ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த திட்டம் இதுதான் – பல நிறுவனங்கள் காலியா?..

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த திட்டம் இதுதான் - பல நிறுவனங்கள் காலியா?..

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த திட்டம் இதுதான் – பல நிறுவனங்கள் காலியா?… பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் AI என்னும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயத்தில் இதற்கு பல மில்லியன் தொகை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த வாரம் அமெரிக்க பங்குச் சந்தையில் திடீரென ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் சரசரவென உயர்ந்தன. ஏற்கெனவே இருந்த ஆப்பிள் நிறுவனங்களின் சந்தை மதிப்பில் இந்த ஒருநாள் பங்கு உயர்வின் மதிப்பு 71 மில்லியன் … Read more

அரசு ஊழியர்கள் இனிமேல் இந்த போனை பயன்படுத்தக் கூடாது!! அரசின் அதிரடி உத்தரவு!! 

அரசு ஊழியர்கள் இனிமேல் இந்த போனை பயன்படுத்தக் கூடாது!! அரசின் அதிரடி உத்தரவு!! 

அரசு ஊழியர்கள் இனிமேல் இந்த போனை பயன்படுத்தக் கூடாது!! அரசின் அதிரடி உத்தரவு!!  வெளிநாட்டு தயாரிப்பான ஐபோனை இனிமேல் பயன்படுத்தக் கூடாது என அரசு ஊழியர்களுக்கு சீன அரசு அதிரடி தடை விதித்துள்ளது. தற்போது உலகெங்கிலும் அனைத்து மக்களிடம் உள்ள ஒன்று உண்டென்றால் அது போன் தான். அதுவும் செல்போன் வந்து பிறகு உலகமே மக்களின் உள்ளங்கையில் வந்து விட்டது போல் மாறிவிட்டது. செல்போனால் ஏராளமான நன்மைகள்  விளைந்தாலும் தீமைகளும் ஏராளம். இதில் விளையும் தீமைகளை கருத்தில் … Read more

யுபிஐ மூலம் ஏடிஎம்மில் பணம் எடுப்பது மிகவும் சுலபம்!! முழு விவரம் இதோ!

யுபிஐ மூலம் ஏடிஎம்மில் பணம் எடுப்பது மிகவும் சுலபம்!! முழு விவரம் இதோ!

யுபிஐ மூலம் ஏடிஎம்மில் பணம் எடுப்பது மிகவும் சுலபம்!! முழு விவரம் இதோ! ஏடிஎம்மில் பணம் எடுக்க டெபிட் கார்டு,ஓடிபி அடிப்படையிலான செயல் முறையை நாம் பயன்படுத்தி வருகிறோம்.இந்நிலையில் தற்பொழுது யுபிஐ செயலியின் உதவியுடனும் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான புதிய வசதி அறிமுகப்படுத்த பட்டுள்ளது. முதன் முதலாக மும்பையில் யுபிஐ – ஏடிஎம் ஹிட்டாச்சி பேமண்ட் சர்வீசஸ் மூலம் ஒயிட் லேபிள் ஏடிஎம் அறிமுகப்படுத்தப்பட்டது.நேஷனல் பேமண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) உடன் இணைந்து இந்த வசதி … Read more

ஒன் ஸ்மைல்  பிளீஸ்!! நிலவு மற்றும் பூமியுடன் செல்ஃபி எடுத்த ஆதித்யா!!

One smile please!! Aditya took a selfie with the moon and the earth!!

ஒன் ஸ்மைல்  பிளீஸ்!! நிலவு மற்றும் பூமியுடன் செல்ஃபி எடுத்த ஆதித்யா!!  சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல் -1 விண்கலம் தற்போது புகைப்படங்களை அனுப்பி வருகிறது. கடந்த ஜூலை மாதம் 14-ஆம் தேதி நிலவினை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்- 3 என்ற விண்கலத்தை இந்தியா அனுப்பி, தற்போது வெற்றிகரமாக அதன் ரோவர் மற்றும் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் செயல்பட்டு வருகிறது. அதன் பரபரப்பு அடங்குவதற்குள் சூரியன் மற்றும் சூரிய புயல்கள் குறித்துஆய்வு செய்வதற்காக … Read more

வானவெளியில் மற்றொரு பூமி விஞ்ஞானிகளின் ஆய்வில் வெளிவந்த புதிய தகவல்!! 

Another earth in space!! New information revealed in the study of scientists!!

வானவெளியில் மற்றொரு பூமி!! விஞ்ஞானிகளின் ஆய்வில் வெளிவந்த புதிய தகவல்!! ஜப்பான் விஞ்ஞானிகள் பூமி போன்றே மற்றொரு கிரகத்தை தற்போது கண்டுபிடித்துள்ளனர். அதிகரித்துக் கொண்டே வரும் நவீன அறிவியல் தொழில்நுட்பமும், விஞ்ஞான வளர்ச்சியும், தற்போது ஏராளமான தகவல்களை நமக்கு தந்து கொண்டே வருகிறது. அறிஞர்கள் ஏற்கனவே தொலைநோக்கியின் மூலமும், அறிவியல் நுணுக்கங்களை கொண்டும் ஏராளமான கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து வருகின்றனர். இருப்பினும் தொடர்ந்து இந்த ஆராய்ச்சி நடைபெற்று வரும் நிலையில் தற்போது பூமியை போன்ற வேறு … Read more

பழைய பிசினஸ் வழியாக கோடீஸ்வரனான மும்பை சிறுவன் !!

பழைய பிசினஸ் வழியாக கோடீஸ்வரனான மும்பை சிறுவன் !!

பழைய பிசினஸ் வழியாக கோடீஸ்வரனான மும்பை சிறுவன் சமீப நாட்களாக நம் இந்திய நாட்டின் நிறைய தொழில் முனைவோர்கள் உருவாக்கி வருக்கின்றனர். ஆனால், மும்பையை சேர்த்து சிறுவர் ஒருவன் புதிய தொழில் புத்தியை கையாண்டு பணக்காரர் பட்டியலில் இணைந்துள்ளான். அந்த சிறுவன் யார்? அவன் செய்த தொழில் என்ன? என்பதை இங்கு பார்க்கலாம். திலக் மேத்தா என்ற சிறுவன், 18 வயதுக்கு முன்பே முயற்சியில் இறங்கி தொழில்முனைவோராக உறுவெடுத்தவர். தற்போது 16 வயது நிரம்பிய இவர், 2018 … Read more

இணையதள உலகில் கலக்கும் இரு இளம் இந்தியர்கள் !!

இணையதள உலகில் கலக்கும் இரு இளம் இந்தியர்கள் !!

இணையதள உலகில் கலக்கும் இரு இளம் இந்தியர்கள் தற்போது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறிப்பாக இணையதளத்தின் வாயிலாக நிறைய இளம் தொழில் முனைவோர்கள் உருவாக்கி வருகின்றனர். இணையதளத்தை பயன்படுத்தி தொழில் முனைவோராக உருவாகி இளம் வயதிலேயே கோடீஸ்வரர்களாக ஆன இரு இந்தியவர்களை பற்றி இங்கு பார்க்கலாம் : ஸ்ரீ லட்சுமி சுரேஷ்: இடிசைன் மற்றும் டினிலோகோ (eDesign and Tiny Logo) நிறுவத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக விளங்கும் இவர், கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த நிறுவனங்களை … Read more

ஆதித்யா எல்1 நான்கு மாதங்களுக்கு பிறகு இலக்கை அடையும்!!! இஸ்ரோ நிறுவனம் அறிவிப்பு!!!

ஆதித்யா எல்1 நான்கு மாதங்களுக்கு பிறகு இலக்கை அடையும்!!! இஸ்ரோ நிறுவனம் அறிவிப்பு!!!

ஆதித்யா எல்1 நான்கு மாதங்களுக்கு பிறகு இலக்கை அடையும்!!! இஸ்ரோ நிறுவனம் அறிவிப்பு!!! நான்கு மாதங்கள் பயணத்திற்கு பிறகு ஆதித்யா எல் 1 விண்கலம் இலக்கை அடையும் என்று இஸ்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. சூரியனில் இருக்கும் காந்த புயலை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ நிறுவனம் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலமாக ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை நேற்று(செப்டம்பர் 2) பகல் 11.50 மணிக்கு அனுப்பியது. சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட முதல் விண்கலம் என்ற பெருமையை பெற்ற … Read more

விவோ ஸ்மார்ட்போன் வாங்க இதுதான் சரியான நேரம்!!! ஸ்மார்ட்போன்களின் விலையை அதிரடியாக குறைத்த விவோ நிறுவனம்!!!

விவோ ஸ்மார்ட்போன் வாங்க இதுதான் சரியான நேரம்!!! ஸ்மார்ட்போன்களின் விலையை அதிரடியாக குறைத்த விவோ நிறுவனம்!!!

விவோ ஸ்மார்ட்போன் வாங்க இதுதான் சரியான நேரம்!!! ஸ்மார்ட்போன்களின் விலையை அதிரடியாக குறைத்த விவோ நிறுவனம்!!! பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் ஸ்மார்ட்போன்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. அதன்படி விவோ நிறுவனம் Y36 மற்றும் Y02t மாடல் ஸ்மார்ட் போன்களுக்கான விலையை அதிரடியாக குறைத்துள்ளது. விவோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Y36 மாடல் ஸ்மார்ட்போனுக்கு 1000 ரூபாய் குறைத்துள்ளது. அதே போல Y02t மாடல் ஸ்மார்ட்போனுக்கு 500 ரூபாய் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. … Read more

ரஷ்யாவின் லூனா25 நிலவில் விழுந்ததில் 10 மீட்டர் பள்ளம் உருவானது!!! நாசா அறிவித்து உள்ளது!!!

ரஷ்யாவின் லூனா25 நிலவில் விழுந்ததில் 10 மீட்டர் பள்ளம் உருவானது!!! நாசா அறிவித்து உள்ளது!!!

ரஷ்யாவின் லூனா25 நிலவில் விழுந்ததில் 10 மீட்டர் பள்ளம் உருவானது!!! நாசா அறிவித்து உள்ளது!!! ரஷ்யா நிலவுக்கு அனுப்பிய லூனா 25 விண்கலம் நிலவில் விழுந்ததில் 10 மீட்டர் அளவுக்கு விட்டம் கொண்ட பள்ளம் ஏற்பட்டுள்ளதாக நாசா தற்பொழுது தகவல் வெளியிட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ராஸ்கோஸ்மாஸ் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி லூனா 25 என்ற விண்கலத்தை விண்ணில் அனுப்பியது. ரஷ்யா அனுப்பிய லூனா 25 … Read more