காற்று மாசுபாட்டால் 9 ஆண்டுகள் ஆயுள் குறையும்! இந்திய புள்ளி விவரத்தில் அதிர்ச்சி தகவல்!

காற்று மாசுபாட்டால் 9 ஆண்டுகள் ஆயுள் குறையும்! இந்திய புள்ளி விவரத்தில் அதிர்ச்சி தகவல்! இந்தியாவின் காற்று மாசுபாடு அளவு காலப்போக்கில் புவியியல் ரீதியாக விரிவடைந்து மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் மிகவும் அதிகரித்துள்ளது.ஒரு சராசரி நபர் இப்போது கூடுதலாக 2.5 முதல் 2.9 ஆண்டுகள் வரை ஆயுட்காலத்தை இழக்கிறார் என்று ஒரு புதிய அறிக்கை கூறுகிறது.இந்தியா உலகின் மிக மாசுபட்ட நாடு.480 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அல்லது அதன் மக்கள்தொகையில் சுமார் 40% வடக்கில் உள்ள … Read more

மக்களே போலி அதிகம் என எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார நிறுவனம்!

The World Health Organization has warned people that fake is too much!

மக்களே போலி அதிகம் என எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார நிறுவனம்! இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனங்கள் இணைத்து கூட்டாக உருவாக்கிய மருந்துதான் கொரோனா தடுப்பூசி. இந்த மருந்து தான் இந்தியாவில் புனேவில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து சந்தைக்கு வருகிறது. மேலும் இந்த தடுப்பூசி இந்திய அரசின் தடுப்பூசித் திட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தடுப்பூசியின் போலி தடுப்பூசி நடமாட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக உலக … Read more

மீண்டும் ஒரு புது வைரஸ்! மக்களே தயாரா? உலக சுகாதார அமைப்பு கூறிய பரபரப்பு!

A new virus again! Are people ready? World Health Organization

மீண்டும் ஒரு புது வைரஸ்! மக்களே தயாரா? உலக சுகாதார அமைப்பு கூறிய பரபரப்பு! மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவில் மார்பர்க் என்னும் புதிய கொடிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எபோலோ, கொரோனா என்பது போன்று இதுவும் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது என்றும் தெரிவித்துள்ளது. வௌவால்களில் இருந்து பரவும் மார்பர்க் வைரஸ் நோய் 88 சதவிகித இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது என்றும் கூறப்பட்டு உள்ளது. கடந்த ஆகஸ்ட் 2ஆம் … Read more

மிக மோசமான வைரஸ் குறித்து WHO எச்சரிக்கை! 25 நாடுகளுக்கு பாதிப்பு!

உலக சுகாதார நிறுவனம் மிக மோசமான கொரோனா வைரஸ்களில் ஒன்று லாம்ப்டா என தகவலை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது ஓராண்டு காலத்திற்கும் மேலாக பல கோடி மக்களை தாக்கி வரும் இந்த நிலையில், பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்றானது வெவ்வேறு வகையில் மாற்றமடைந்துள்ளது. அவற்றை ஆல்பா, பீட்டா, டெல்டா என்று பெயரிட்டு ஆய்வுகளை செய்து வருகின்றனர். இந்தியாவில் உண்டான டெல்டா வகையின் மாற்றமடைந்த வேரியண்டான டெல்டா பிளஸ் உலக நாடுகளால் ஆபத்திற்கு உரியதாக … Read more

இதே நிலை தொடர்ந்தால் இந்தியாவின் நிலை மோசமாகிவிடும்! who எச்சரிக்கை

இந்தியாவை பொருத்தவரையில் சென்ற வருடம் மார்ச் மாதம் நோய் தொற்று வைரஸ் பாதிப்பு முதல் நபருக்கு உறுதி செய்யப்பட்டது. அந்த அச்சுறுத்தல் காரணமாக, அன்றைய தினத்திலிருந்து 5 மாதங்களுக்கு மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. மத்திய மாநில அரசுகள் எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக, இந்த நோய்த்தொற்று இந்தியாவில் ஒரு அளவிற்கு கட்டுக்குள் வந்தது ஆனாலும் இந்த வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தற்சமயம் முதல் அலையை விடவும், அதுவே … Read more

கொரோனாவுக்கு முடிவு இல்லை… உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி ரிப்போர்ட்!

கொரோனா தொற்று உலகையே அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் அந்த கொடிய தொற்றான கொரோனாவை ஒழிக்க இயலவில்லை. அத்தகைய கொடிய கொரோனா தொற்று தற்போது பல்வேறு நாடுகளில் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் மீண்டும்  ஊரடங்கு மற்றும் பல்வேறு விதிமுறைகள் கொண்டு வரப்பட்டு கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. பின்னர் சுமார் 5 மாதங்களுக்கு பிறகு … Read more

இந்தியாவிற்கு பாராட்டு தெரிவித்த உலக சுகாதார துறை அமைப்பு!

கொரோனா நோய் தொற்றுக்கான தடுப்பு மருந்தை, இந்தியா அண்டை நாடான பல நாடுகளுக்கு பல லட்சம் டோஸ்களை கொடுத்து உதவி புரிந்து வருகிறது. இச்செயலுக்கு பல நாடுகளின் தரப்பிலும் பாராட்டு குவிந்தவண்ணம் உள்ளது. அதாவது கொரோனா தடுப்பு மருந்துகளை வங்காளதேசம், மாலத்தீவுகள், பூடான், மியான்மார், நேபாளம், சீஷெல்ஸ் உள்பட பல அண்டை நாடுகளுக்கு இலவசமாகவும் மற்றும் வர்த்தக ரீதியாகவும் இந்தியா கொடுத்துள்ளது. இந்த கொரோனா தடுப்பு மருந்துகளை, இந்தியா ஜனவரி 20ஆம் தேதி முதல் அண்டை நாடுகளுக்கு … Read more

கொரோனா தடுப்பூசியை உபயோகிப்பதில் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் – உலக நலவாழ்வு நிறுவனம் தகவல்!

கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது பல முக்கிய நாடுகளில் இந்த தடுப்பூசியானது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நம் நாட்டிலும் அவசரகால பயன்பாட்டிற்கு இந்த கொரோனா தடுப்பூசியானது மக்கள் பயன் உபயோகத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்து உலக நலவாழ்வு நிறுவனத்தின் உதவி இயக்குனராக பணிபுரியும் மரி ஏஞ்சலா சிமாவோ அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: “இந்த கொரோனா தடுப்பூசியை … Read more

நான்கு வகையான கொரோனாவைரஸா!! அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டது உலக சுகாதார நிறுவனம்!!

சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி தற்பொழுது உலகில் மொத்தம் நான்கு வகைகளாக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கண்டறியப்பட்ட இந்த கொரோனா வைரஸ் பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் ஆன நிலையிலும் இன்னும் இதற்கான மருந்துகள் கண்டறியப்படும் பயன்பாட்டிற்கு வராத நிலையில்‌ உலகமே என்ன செய்வது என்று தெரியாமல் தள்ளாடி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் உலகின் பெரும்பான்மையான … Read more

தனிமைப்படுத்திக் கொண்டுள்ள உலக சுகாதார அமைப்பு பொது இயக்குனர்!

உலக சுகாதார அமைப்பு பொது இயக்குனர் டெட்ரோசு அதானோம் கெப்ரேயஸ் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்று, சீனாவின் வூஹான் நகரில் தான் முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த நோய் தொற்று உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் பரவி பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொரோனா தொற்றுக்கு சாதாரண மக்கள் முதல் தலைவர்கள் வரை என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா நோய் தொற்று உள்ள … Read more