முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற சிறந்த டிப்ஸ்! பெண்களே இதனை உடனடியாக பயன்படுத்துங்கள்!

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற சிறந்த டிப்ஸ்! பெண்களே இதனை உடனடியாக பயன்படுத்துங்கள்! பெண்கள் ஆண்கள் என இருவருமே அவர்களின் அழகில் கவனம் செலுத்துவது இயல்புதான்.பொதுவாக அதிக அளவு ஆண்களுக்கு தான் முகத்தில் முடிகள் வளரும். ஆனால் ஒரு சில பெண்களுக்கும் அதிகளவில் முகத்தில் முடிகள் வளர்கின்றது. அதனை நீக்க பெண்கள் அதிகம் சிரமப்படுகின்றார்கள். அதனை சுலபமாக ஒரு எளிய வழிமுறை பற்றி காணலாம். பெரும்பாலான பெண்களுக்கு உதட்டின் மேல் மீசை போன்று முடி வளர்வது … Read more

கற்பூரவள்ளி பேஸ் பேக்! நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்!

கற்பூரவள்ளி பேஸ் பேக்! நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்!   பெண்களுக்கு முகத்தில் அதிக அளவு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. முகப்பரு கரும்புள்ளி கருவளையம் போன்றவைகளை நீக்க பெண்கள் எண்ணற்ற வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நாம் முகத்தில் ஏற்படும் முகப்பரு கரும்புள்ளி போன்றவர்களை நீக்க எளிய வழிமுறையை காணலாம். கற்பூரவள்ளி இலையை சளி, காய்ச்சல், தும்மல் போன்றவைகளுக்கு தான் பயன்படுத்துவோம். இதனை பயன்படுத்துவதன் மூலம் நம் முகத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறும். முதலில் இரண்டு … Read more

பெண்களே இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்! இந்த நான்கு பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்!

  பெண்களே இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்! இந்த நான்கு பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்!   பெண்களுக்கு முகத்தில் அதிக அளவு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. முகப்பரு ,கரும்புள்ளி, கருவளையம் போன்றவைகளை நீக்க பெண்கள் எண்ணற்ற வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நாம் முகத்தில் ஏற்படும் முகப்பரு கரும்புள்ளி போன்றவர்களை நீக்க எளிய வழிமுறையை காணலாம். அதற்கு முதலில் உளுத்தம் பருப்பு எடுத்து அதனை இரண்டு அல்லது நான்கு மணி நேரம் ஊற வைத்துக் … Read more

இந்த பொருட்களை மட்டும் தானம் செய்யக்கூடாது! அதனால் ஏற்படும் விளைவுகள்!

இந்த பொருட்களை மட்டும் தானம் செய்யக்கூடாது! அதனால் ஏற்படும் விளைவுகள்!   தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என கூறுவார்கள் ஆனால் அன்னதானத்தின் பொழுது நாம் மற்றவர்களுக்கு எந்த விதமான பொருட்களை தர வேண்டும் எதனை தரக்கூடாது எனவும் சில வரைமுறைகள் உள்ளது. பெண்கள் அன்னதானம் செய்தால் குடும்பம் உயரும் என்பது ஐதீகம். பெண்கள் அரிசியை தானமாக கொடுத்தால் அவர்களுக்கு நன்மை உண்டாகும். மேலும் பெண்கள் தானியங்களை தானமாக கொடுக்கலாம். நம் வீட்டில் இருந்து ஒரு சில … Read more

இந்த மூன்று ஸ்டெப்பை மட்டும் செய்தால் போதும்! வீட்டிலேயே பேசியல் ரெடி!

இந்த மூன்று ஸ்டெப்பை மட்டும் செய்தால் போதும்! வீட்டிலேயே பேசியல் ரெடி!   இந்த மாதத்தில் அதிக அளவு பண்டிகைகள் வருவதால் பெண்கள் அனைவரும் அவரவர்களின் அழகை மேலும் அழகு படுத்த வேண்டும் என பார்லர் செல்வார்கள். வீட்டிலேயே நம் முகத்தை பார்லரில் சென்று செய்யும் பேசியல் போல் செய்து கொள்ளலாம். முதலில் முகத்தை நன்கு கழுவிக்கொள்ள வேண்டும். அதற்காக காய வைக்காத பால் மற்றும் எலுமிச்சை சாறு இரண்டையும் கலந்து கொள்ள வேண்டும். அதை முகத்தில் … Read more

மருதாணியின் மருத்துவ பயன்கள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்!

மருதாணியின் மருத்துவ பயன்கள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்!   தற்போது வளர்ந்து வரும் காலகட்டத்தில்  பெண்கள் திருமணம், பிறந்தநாள் போன்ற முக்கிய தினங்களில் மேலும் தங்களை அழகுப்படுத்தி கொள்ள வேண்டும் என ரசாயனம் கலந்த பொருட்களை கையில் வைத்து அதனை மருதாணி என கூறுகின்றனர். ஆனால் நம் முன்னோர் காலத்தில் மருதாணி என்பது மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. மருதாணி பயன்களை பற்றி நாம் அறிய வேண்டியவை. மருதாணி காற்றை தூய்மைப்படுத்தும் தன்மை கொண்டதால் கட்டாயமாக … Read more

பெண்களே உங்களின் முகம் ஜொலிக்க வேண்டுமா! உடனடியாக இதனை செய்து பாருங்கள்!

பெண்களே உங்களின் முகம் ஜொலிக்க வேண்டுமா!  உடனடியாக இதனை செய்து பாருங்கள்! பெண்கள் அதிகம் கவனம் செலுத்துவது என்றால் அது அவர்களின் அழகு மட்டுமே இவ்வாறு முகம் பளபளப்பாக ஒரு சிறந்த பொருள் பாசிப்பயிறு. இந்த பாசிப்பயறு பேக் மூலம் முகத்தில் உள்ள முகப்பருக்கள், கரும்புள்ளி, முகச்சுருக்கம் போன்றவை நீங்கும். ஒரு ஸ்பூன் பாசிப்பயிறு மாவு, கடலை மாவு ஒரு ஸ்பூன், ஒரு ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், இந்தப் பொருட்கள் அனைத்தையும் நன்றாக … Read more

பொடுகு அதிகம் உள்ளது என கவலையா? இதோ அதற்கான காரணங்கள்!

பொடுகு அதிகம் உள்ளது என கவலையா? இதோ அதற்கான காரணங்கள்! தற்போது உள்ள கால கட்டத்தில் பெண்கள் அனைவரும் அவர்களின் தலை முடியை சரியாக கவனிப்பது இல்லை. அதனால் தலையின் மேற்புற தோலில் உள்ள உயிரணுக்கள் இறந்து போகின்றது. அந்த இறந்த உயிரணுக்கள் தான் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிர்வதைத்தான் பொடுகு என கூறப்படுகிறது. முடியின் வேர்ப்பகுதியில் சீபம் என்ற எண்ணெய் சுரகின்றது.கூந்தல் வறண்டு செதில் செதிலாக வெள்ளையாக இருப்பது. எண்ணெய் பசையுடன் இருப்பது. .இந்த … Read more

லட்சுமி கடாட்சத்தை பெருக்கும் குங்குமம்! பெண்களே இது உங்களுக்கா!

லட்சுமி கடாட்சத்தை பெருக்கும் குங்குமம்! பெண்களே இது உங்களுக்கா! அன்பு, அழகு, ஆன்மிகம், அறிவியல், பக்தி என பஞ்ச பரிமாணத்தின் குறியீடாக விளங்வது குங்குமம் தான். இந்திய சமூகத்தில் குங்குமத்திற்கு அதீத முக்கியத்துவம் வழங்குகின்றனர். திருமணமான பின் இந்திய பெண்கள் குறிப்பாக இந்து பெண்கள் குங்குமத்தை நெற்றி வகிட்டில் வைப்பது வழக்கம். குங்குமத்தின் நிறமான சிவப்பு என்பது மகாசக்தி பார்வதி தேவியின் அம்சமாகும். பெண்கள் குங்குமத்தை வைத்து கொள்கின்ற போது தேவியின் பரிபூரண அருளை பெறுவதாகவும் கூறப்படுகிறது. … Read more

மனச்சோர்வு உங்களுக்கு உள்ளதா! இதோ இதுதான் அதற்கான காரணம்!

 மனச்சோர்வு உங்களுக்கு உள்ளதா! இதோ இதுதான் அதற்கான காரணம்!   தற்போதுள்ள மக்களிடம் அதிக அளவில் காணப்படுவது மனச்சோர்வு. அதனை ஒரு சில அவர்களுக்கு பிடித்த செயல்களை செய்யும் அல்லது பிடித்த நபர்களிடம் பேசுவதன் மூலம் தவிர்த்து வருகின்ற இந்நிலையில்மனச்சோர்வின் முக்கிய அறிகுறிகளில் சோகம் மற்றும் கவலை மற்றும் பசியின்மை குறைதல் ஆகியவை அடங்கும். மனச்சோர்வுக்கு சிகிச்சையளிப்பதற்கு குறிப்பிட்ட உணவுமுறை எதுவும் இல்லை, ஆனால் சிலருக்கு, சில உணவுகளை அதிகமாக உட்கொள்வது மற்றும் சிலவற்றை குறைவாக உட்கொள்வது … Read more