என்னது? செக்ஸ் திருவிழாவா? ஒரு வாரம் நடைபெறுமா? எங்கு தெரியுமா?

என்னது? செக்ஸ் திருவிழாவா? ஒரு வாரம் நடைபெறுமா? எங்கு தெரியுமா?

உலகெங்கிலும் உள்ள நாடுகளில் பாலியல் திருவிழாக்கள் பிரபலமடைந்து வருகின்றனவாம். தகவல்களின்படி, இந்த ஆண்டு ஸ்வீடனில் பாலியல் விழா ஸ்வீடனில் உள்ள மோல்கோமில் என்ற இடத்தில் கொண்டாடப்பட்டு உள்ளது. இந்த பாலியல் திருவிழாவில், தம்பதிகளை மாற்றும் workshop, இசை, நடனம் ஆகியவை இருக்குமாம். மேலும் தங்கள் கூட்டாளர்கள் உடன் தரமான நேரத்தை செலவிட ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்று சொல்லபடுகிறது . பாலியல் விழாக்களில் தம்பதிகள் பல வகையான செயல்களில் பங்கேற்க வேண்டுமாம். இந்த பாலியல் திருவிழா ஒரு வாரம் … Read more

பள்ளி மாணவிகளின் பதிவுகள் எரிப்பு! ஆப்கனில் பள்ளி நிறுவனரின் அதிர்ச்சி செயல்!

பள்ளி மாணவிகளின் பதிவுகள் எரிப்பு! ஆப்கனில் பள்ளி நிறுவனரின் அதிர்ச்சி செயல்!

பள்ளி மாணவிகளின் பதிவுகள் எரிப்பு! ஆப்கனில் பள்ளி நிறுவனரின் அதிர்ச்சி செயல்! ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பெண்கள் உறைவிடப் பள்ளியின் நிறுவனர் தாலிபான்களிடமிருந்து அவர்களைப் பாதுகாக்க தனது மாணவர்களின் பதிவுகளை எரித்து வருகிறார்.அவர்களின் முந்தைய ஆட்சியில் தாலிபான்கள் பெண்கள் பள்ளிக்குச் செல்வதைத் தடுத்தனர்.கிளர்ச்சிக் குழு பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு பெயர் பெற்றது. ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பெண்கள் உறைவிடப் பள்ளியின் நிறுவனர் என்ற முறையில் நான் எனது மாணவர்களின் பதிவுகளை அழிப்பதற்காக அல்லாமல் அவர்களையும் அவர்களது குடும்பங்களையும் … Read more

Help! Help! என கதறும் ஆப்கானிஸ்தான் பெண்! கண்கலங்க வைக்கும் வீடியோ!

Help! Help! என கதறும் ஆப்கானிஸ்தான் பெண்! கண்கலங்க வைக்கும் வீடியோ!

அமெரிக்கா நாடு தனது படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து எடுத்துக் கொண்டதில் இருந்து தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை முடக்கியுள்ளனர். அதனால் மற்ற நாடுகள் ஆப்கானிஸ்தானில் உள்ள தனது மக்களை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்து வருகிறார்கள்.     At #kabulairport gates where the US forces controlling, people crying and begging US forces to allow them to pass the gates otherwise the Taliban will come and will … Read more

காபூலில் இருந்து இந்தியர்கள் நாடு திரும்புகின்றனர்! இந்திய தூதரகம் அறிவிப்பு!

காபூலில் இருந்து இந்தியர்கள் நாடு திரும்புகின்றனர்! இந்திய தூதரகம் அறிவிப்பு!

காபூலில் இருந்து இந்தியர்கள் நாடு திரும்புகின்றனர்! இந்திய தூதரகம் அறிவிப்பு! காபூல் விமான நிலையத்தில் நிலைமை மோசமடைந்துள்ளதால் ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்கும் அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை இந்திய விமானப்படை (IAF) விமானத்தில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக காபூலில் இருந்து தோஹாவிற்கு வெளியேற்றப்பட்ட 135 இந்தியர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக கட்டாரில் உள்ள இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக காபூலில் இருந்து தோஹாவிற்கு வெளியேற்றப்பட்ட … Read more

ஏர் இந்தியா இன்று முதல் லண்டனிற்கு விமானங்களை இயக்குகிறது! எங்கிருந்து தெரியுமா?

ஏர் இந்தியா இன்று முதல் லண்டனிற்கு விமானங்களை இயக்குகிறது! எங்கிருந்து தெரியுமா?

ஏர் இந்தியா இன்று முதல் லண்டனிற்கு விமானங்களை இயக்குகிறது! எங்கிருந்து தெரியுமா? ஏர் இந்தியா கேரளாவின் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகரான லண்டனுக்கு ஆகஸ்ட் 22 ஞாயிற்றுக்கிழமை முதல் வாரத்திற்கு மூன்று முறை நேரடி விமானங்களை இயக்க உள்ளது.ஏர் இந்தியா கொச்சி விமான நிலையத்தில் இருந்து முதல் முறையாக லண்டனுக்கு நேரடி விமானங்களை இயக்குகிறது.இங்கிலாந்து இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவை அதன் சிவப்பு பட்டியலில் இருந்து அம்பர் பட்டியலுக்கு நகர்த்தியது. ஆகஸ்ட் 18 … Read more

TikTok பாகிஸ்தானி பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த ஆண்! ஓடும் ரிக்ஸாவில் அவலம்!

TikTok பாகிஸ்தானி பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த ஆண்! ஓடும் ரிக்ஸாவில் அவலம்!

மீண்டும் பாகிஸ்தானி பெண்ணை ரிக்ஷாவில் போய்க் கொண்டிருக்கும் போது ஆண் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாகூரில் ஆகஸ்ட் 14 அன்று பாகிஸ்தானிய பெண் டிக்டோக்கர் ஆண்களால் தாக்கப்பட்ட ஒரு பயங்கரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது, நெட்டிசன்களிடமிருந்து கடுமையான கண்டனத்தைத் தூண்டியது அந்த வீடியோ, அதே நாளில் இருந்து மற்றொரு வீடியோ வெளிவந்து உள்ளது. ஓடும் ரிக்ஷாவில் இந்த அவலம் அந்த பெண்ணிற்கு ஏற்பட்டுள்ளது.   சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இந்த … Read more

தாலிபான்களால் இந்தியர்கள் கடத்தப்பட்டார்களா? ஆப்கனில் இந்தியர்களின் நிலை என்ன?

தாலிபான்களால் இந்தியர்கள் கடத்தப்பட்டார்களா? ஆப்கனில் இந்தியர்களின் நிலை என்ன?

தாலிபான்களால் இந்தியர்கள் கடத்தப்பட்டார்களா? ஆப்கனில் இந்தியர்களின் நிலை என்ன? இன்று காலை தாலிபான்களால் அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 150 இந்திய குடிமக்கள் விடுவிக்கப்பட்டனர்.இப்போது அவர்கள் காபூல் விமான நிலையத்திற்குள் இருக்கிறார்கள்.அவர்கள் போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் இருந்து விரைவில் விமானம் மூலம் வெளியேற்றப்படுவார்கள்.முன்னதாக காபூலில் தாலிபான்கள் இந்தியர்கள் உட்பட 150 பேரை கடத்தியதாக தகவல்கள் கூறின. தாலிபான்கள் அந்தக் கோரிக்கையை நிராகரித்தனர்.காபூலில் இருந்து சுமார் 85 இந்தியர்களை விமானப்படை போக்குவரத்து விமானம் வெளியேற்றிய சில மணிநேரங்களுக்குப் பிறகு தலிபான்கள் … Read more

எங்களுக்கு இனி எண்டு கார்டே இல்லை! அடுத்த எய்ம் பாரிஸ் ஒலிம்பிக் தான்!

We don't have eight cards anymore! Next up is the Paris Olympics!

எங்களுக்கு இனி எண்டு கார்டே இல்லை! அடுத்த எய்ம் பாரிஸ் ஒலிம்பிக் தான்! தற்பொழுது இந்தியா, ஜப்பானின் டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பல தங்கம் வெள்ளி வெண்கலம் போன்ற பதக்கங்களை வென்று குவித்தது. தடகள போட்டியில் கலந்து கொண்ட நிரஜ் சோப்ராவுக்கும் அதிக பாராட்டுகள் கிடைத்தது. ஏனென்றால் சென்ற வீரர்களின் இவர் ஒருவரே இந்தியாவிற்கு தங்க பதக்கத்தை வாங்கிக்கொடுத்தார். மேலும் பிவி சிந்து இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை பெற்றார் அதேபோல குத்துச்சண்டையில் உம் மூன்றாவது இடத்தைப் … Read more

தப்பி பிழைப்போரிடம் இதை செய்ய சொல்லும் தாய்மார்கள்! அதன் காரணமாக ஏற்பட்ட நிகழ்வு!

Mothers who tell survivors to do this! Event caused by it!

தப்பி பிழைப்போரிடம் இதை செய்ய சொல்லும் தாய்மார்கள்! அதன் காரணமாக ஏற்பட்ட நிகழ்வு! ஆப்கானிஸ்தானில் இருந்து தற்போது அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து ஆப்கன் அரசுக்கும், தலிபான்களுக்கும் போர் ஏற்பட்டு ஆப்கன் அரசை தலீபான்கள்  கைப்பற்றி உள்ளனர். தற்போது புதிய அதிபர் மற்றும் புதிய அரசை அமைப்பது தொடர்பாக தலிபான்கள் தலைவர்கள் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய அரசுக் கட்டமைப்பு குறித்து விரைவில் அறிவிப்பதாகவும், அது பெண்களுக்கு ஷரியத் சட்டப்படி அமைக்கப்படும் எனவும் தலிபான்கள் கூறியுள்ளனர். … Read more

டிக் டாக் பிரபலத்தின் ஆடையை கிழித்த ரசிகர்கள்! உச்சக்கட்ட ஆவேச நிலை!

Tic Tac Toe Celebrity Tears Fans! Extreme rage!

டிக் டாக் பிரபலத்தின் ஆடையை கிழித்த ரசிகர்கள்! உச்சக்கட்ட ஆவேச நிலை! சமீப காலமாக பெண்களுக்கு எதிராக பல வன்கொடுமைகள் நடந்து வருகிறது இரு தினங்களுக்கு முன்பு கூட புதுச்சேரியில் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணிடம் ஆபாச வார்த்தைகள் கூறிய தலைமை காவல் அதிகாரி சண்முகம் கைது செய்யப்பட்டார்.இதுபோல பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.அதில் குறிப்பாக பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. அந்த வகையில் தற்போது … Read more