தர்மபுரி | 120 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிர்பிழைத்த அதிசியம்!

தர்மபுரி | 120 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிர்பிழைத்த அதிசியம்!

தர்மபுரி அருகே 120 அடி ஆழ கிணற்றில் விழுந்த 14 வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த நெகிழ்ச்சி சம்பவம் சம்பவம் அரங்கேறியுள்ளது. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டி அருகே 120 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுவன், கிணற்றில் இருந்த 4 அடி நீரால் உயிர்பிழித்து, பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். பாப்பிரெட்டி அடுத்த கேத்திரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் பவித்ரன். இன்று அதிகாலை இந்த சிறுவன் வீட்டின் அருகே உள்ள 120 அடி ஆழம் கொண்ட விவசாய … Read more

மனைவியை கொலை செய்து விட்டு துணியால் மூட்டை கட்டி அதற்குள் ஒழித்து வைத்து நாடகமாடிய கணவன்!!..

The husband who killed his wife and wrapped her in a cloth and got rid of it!!..

மனைவியை கொலை செய்து விட்டு துணியால் மூட்டை கட்டி அதற்குள் ஒழித்து வைத்து நாடகமாடிய கணவன்!!.. ராணிப்பேட்டை போட்டுத்தாக்கு பெரிய தெரு பகுதியை சேர்ந்தவர் ராமு. இவருடைய மனைவி சரிதா இவர்களுக்கு திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லை.இதனால் இவர்கள் இருவருக்கும் அவ்வப்போது சண்டை ஏற்படும்.மேலும் சரிதா நடத்தையின் மீது சந்தேகம் அடைந்த கணவன் ராமு அவரை அடித்தும் துன்புறுத்தியும் வந்துள்ளார். இதனாலே கணவன் மற்றும் மனைவி இவர்கள் இருவருக்கும் சண்டை … Read more

துப்பாக மாறிய செருப்பு?..பாழடைந்த கிணற்றில் நிகழ்ந்த பயங்கரம்!. 

The sandal that became a clue?..The horror that happened in the ruined well!.

துப்பாக மாறிய செருப்பு?..பாழடைந்த கிணற்றில் நிகழ்ந்த பயங்கரம்!. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேவுள்ள கூனவேலம்பட்டிபுதூரை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல் நலக்  குறைவால் உயிரிழந்துள்ளார். இவரது மனைவி நிர்மலா.இந்த தம்பதிக்கு  இரண்டு மகன்கள் உள்ளார்கள். மூத்த மகன் சக்திவேல் வயது 13. இளைய மகன் சுகவனேஸ்வரன் வயது பதினொன்று. இருவரும் மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலையில் படித்து வந்தார்கள்.வறுமை  காரணமாக பள்ளியிலுள்ள விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் … Read more

Kanavu Palangal in Tamil : இதெல்லாம் கனவில் வந்தால் இது தான் அர்த்தம்! முழு விவரங்கள் இதோ!

Kanavu Palangal in Tamil : இதெல்லாம் கனவில் வந்தால் இது தான் அர்த்தம்! முழு விவரங்கள் இதோ! அம்மை நோய்: அம்மை நோயால் கொப்பளம் உண்டாகுவது போல் கனவு கண்டால் தனலாபம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது. பாடல்: இனிமையான பாடலை கேட்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கும். ஆழமான கிணறு: ஆழமான கிணற்றை கனவில் கண்டால் உங்கள் கருத்துக்கள் மற்றும் செயல்கள் எப்போதும் உறுதியானவையாய் இருக்கும் என்று … Read more

கோவில் கிணற்றில் மிதந்த ஆண் சடலம்!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!

Man's corpse floated in the temple well!! The people of the area are in a frenzy!

கோவில் கிணற்றில் மிதந்த ஆண் சடலம்!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்! திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் இவருடைய மகன் பெருமாள். இவர் நேற்று மாலை முதல் காணாமல் போனதாக கூறப்பட்டது. இந்நிலையில் இரவு முழுவதும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளார்கள்.எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து இன்று காலை அப்பகுதியிலுள்ள கருவண்டரராயன் கோவில் அருகே உள்ள கிணற்றில் இரண்டு செருப்புகள் தண்ணீரில் மிதந்ததாக அக்கம் பக்கத்தினர் பார்த்து கூறியுள்ளனர். … Read more

பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து! பரிதாபமாக உயிரிழப்பு! 

School student fell into the well! A tragic loss of life!

பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து! பரிதாபமாக உயிரிழப்பு!  நெல்லை மாவட்டம் பனங்குடி அடுத்த புஷ்பனம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினராஜ். இவருடைய மகன் ஜெபஸ்டின் வயது 16. இவன் புஷ்பவனம் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். இவன் நேற்று மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து வந்ததும் பொழுது கழிக்க பனங்குடி வடக்கு நாற்கரசாலை மேம்பாலம் அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்றான். அங்குள்ள கிணற்றில் அருகில் ஜெபஸ்டின் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது   எதிர்பாத விதமாக … Read more

தருமபுரி அருகே தேங்கிய மழைநீர்! 60 அடி கிணற்றுக்குள் விழுந்த கார்! குடும்பத்தை சிதைத்த விபத்து!

Stagnant rainwater near Dharmapuri! The car that fell into the 60-foot well! Accident that shattered the family!

தருமபுரி அருகே தேங்கிய மழைநீர்! 60 அடி கிணற்றுக்குள் விழுந்த கார்! குடும்பத்தை சிதைத்த விபத்து! தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் அருகே பொன்னேரி என்ற இடத்தில் விவசாய கிணற்றுக்குள் விழுந்ததன் காரணமாக ஒரு குடும்பமே சிதைந்து விட்டது. அதில் தந்தை மற்றும் மகள் பரிதாபமாக பலியாகிவிட்டனர். தாய் நீந்தி மேலே வந்து உயிர் தப்பிவிட்டார். கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு லிங்கா நகரை சேர்ந்தவர் வீரா. 42 வயதான இவர் அதே பகுதியில் தனியார் ஜவுளி நிறுவனத்தில் மேலாளராக … Read more

சிறுத்தையுடன் மோதும் பூனை! எதற்காக இருக்கும்? இவர்களுக்குள்ளும் சொத்து தகறாரா?

Cat collides with leopard! What will it be for? Is there a property dispute between them?

சிறுத்தையுடன் மோதும் பூனை! எதற்காக இருக்கும்? இவர்களுக்குள்ளும் சொத்து தகறாரா? மராட்டிய மாநிலத்தில் நாசிக் என்ற இடத்தில் ஒரு கிணற்றின் அருகே இருந்த பூனையை பிடிக்க சிறுத்தை முயன்றது. ஆனால் பூனையோ சிறுத்தையிடம் இருந்து தப்பிப்பதற்காக கிணற்றிலிருந்த விளிம்புக்குச் சென்று நின்றது. ஆனால் சிறுத்தையோ அதை விடாமல் துரத்திச் சென்றது. அதன் காரணமாக அதை கவனிக்காமல் கிணற்றுக்குள் விழுந்து விட்டது. பின் பூனையை அதே விளிம்பு சுவர் மீது நின்று பூனையை லாவகமாக பிடித்து விடலாம் என்று … Read more

விருந்துக்கு வந்த கல்லூரி மாணவன் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட பரிதாபம்!

It is a pity that the body of the college student who came to the party was recovered in the well!

விருந்துக்கு வந்த கல்லூரி மாணவன் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட பரிதாபம்! தாராபுரம் அருகே காணாமல் போன கல்லூரி மாணவர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது திண்டுக்கல் மாவட்டம் பழனி மேல்கரைபட்டி சேர்ந்த வேலுச்சாமி என்பவரின் மகன் சூரியகுமார் வயது இருபத்தி ஒன்று. இவர் கரூர் அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். கொரோனா காலத்தில் கல்லூரிகள் அனைத்தும் மூடிய நிலையில் இருந்ததால், இவர் வீட்டிலிருந்தே ஆன்லைன் … Read more

விவசாயியின் ஆசையினால் ஏற்பட்ட விபரீதம்! குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Disaster caused by the desire of the farmer! The shock that awaited the family!

விவசாயியின் ஆசையினால் ஏற்பட்ட விபரீதம்! குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி! பொள்ளாச்சி அருகே உள்ள ஏ.நாகூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். 63 வயதான இவர் ஒரு விவசாயி. இவர் தனது குடும்பத்துடன் தனது தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகள் லலிதா மற்றும் மருமகன் பிரதீப்குமார். இவர்களுக்கு நகுல் கிருஷ்ணன் என்ற 8 வயது மகன் உள்ளான். மருமகன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதனைத் தொடர்ந்து அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிதாக … Read more