சிறுநீரக கல் கரைய வேண்டுமா! தினமும் இரண்டு முறை இதனை குடித்து வந்தால் போதும்!

சிறுநீரக கல் கரைய வேண்டுமா! தினமும் இரண்டு முறை இதனை குடித்து வந்தால் போதும்! சிறுநீரக கற்களை வெளியேற்றும் வீட்டு முறை வைத்தியத்தை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். தற்போது உள்ள காலகட்டத்தில் நம் பலதரப்பட்ட உணவுகள் உட்கொள்கிறோம் மற்றும் உடல் ரீதியாக மன ரீதியாகவும் உடலுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதில் ஒன்று சிறுநீரகம் இவை நாம் தினமும் குடிக்கக்கூடிய நீர் மற்றும் உடலில் உள்ள கெட்ட கழிவுகளை வெளியேற்றி நம் உடலை பாதுகாப்பாக … Read more

பெண்களே உங்களுக்கான சிறந்த பழம் இதுதான்! புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது!

பெண்களே உங்களுக்கான சிறந்த பழம் இதுதான்! புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது! முலாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் என்னவென்று இந்த பதிவின் மூலம் காணலாம். கோடை காலங்களில் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பழம் முலாம்பழம் ஆகும் .இதில் அதிகப்படியான நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. முலாம்பழத்தில் வைட்டமின் ஏ, சி,இ,கே,சோடியம் பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளது. முலாம்பழம் உடல் சூட்டை தணிக்கும் முதன்மை மருந்தாகவும் உதவுகிறது. பொதுவாக வெயில் காலங்களில் … Read more

வீக்கம் இருந்தால் இதனை செய்தால் மட்டும் போதும்! உடனே குறைந்துவிடும்!

வீக்கம் இருந்தால் இதனை செய்தால் மட்டும் போதும்! உடனே குறைந்துவிடும்! உடம்பில் எந்த பகுதிகளில் திரவம் தேங்கினாலும் அவை வீக்கமாக காணப்படும். மேலும் அந்த வீக்கம் தானாகவே மறைந்து விடும். அவ்வாறு மறையாமல் நீண்ட நாட்கள் வீக்கம் இருந்தால் மருத்துவரை சென்று பார்ப்பது அவசியமான ஒன்றாக உள்ளது. பாதம் அல்லது கணுக்காலில் காயம் ஆகிய காரணங்களால் வீக்கம் ஏற்படும். பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு காலில் வீக்கம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சென்று பார்ப்பது அவசியம். இந்த வீக்கத்துடன் … Read more

புற்று நோயிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள! சமைக்கும் பொழுது இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்!

புற்று நோயிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள! சமைக்கும் பொழுது இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்! வீடு என்றாலே லட்சுமியாக இருப்பவர்கள் பெண்கள் தான். பெண்கள் இல்லையெனில் அந்த வீடானது முழுமை பெறாது எனவும் கூறப்படுகிறது. வீட்டில் பெண்களின் வேலை என்றாலே சமைப்பது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது வீட்டில் உள்ள பெரியவர்களை கவனித்துக் கொள்வதுதான். எவ்வாறு சமையல் செய்யும் போது கவன குறைவாகவும் மேலும் அதிக வேலையின் சுமை காரணமாகவும் பெண்கள் எண்ணற்ற தவறுகளை செய்கின்றனர். அவ்வாறு … Read more

வெள்ளை முடி இருப்பதால் அவதிப்படுகின்றீர்களா! இந்த மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதுமானது!

வெள்ளை முடி இருப்பதால் அவதிப்படுகின்றீர்களா! இந்த மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதுமானது! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ள பிரச்சனை என்றால் அவை நரைமுடிதான். அதனை எவ்வாறு சரி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து கொள்ளலாம். 200 மில்லி அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்து வர வேண்டும் அதில் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். உப்பு … Read more

உணவகத்தில் நடந்த அசம்பாவிதம்! தண்ணீருக்கு பதில் ஆசிட்யை வைத்த ஊழியர்கள் 2 குழந்தைகள் கவலைக்கிடம்!

the-incident-at-the-restaurant-the-staff-put-acid-instead-of-water-2-children-are-worried

உணவகத்தில் நடந்த அசம்பாவிதம்! தண்ணீருக்கு பதில் ஆசிட்யை வைத்த ஊழியர்கள் 2 குழந்தைகள் கவலைக்கிடம்! பாகிஸ்தான் பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் தேதி முஹம்மது அடில் என்பவர் அவருடைய குடுபத்துடன் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக பொயட் என்ற உணவகத்திற்கு சென்றுள்ளார்.அங்கு அவர்களுக்கு தண்ணீர் பாட்டிலில் ஆசிட் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.இந்நிலையில் முகமது அடிலின் இரண்டரை வயது குழந்தை தண்ணீர் என நினைத்து ஆசிட்டை பருகியுள்ளார்.அதனால் அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த … Read more

கவனம்!! தண்ணீரை இப்படி குடித்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து!!

கவனம்!! தண்ணீரை இப்படி குடித்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து!! வெயிலின் தாக்கத்தால் பலரும் வெளியில் சென்று வந்தவுடன் தண்ணீரை வேகமாக குடிக்கும் பழக்கத்தினை வைத்துள்ளோம். அதிலும் குளிர்சாதன பெட்டியில் வைத்த குளிர்ந்த நீரை குடிக்கும் வழக்கத்தினை வைத்துள்ளோம்.இவ்வாறு தண்ணீரை நாம் குடித்தால் நம் உடலில் பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.வெளியில் சென்று வந்தவுடன் எவ்வாறு தண்ணீரை குடிக்க வேண்டும் எவ்வாறு குடிக்க கூடாது என்பதனை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே நாம் வெளியில் … Read more

கடைகளில் செய்யும் சுவையான கத்திரிக்காய் இட்லி சாம்பார் இனி நம் வீட்டிலேயே!…

கடைகளில் செய்யும் சுவையான கத்திரிக்காய் இட்லி சாம்பார் இனி நம் வீட்டிலேயே!…   முதலில் தேவையான பொருட்களை நாம் எடுத்துக் கொள்வோம்: தேவையான பொருள்கள்; கத்திரிக்காய் – கால் கிலோ, துவரம் பருப்பு – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, தக்காளி – ஒன்று, பச்சை மிளகாய் – 3, கறிவேப்பிலை – 3 இலை, கடுகு – அரை தேக்கரண்டி, மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி, உப்பு – ஒரு தேக்கரண்டி, பெருங்காயம் … Read more

சுவையான ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபுள் பிரியாணி குருமா செய்வது எப்படி?

சுவையான ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபுள் பிரியாணி குருமா செய்வது எப்படி?   முதலில் தேவையான பொருட்களை நாம் எடுத்துக் கொள்வோம்: தேவையான பொருள்கள், கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் – 150 கிராம், பச்சை மிளகாய் – 2, வெங்காயம் – பாதி, பூண்டு – 4 பல், இஞ்சி – பாதி விரல் அளவு, தேங்காய் – கால் பாகம், உப்பு – தேவைக்கேற்ப, நெய் – சிறிது, பட்டை – ஒன்று, சோம்பு – அரை … Read more

இதை சாப்பிட்டு பாருங்கள்!!சுவையான பொட்டேட்டோ கோஃப்தா பிரியாணி !..

இதை சாப்பிட்டு பாருங்கள்!!சுவையான பொட்டேட்டோ கோஃப்தா பிரியாணி !.. வாங்க முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம்:தேவையான பொருள்கள் ,பிரியாணிக்கு அரிசி – 2 கப், தண்ணீர் – 4 கப், பட்டை – 2, கிராம்பு – 4, சோம்பு – அரை தேக்கரண்டி, முந்திரி – 3 தேக்கரண்டி, பெரிய வெங்காயம் – ஒன்று, இஞ்சி,பூண்டு விழுது – 2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் – சிறிது, உப்பு – தேவைக்கேற்ப, கோஃப்தாவிற்கு ,வேக … Read more