15000 ரூபாய்க்கு குறைவான விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள்… இதோ உங்களுக்காக பட்டியல்… 

15000 ரூபாய்க்கு குறைவான விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள்... இதோ உங்களுக்காக பட்டியல்... 

  15000 ரூபாய்க்கு குறைவான விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள்… இதோ உங்களுக்காக பட்டியல்…   15000 ரூபாய்க்கும் குறைவான விலையில் 5ஜி நெட்வொர்க் கொண்ட சில ஸ்மார்ட்போன்களின் விலையும் அதன் விவரங்களும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். பின்னர் உங்களுக்கான பட்ஜெட் விலையில் உள்ள ஸ்மார்ட் போனை வாங்கி பயன்படுத்துங்கள்.   மிகவும் குறைந்த விலையில் 5ஜி நெட்வோர்க் கொண்ட ஸ்மார்ட் போன்களின் பட்டியலில் போக்கோ, இன்பினிக்ஸ், சாம்சங், ரெட்மி, விவோ, மோட்டோ, லாவா ஆகிய ஸ்மார்ட் … Read more

பாரத் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு… 50000 வரை சம்பளம்…

பாரத் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு... 50000 வரை சம்பளம்...

பாரத் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு… 50000 வரை சம்பளம்…   பெல் என்று அழைக்கப்படும் பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது.   பாரத் எலக்ட்ரானிக் லமிடெட் நிறுவனத்தில் சுமார் 57 காலிப் பணியிடங்களுக்கு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணிக்காக தேர்வு செய்யப்படும் தகுதிவாய்ந்த நபர்களுக்கு 30000 முதல் 50000 வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது.   பணி பற்றிய மற்ற விவரங்கள்…   நிறுவனம்:   … Read more

8000 ரூபாய் மதிப்பில் 8 ஜிபி ரேம் கொண்ட மொபைல்… மோட்டோ நிறுவனம் புதிய போனை அறிமுகம் செய்தது…

8000 ரூபாய் மதிப்பில் 8 ஜிபி ரேம் கொண்ட மொபைல்... மோட்டோ நிறுவனம் புதிய போனை அறிமுகம் செய்தது...

  8000 ரூபாய் மதிப்பில் 8 ஜிபி ரேம் கொண்ட மொபைல்… மோட்டோ நிறுவனம் புதிய போனை அறிமுகம் செய்தது…   8000 ரூபாய் விலையில் 8 ஜிபி ரேம் கொண்ட புதிய மொபைலை மொபைல் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மோட்டோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.   மொபைல் தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக இருந்து வந்த மோட்டோரோலா நிறுவனம் பட்ஜெட் விலையில் தற்பொழுது புதிய மொபைல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.   மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே மோட்டோ … Read more

சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசை… காவல் நிலையத்தை வெடிகொண்டு வைத்து தகர்ப்பது போல ரீல்ஸ் செய்த இளைஞர்கள் கைது…

சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசை... காவல் நிலையத்தை வெடிகொண்டு வைத்து தகர்ப்பது போல ரீல்ஸ் செய்த இளைஞர்கள் கைது...

  சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசை… காவல் நிலையத்தை வெடிகொண்டு வைத்து தகர்ப்பது போல ரீல்ஸ் செய்த இளைஞர்கள் கைது…   சமூக வலைதளங்களில் பிரபலம் ஆக வேண்டும் என்ற ஆசையில் காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்து தகர்ப்பது போல ரீல்ஸ் செய்த இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.   தற்போதைய காலத்தில் சமூஇ வலைதளங்களின் பயன்பாடும் அதில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையும் அனைவருக்கும் உள்ளது. அதன்படி சமூக வலைதளங்காளான யூடியூப், … Read more

நடிகை ஸ்ரீதேவி அவர்களின் 60வது பிறந்தநாள்… புதிய டூடுல் வெளியிட்ட கூகுள் நிறுவனம்!!

நடிகை ஸ்ரீதேவி அவர்களின் 60வது பிறந்தநாள்... புதிய டூடுல் வெளியிட்ட கூகுள் நிறுவனம்!!

  நடிகை ஸ்ரீதேவி அவர்களின் 60வது பிறந்தநாள்… புதிய டூடுல் வெளியிட்ட கூகுள் நிறுவனம்…   மறைந்த நடிகை ஸ்ரீதேவி அவர்களின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு அவர்களை கௌரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் புதிய டூடுளை வெளியிட்டுள்ளது. மும்பையை சேர்ந்த பூமிகா முகர்ஜி என்பவர் இந்த டூடுலை வடிவமைத்துள்ளார்.   தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட நடிகை ஸ்ரீதேவி அவர்கள் 1963ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி பிறந்தார். சிறிய வயது முதலே நடிப்பின் மீது அதிக ஆர்வம் … Read more

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்… பாராசூட் சோதனை முடிந்ததாக இஸ்ரோ தகவல்!!

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்... பாராசூட் சோதனை முடிந்ததாக இஸ்ரோ தகவல்!!

  விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்… பாராசூட் சோதனை முடிந்ததாக இஸ்ரோ தகவல்…   விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் சுகன்யான் திட்டத்தின் பாராசூட் சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.   இந்தியாவின் சார்பாக சந்திராயன் 3 விண்கலம் பணிகள் நடைபெற்று வந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி ஸ்ரீ ஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திராயன் 3 விண்கலம் எல்விஎம் 3 ராக்கெட் மூலம் விண்ணில் செல்லுத்தப்பட்டது.   இதையடுத்து … Read more

தமிழகத்தில் புதிதாக மஞ்சள் நிற பேருந்துகள்… கொடி அசைத்து துவங்கி வைத்த முதல்வர் முக.ஸ்டாலின்!!

தமிழகத்தில் புதிதாக மஞ்சள் நிற பேருந்துகள்... கொடி அசைத்து துவங்கி வைத்த முதல்வர் முக.ஸ்டாலின்!!

  தமிழகத்தில் புதிதாக மஞ்சள் நிற பேருந்துகள்… கொடி அசைத்து துவங்கி வைத்த முதல்வர் முக.ஸ்டாலின்…   தமிழகத்தில் புதிதாக மஞ்சள் நிற பேருந்து அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அதன் சேவையை இன்று முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கொடி அசைத்து துவங்கி வைத்துள்ளார்.   தமிழக மாநிலத்தில் தற்பொழுது புறநகர் செல்லும் பேருந்துகள் நீல நிறத்திலும் பச்சை நிறத்திலும் இயக்கப்பட்டு வருகின்றது. நகர, மாநகரப் பேருந்துகள் சிவப்பு நிறத்திலும், வெள்ளை காவி நிறத்திலும் இயக்கப்பட்டு வருகின்றது.   முக.ஸ்டாலின் … Read more

வாட்ஸ் ஆப் செயலி வழியாகவும் டிக்கெட் புக் செய்யலாம்! வெளியான அட்டகாசமான அறிவிப்பு!!

வாட்ஸ் ஆப் செயலி வழியாகவும் டிக்கெட் புக் செய்யலாம்! வெளியான அட்டகாசமான அறிவிப்பு!!

வாட்ஸ் ஆப் செயலி வழியாகவும் டிக்கெட் புக் செய்யலாம்! வெளியான அட்டகாசமான அறிவிப்பு   நவீன காலத்தில் தொழில் நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றது.மேலும் அனைத்தும் டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டதால் வேலைகளும் சுலபமாக இருக்கின்றது.அதே சமயம் மக்களுக்கு நிறைய நேரம் மீதம் ஆகின்றது.   மேலும் ரயில் போக்குவரத்திற்கு அடுத்து மக்கள் அதிகம் பயன்படுத்துவது பேருந்து போக்குவரத்தை தான்.இந்நிலையில் ரயில்வே துறையில் நடைமுறையில் இருக்கும் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதி தற்பொழுது பேருந்து பயணத்திற்கும் வந்து … Read more

டெஸ்லா நிறுவனத்தின் உயிர் பதவிக்கு இந்திய வம்சாவளியினர்… டெஸ்லா இந்தியாவில் கால் பதிக்குமா?

டெஸ்லா நிறுவனத்தின் உயிர் பதவிக்கு இந்திய வம்சாவளியினர்... டெஸ்லா இந்தியாவில் கால் பதிக்குமா?

டெஸ்லா நிறுவனத்தின் உயிர் பதவிக்கு இந்திய  வம்சாவளியினர்…டெஸ்லா இந்தியாவில் கால் பதிக்குமா?     டெல்லி பல்கலைக்கழகத்தின் வணிகவியல் பட்டதாரி டெஸ்லா நிறுவனத்தின் சிஎப்ஓ(CFO) ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது சிஎப்ஓ(CFO) ஆவார் . சிஎப்ஓ(CFO) என்பது முதன்மை நிதி அதிகாரி என்பதாகும். டெஸ்லா நிறுவனத்தின் புதிய சிஎப்ஓ(CFO) ஆக அதிகாரப்பூர்வமாக ஆகஸ்ட் 7 அன்று அறிவிக்கப்பட்டுள்ளார் வைபவ் தனேஜா. இதற்கு முன்னர் பணியாற்றிய தீபக் அஜுஜா மும்பையில் பிறந்தவராவார். டெஸ்லாவில் பணிபுரிவதற்கு … Read more

டெஸ்லா நிறுவனத்தில் முக்கியமான பதவியில் இந்தியர்… எலான் மஸ்க் அதிரடி முடிவு!!

டெஸ்லா நிறுவனத்தில் முக்கியமான பதவியில் இந்தியர்... எலான் மஸ்க் அதிரடி முடிவு!!

  டெஸ்லா நிறுவனத்தில் முக்கியமான பதவியில் இந்தியர்… எலான் மஸ்க் அதிரடி முடிவு…     டெஸ்லா நிறுவனத்தில் முக்கியமான பதவியில் அதாவது CFO பதவியில் இந்தியர் ஒருவரை நியமித்து எலான் மஸ்க் அவர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.     டெஸ்லா நிறுவனத்தை நடத்தி வரும் எலான் மஸ்க் அவர்கள் உலகின் டாப் டென் பணக்காரர்களில் ஒருவர். இவர் போரிங் கம்பெனி, ஸ்பேஸ் எக்ஸ் போல பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு டுவிட்டரை … Read more