குடிபோதையில் மாடியில் இருந்து குதித்த வாலிபர்!! மின்கம்பியில் தொங்கிய பரிதாபம்!!

The teenager who jumped from the floor while drunk!! Pity hanging on the wire!!

குடிபோதையில் மாடியில் இருந்து குதித்த வாலிபர்!! மின்கம்பியில் தொங்கிய பரிதாபம்!!  குடிபோதையில் இருந்த வாலிபர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னையை அடுத்துள்ள  மேற்கு தாம்பரம் காந்திரோடு பகுதியை சேர்ந்தவர் டேனியல் (வயது 23).  கூலிவேலை செய்து வரும் இவர் நேற்று முன்தினம் வீட்டில் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக  கோபித்து கொண்டு பழைய பெருங்களத்தூரில் வசித்து வரும் அவரது  நண்பர் மணிகண்டன் வீட்டுக்கு சென்றார். அன்று இரவு சுமார் 11 மணி அளவில் … Read more

நிதி நிறுவன மோசடி!! இளைஞர் தற்கொலை!!

Financial Institution Fraud!! Youth suicide!!

நிதி நிறுவன மோசடி!! இளைஞர் தற்கொலை!! நிதி நிறுவன மோசடியால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வேலூர் மாவட்டம் குடியாத்தம், காந்திநகர் கல்லேரி கிராமத்தை சேர்ந்தவர் பிரசாத். இவர்  சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் எஞ்சினியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர் ஸ்ரீபெரும்புதூரில் தங்கியுள்ளார். இவர் IFS என்ற  தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, கடன் … Read more

ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஓர் உயிரிழப்பு! இறுதி கடிதத்தில் பாய் பாய் அண்ட் மிஸ் யூ ரம்மி!

Another death due to online gambling! Bye bye and miss you Rummy in the final letter!

ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஓர் உயிரிழப்பு! இறுதி கடிதத்தில் பாய் பாய் அண்ட் மிஸ் யூ ரம்மி! ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பமும் பாதிக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் பல உயிரிழப்புகள் ஏற்பட்ட வண்ணமே தான் உள்ளது. இதனை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என பாமக தலைவர் தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் சென்னையில் பெயிண்டிங் கான்ட்ராக்ட் வேலை செய்து வரும் நாகராஜ் … Read more