உலக அளவில் 26 கோடியை கடந்த நோய்த்தொற்று பரவல்!

உலக அளவில் 26 கோடியை கடந்த நோய்த்தொற்று பரவல்!

சீனாவில் நடந்த 2019 ஆம் வருடம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது ஆனால் தற்சமயம் இந்த நோய்த்தொற்று உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கி வருகிறது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் மிகப்பெரிய இழப்பை சந்தித்து வருகின்றன. ஏற்கனவே உலக அளவில் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்த சூழ்நிலைகளில், இந்த நோய் தொற்று காரணமாக, உலக அளவில் பொருளாதாரம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து இருக்கிறது, ஆகவே உலக நாடுகள் அனைத்தும் … Read more

அவர் எப்படி இப்படி செய்யலாம்? இந்திய வீரர்கள் கடும் கோபம்! காரணம் என்ன?

அவர் எப்படி இப்படி செய்யலாம்? இந்திய வீரர்கள் கடும் கோபம்! காரணம் என்ன?

அவர் எப்படி இப்படி செய்யலாம்? இந்திய வீரர்கள் கடும் கோபம்! காரணம் என்ன? கேப்டவுனில் நடைபெற்று வரும் இந்திய – தென் ஆப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற 211 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ஏய்டன் மர்க்ரம் 16 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். இதனால் இந்திய அணியின் வீரர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர். இதை தொடர்ந்து வந்த தென்னாப்பிரிக்கா … Read more

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் ஆய்வு முடிவுகள் வெளியீடு! இது ஒமிக்ரானை தடுக்குமா?

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் ஆய்வு முடிவுகள் வெளியீடு! இது ஒமிக்ரானை தடுக்குமா?

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் ஆய்வு முடிவுகள் வெளியீடு! இது ஒமிக்ரானை தடுக்குமா? கொரோனா தொற்றானது உலகம் முழுவதும் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த நிலையில் அதனை கட்டுப்படுத்த தீவிர கட்டுப்பாடுகள் விதித்து உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி செலுத்தும் பணியை செயல்படுத்தி வருகின்றன. அதன் காரணமாக கொரோனா தொற்றானது உலகம் முழுவதும் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனை தொடர்ந்து உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்ததை அடுத்து மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு … Read more

ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 74 ஆண்டுகள் கழித்து சந்தித்து கொண்ட சகோதரர்கள்!

ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 74 ஆண்டுகள் கழித்து சந்தித்து கொண்ட சகோதரர்கள்!

ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 74 ஆண்டுகள் கழித்து சந்தித்து கொண்ட சகோதரர்கள்! இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் பிரிவினையின் போது பிரிந்த இரண்டு சகோதரர்கள் சுமார் 74 ஆண்டுகள் கழித்து நேரில் சந்தித்து உள்ளனர். 1947ஆம் ஆண்டு நடந்த இந்திய – பாகிஸ்தான் பிரிவினையின் போது அப்போது குழந்தைகளாக இருந்த முகமது சித்திக் மற்றும் முகமது ஹபீப் என்ற சிறுவர்கள் பிரியும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து அண்ணன் முகமது ஹபீப் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கர்தார்பூர் … Read more

சர்க்கரை ஒரு கிலோ ரூ 200! பருப்பு அரை கிலோ ரூ.1000! உணவுப் பஞ்சத்தில் சிக்கிய நாடு!

200 per kg of sugar! Half a kilo of lentils costs Rs.1000! Country in famine!

சர்க்கரை ஒரு கிலோ ரூ 200! பருப்பு அரை கிலோ ரூ.1000! உணவுப் பஞ்சத்தில் சிக்கிய நாடு! இந்த கொரோனா தொற்று இரண்டு வருடங்களாக மக்களை ஆட்டிப் படைத்தது.இந்த நிலையில் அனைத்து நாடுகளையும் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த தொற்று காரணத்தினால் உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு ஏற்றுமதி-இறக்குமதி போன்றவை தடை செய்யப்பட்டிருந்தது. இந்த காரணங்களினால் அனைத்து நாடுகளும் பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. அந்தவகையில் தற்போது இலங்கை … Read more

கொரோனா பாதிப்பால் சிறிதான ஆணுறுப்பு! இளைஞர் வெளியிட்ட பகீர் தகவல்!

Slight penis affected by corona! Pakir information published by the youth!

கொரோனா பாதிப்பால் சிறிதான ஆணுறுப்பு! இளைஞர் வெளியிட்ட பகீர் தகவல்! கொரோனா தொற்றானது இரண்டு வருடங்களாக மக்களின் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இன்றுவரை மக்கள் இத்தொற்றிலிலிருந்து மீள முடியாமல் பெருமளவு பாதித்து வருகின்றனர். ஒவ்வொரு வருடம் பிறக்கும் பொழுதும் இந்த தொற்றும் புதிதாக ஒரு மாற்றம் அடைந்து மக்களிடையே ஊடுருவி வருகிறது. அதுமட்டுமின்றி கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியவர்கள் நாளடைவில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். ஒவ்வொரு உடம்பிற்கு ஏற்ப பல மாறுதல்கள் ஏற்படுகிறது. … Read more

மனிதனுக்கு பன்றியின் இதயத்தை பொருத்திய மருத்துவர்கள்! இது எங்கே, எப்படி நடந்தது?

மனிதனுக்கு பன்றியின் இதயத்தை பொருத்திய மருத்துவர்கள்! இது எங்கே, எப்படி நடந்தது?

மனிதனுக்கு பன்றியின் இதயத்தை பொருத்திய மருத்துவர்கள்! இது எங்கே, எப்படி நடந்தது? அமெரிக்காவை சேர்ந்தவர் டேவிட் பென்னட் இவருக்கு வயது 57. இவரின் உயிரை காப்பாற்ற அவருக்கு மாற்று இதயம் பொருத்த வேண்டியிருந்தது. ஆனால் மருத்துவ காரணங்களால், மனித இதயம் பொருத்துவதற்கு அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. எனவே டேவிட் பென்னட்டை காப்பாற்றுவதற்காக இறுதி முயற்சியாக அவருக்கு மரபணு மாற்றப்பட்ட  பன்றியின் இதயத்தை பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதியளிக்கவே, … Read more

கொரோனாவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டும் ஒமைக்ரான்!

கொரோனாவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டும் ஒமைக்ரான்!

கொரோனாவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டும் ஒமைக்ரான்! கொரோனா தொற்றானது உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்தி வரும் இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் மிக குறுகிய காலத்திலேயே பல நாடுகளுக்கும் பரவியது. தற்போதைய நிலவரப்படி இந்த ஒமைக்ரான் தொற்றானது சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கடந்த மாதம் இந்தியாவிலும் நுழைந்த இந்த ஒமைக்ரான் வைரஸ் பல மாநிலங்களிலும் வேகமாக பரவத் தொடங்கியது. அதன் … Read more

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கியது! யாரெல்லாம் இந்த தடுப்பூசியை போட்டு கொள்ளலாம்?

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கியது! யாரெல்லாம் இந்த தடுப்பூசியை போட்டு கொள்ளலாம்?

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கியது! யாரெல்லாம் இந்த தடுப்பூசியை போட்டு கொள்ளலாம்? கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் மருத்துவத்துறைப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுவந்தது. அதை தொடர்ந்து 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. அதன் பின்னர் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த … Read more

ஒரு வாரத்தில் இரண்டு கோடியா!

ஒரு வாரத்தில் இரண்டு கோடியா!

ஒரு வாரத்தில் இரண்டு கோடியா! இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி 2021-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் மருத்துவத்துறைப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுவந்தது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. பின்னர் அதன் தொடர்ச்சியாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் மே ஒன்றாம் தேதி முதல் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து … Read more