆய்வாளர் மீனாட்சி முன்னிலையில் பெரியகுளம் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளிடம்  விநாயகர் சதுர்த்தி … Read more

 ஆர்.டி.ஓ  அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்! விநாயகர் சிலை வைப்பதற்கு தடையா?

People besieged the RTO office! Is there a ban on placing an idol of Lord Ganesha?

 ஆர்.டி.ஓ  அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்! விநாயகர் சிலை வைப்பதற்கு தடையா? விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் விநாயகர் சிலை வைக்கப்பட்டு வருகிறது. இதனைதொடர்ந்து ஈரோடு மாவட்டம் கோபி ஆர். டி. ஓ அலுவலகத்தில் ஆர். டி. ஓ. திவ்ய பிரியதர்ஷினி தலைமையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் இந்து முன்னணி அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் அப்போது திடீரென இந்து முன்னணி நிர்வாகிகள் … Read more