இந்த போனை நீங்கள் கையில் வளைத்து கட்டிக் கொள்ளலாம்!!! புதிய வித்தியாசமான ஸ்மார்போனை அறிமுகம் செய்த மோட்டோரோலா!!!

இந்த போனை நீங்கள் கையில் வளைத்து கட்டிக் கொள்ளலாம்!!! புதிய வித்தியாசமான ஸ்மார்போனை அறிமுகம் செய்த மோட்டோரோலா!!!

இந்த போனை நீங்கள் கையில் வளைத்து கட்டிக் கொள்ளலாம்!!! புதிய வித்தியாசமான ஸ்மார்போனை அறிமுகம் செய்த மோட்டோரோலா!!! கையில் வாட்ச் போல வளைத்துக் கட்டக்கூடிய வகையில் புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான மோட்டேரோலா அறிமுகம் செய்துள்ளது. படிக்கக் கூடிய ஸ்மார்ட் பயன்கள் தற்பொழுது மெல்ல மெல்ல மக்களின் பயன்பாட்டுக்காக வந்து கொண்டிருக்கும் நிலையில் மோட்டோரோலா நிறுவனம் அதையும் தாண்டி வேறு ஒரு இடத்திற்கு சென்றுள்ளது. அதாவது மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள கான்செப்ட் … Read more

அடுத்த அறிவிப்பை வெளியிட்ட ஆப்பிள்!!! எதிர்பார்ப்பில் காத்திருக்கும் பயனர்கள்!!! 

அடுத்த அறிவிப்பை வெளியிட்ட ஆப்பிள்!!! எதிர்பார்ப்பில் காத்திருக்கும் பயனர்கள்!!! 

அடுத்த அறிவிப்பை வெளியிட்ட ஆப்பிள்!!! எதிர்பார்ப்பில் காத்திருக்கும் பயனர்கள்!!! ஆப்பிள் நிறுவனம் அடுத்ததாக புதிய ஐமேக் மற்றும் புதிய மேக்புக் புரோ போன்ற சாதனங்களை அடுத்து அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய சானங்களை ஸ்கேரி பாஸ்ட் நிகழ்வில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஸ்கேரி பாஸ்ட் என்ற நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளது. இந்த ஸ்கேரி பாஸ்ட் நிகழ்ச்சி அக்டோபர் 31ம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஆப்பிள் … Read more

இதை இணைக்காவிட்டால் ஏடிஎம் கார்டு சேவை நிறுத்தம்!! வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! 

If you don't connect this ATM card service will stop!! Important announcement released by the bank!!

இதை இணைக்காவிட்டால் ஏடிஎம் கார்டு சேவை  நிறுத்தம்!!  வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! இந்த நவீன காலகட்டத்தில் வங்கி பரிவர்த்தனை என்பது மிகவும் எளிதாகி விட்டது. நம் கையடக்கத்திற்கே பரிவர்த்தனையானது வந்துவிட்டது. அந்த வகையில் வங்கி பரிவர்த்தனைக்கு மிகவும் முக்கியமான ஒன்று நமது தொலைப்பேசி எண் தான். ஏதேனும் நம் கணக்கில் இருந்து பரிவர்த்தனை நடைபெற்றால் உடனடியாக குறுஞ்செய்தியாக வந்துவிடும். அதுமட்டுமின்றி நமது தொலைபேசி எண் வைத்தே நம்முடைய அனைத்து வித தகவல்களையும் கூட எடுத்துக் கொள்ள … Read more

இனி ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தேவையில்லை!!! வருகிறது தைவானின் புதிய கோகோரோ எலக்ட்ரிக் வேய்க்கல்!!!

இனி ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தேவையில்லை!!! வருகிறது தைவானின் புதிய கோகோரோ எலக்ட்ரிக் வேய்க்கல்!!!

இனி ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தேவையில்லை!!! வருகிறது தைவானின் புதிய கோகோரோ எலக்ட்ரிக் வேய்க்கல்!!! ஓலா, ஊபர், ஏதர் போன்ற எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற்றாக விலை குறைவான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று இந்திய சந்தையில் அறிமுகம் ஆகியுள்ளது. குறைந்த விலையில் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தற்பொழுது உள்ள காலத்தில் பெட்ரோல் விலையை கருத்தில் கொண்டு கொஞ்சம் … Read more

எக்ஸ் தளத்தின் சேவையை நிறுத்த முடிவு!!! எலான் மஸ்க் விடுத்த அறிவிப்பால் பயனர்கள் அதிர்ச்சி!!!

எக்ஸ் தளத்தின் சேவையை நிறுத்த முடிவு!!! எலான் மஸ்க் விடுத்த அறிவிப்பால் பயனர்கள் அதிர்ச்சி!!!

எக்ஸ் தளத்தின் சேவையை நிறுத்த முடிவு!!! எலான் மஸ்க் விடுத்த அறிவிப்பால் பயனர்கள் அதிர்ச்சி!!! தற்பொழுது எக்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள டுவிட்டர் என்கிற எக்ஸ் தளத்தினை நிறுத்துவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். தற்பொழுது இந்த அறிவிப்பு பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. உலகம் முழுவதும் கோடிக் கணக்கானோர் பயன்படுத்தி வரும் செயலிகளில் ஒன்றாக டுவிட்டர் இருந்து வந்தது. இதையடுத்து இந்த டுவிட்டர் செயலியை எலான் மஸ்க் அவர்கள் வாங்கினார். அதன் பிறகு டுவிட்டர் … Read more

10000 ரூபாய்க்கு கீழ் ஸ்மார்ட் போன் வேணுமா!!! அசத்தலான 5 ஸ்மார்ட்போன்கள் இதோ!!!

10000 ரூபாய்க்கு கீழ் ஸ்மார்ட் போன் வேணுமா!!! அசத்தலான 5 ஸ்மார்ட்போன்கள் இதோ!!!

10000 ரூபாய்க்கு கீழ் ஸ்மார்ட் போன் வேணுமா!!! அசத்தலான 5 ஸ்மார்ட்போன்கள் இதோ!!! 10000 ரூபாய்க்கு கீழ் விலை குறைவாக ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். இதில் 10000 ரூபாய்க்கு குறைவாக உள்ள 5 ஸ்மார்ட்போன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையில் பலவிதமான ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் கிடைக்கின்றது. நமது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் ஸ்மார்ட்போன்களும் இதில் அடங்கும். அதிக அளவு விலையில் உள்ள ஸ்மார்ட் போன் … Read more

கூகுளில் இதையெல்லாம் தேடவே கூடாது!! மீறினால் என்ன ஆகும்?

கூகுளில் இதையெல்லாம் தேடவே கூடாது!! மீறினால் என்ன ஆகும்?

கூகுளில் இதையெல்லாம் தேடவே கூடாது!! மீறினால் என்ன ஆகும்? மொபைல் போன் போன்ற சாதனங்களால் உலகம் நம் கையில் அடங்கிவிட்டது.நாம் இருந்த இடத்திலேயே உலகின் எந்த ஒரு மூலையிலும் நடப்பதை உடனடியாக அறிந்து கொள்ளும் அளவிற்கு தொழிநுட்பம் வளர்ந்து விட்டது. மக்கள் அனைவரும் தங்களது சந்தேங்களுக்கு தீர்வு காண கூகுளை தான் நாடுகின்றனர். கூகுளில் நாம் என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறோமோ அது சம்மந்தமான பல்வேறு தகவல் கிடைக்கும்.பொதுவாக நாம் தேடும் விஷயங்கள் கல்வி தொடர்பானவை, திரைப்படம்,சீரியல்,குக்கிங்,அரசியல் … Read more

எல்.சி.யு போல உருவாக இருக்கும் புதிய யூனிவர்ஸ்!!! பிரபல இயக்குநரின் திட்டம் எடுபடுமா!!? 

எல்.சி.யு போல உருவாக இருக்கும் புதிய யூனிவர்ஸ்!!! பிரபல இயக்குநரின் திட்டம் எடுபடுமா!!? 

எல்.சி.யு போல உருவாக இருக்கும் புதிய யூனிவர்ஸ்!!! பிரபல இயக்குநரின் திட்டம் எடுபடுமா!!? பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் எல்.சி.யூ போல புதிய யூனிவர்ஸை உருவாக்கும் திட்டம் இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதையடுத்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் உருவாக்க இருக்கும் யூனிவர்ஸ்க்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்குமா என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்  அவர்கள் இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராகவும் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். … Read more

நாளை முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்கம்!!! டிக்கெட்டின் விலை இத்தனை ரூபாயா!!! 

நாளை முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்கம்!!! டிக்கெட்டின் விலை இத்தனை ரூபாயா!!! 

நாளை முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்கம்!!! டிக்கெட்டின் விலை இத்தனை ரூபாயா!!! நாளை முதல் அதாவது அக்டோபர் 14ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து வரவழைக்கப்பட்ட செரியபாணி என்ற கப்பல் மூலமாக பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது. தமிழகத்திலிருந்து இலங்கைக்கு அதாவது நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான … Read more

இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள குரோம்புக் மடிக்கணினி!!! மாணவர்களுக்கு மலிவு விலையில் கிடைக்கும் என்று சுந்தர் பிச்சை அறிவிப்பு!!!

இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள குரோம்புக் மடிக்கணினி!!! மாணவர்களுக்கு மலிவு விலையில் கிடைக்கும் என்று சுந்தர் பிச்சை அறிவிப்பு!!!

இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள குரோம்புக் மடிக்கணினி!!! மாணவர்களுக்கு மலிவு விலையில் கிடைக்கும் என்று சுந்தர் பிச்சை அறிவிப்பு!!! இந்தியாவில் கூகுள் நிறுவனத்தின் குரோம்புக் மடிக்கணினி தயாரிக்கப்படவுள்ளதால் குரோம்புக் மடிக்கணினி இந்திய மாணவர்களுக்கு மலிவு விலையில் கிடைக்கும் என்று கூகுள் நிறுவனத்தின் சீயிஓ சுந்தர் பிச்சை அவர்கள் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபிளெக்ஸ் தொழிற்சாலை வளாகத்தில் கடந்த 2020ம் ஆண்டு ஹெச்.பி நிறுவனம் தொடங்கப்பட்டது. அப்போது முதல் இந்தியாவில் தமிழகத்தில் ஹெச்.பி நிறுவனம் மடிக்கணினிகள், மேசை கணிப்பொறிகள் ஆகியவற்றை … Read more