8 வது 9 வது படிக்கும் மாணவர்களின் மது மோகம்! அதிர்ச்சியில் பள்ளி நிர்வாகம்!
8 வது 9 வது படிக்கும் மாணவர்களின் மது மோகம்! அதிர்ச்சியில் பள்ளி நிர்வாகம்! கடந்தவாரம் ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் சில மாணவர்கள் செய்த செயல் பள்ளியில் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஏனெனில் எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 5 பேர் சேர்ந்து வகுப்பறையிலேயே குடித்துக் கும்மாளம் போட்டு உள்ளனர். இதைக் கேள்விப்பட்ட மாணவர்களின் பெற்றோர் உட்பட பள்ளி நிர்வாகிமே அதிர்ந்து போய்விட்டது. மேலும் இந்த வீடியோ … Read more