நாளை பூமியை நோக்கி வரும் சிறுகோள்!! ஒரு வினாடிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறதாம்!! இதனால் ஆபத்தா??

Asteroid coming towards Earth tomorrow !! It moves at a speed of 8 kilometers per second !! Is this dangerous ??

நாளை பூமியை நோக்கி வரும் சிறுகோள்!! ஒரு வினாடிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறதாம்!! இதனால் ஆபத்தா?? பூமியைக் கடக்கும் பாதையில் மீண்டும் ஒரு சிறுகோள் உள்ளது. அதான் விட்டம் தாஜ்மஹாலின் மூன்று மடங்கு ஆகும். அது ஜூலை 25 அன்று பூமியை கடக்க உள்ளது. இந்த சிறுகோள் 220 மீட்டர் விட்டம் கொண்ட ‘2008 ஜிஓ 20’ என்ற சிறுகோள் ஜூலை 25 ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 3 மணி பூமிக்கு … Read more

இன்ஸ்டாகிராமில் தரமாக உருவாக்கப்பட்ட சூப்பர் வசதி!! ‘இனி என்ஜாய் தான்’!!

இன்ஸ்டாகிராமில் தரமாக உருவாக்கப்பட்ட சூப்பர் வசதி!! 'இனி என்ஜாய் தான்'!!

இன்ஸ்டாகிராமில் தரமாக உருவாக்கப்பட்ட சூப்பர் வசதி!! ‘இனி என்ஜாய் தான்’!! சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் தற்போதைய இளைஞர்களை கவரும் விதமாக புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலமாக வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள நண்பர்களுடன் உரையாடுவதில் இருக்கும் சிக்கலை இது சரிபடுத்தி இருக்கின்றது. இதனையடுத்து மற்ற மொழி நண்பர்களின் ஸ்டோரி போஸ்டரை அறிந்துகொள்ள மற்றும் மொழிமாற்ற வசதியை ஏற்படுத்தியுள்ளது. பதிவுகள் வேறு மொழியில் இருந்தாலும் அதன் மேலிருந்த இடதுபுறத்தில் மொழி மாற்றத்திற்கான … Read more

உயிரைப் பறிக்கும் புதிய வகை பூஞ்சை தொற்று!! அதிவேகமாகப் பரவுவதால் பரபரப்பு!!

உயிரைப் பறிக்கும் புதிய வகை பூஞ்சை தொற்று!! அதிவேகமாகப் பரவுவதால் பரபரப்பு!!

உயிரைப் பறிக்கும் புதிய வகை பூஞ்சை தொற்று!! அதிவேகமாகப் பரவுவதால் பரபரப்பு!! உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா வைரஸ் தொற்றானது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ஒரு கொரோனா இரண்டாவது அலை தாக்கமானது மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அத்துடன் பல நாடுகளில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் தொற்று 111நாடுகளில் பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பல நோயாளிகள் இழந்து உள்ளனர். லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கின்றனர். … Read more

மூன்றாவது டோஸ் தடுப்பூசியா?? பூஸ்டர் தடுப்பூசி!! தடுப்பூசி போட்டவர்கள் மீண்டும் ஒரு தடுப்பூசி போனுமாம்!! எய்ம்ஸ் தலைமை மருத்துவர்!!

Third dose vaccine ?? Booster Vaccine !! Those who have been vaccinated will never get vaccinated again !! Ames Chief Physician !!

மூன்றாவது டோஸ் தடுப்பூசியா?? பூஸ்டர் தடுப்பூசி!! தடுப்பூசி போட்டவர்கள் மீண்டும் ஒரு தடுப்பூசி போனுமாம்!! எய்ம்ஸ் தலைமை மருத்துவர்!! கொரோனா தடுப்பூசி போட்ட பலருக்கும் தற்போது கொரோனா நோய்த் தொற்று தாக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்கு முன்பாகவே அரசு தடுப்பூசி போட்டால் கொரோனா தொற்று தாக்காமல் இருக்காது, ஒரு வேளை தோற்று தாக்கினால் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருப்பதற்காக தான் தடுப்பூசி போடப்படுகிறது என்று கூறியிருந்தது. இருந்தாலும் மக்கள் மத்தியில் அச்சம் … Read more

ஆசியாவிலேயே நம்பர் ஒன் ஆணழகன் இடத்தை பிடித்த பிரபல நடிகர்!! குவியும் பாராட்டுக்கள்!!

Famous actor who is ranked number one male in Asia !! Cumulative compliments !!

ஆசியாவிலேயே நம்பர் ஒன் ஆணழகன் இடத்தை பிடித்த பிரபல நடிகர்!! குவியும் பாராட்டுக்கள்!! ஆசியாவிலேயே முன்னணி நடிகராக விளங்குபவர் பிரபாஸ். இவர் தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். இவர் தெலுங்கு திரைப்படத்துறையில் முன்னணி நடிகர்களுள் ஒருவர். வர்ஷம் என்ற 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தின் மூலம் இவர் புகழ் அடைந்தார். மிர்ச்சி முன்னா, டார்லிங், மிஸ்டர் பர்ஃபெக்ட் உள்ளிட்ட பெற்று திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடித்த பாகுபலி மற்றும் பாகுபலி 2 படம் இவருக்கு … Read more

12 முதல் 17 வயதுள்ள குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி!! அனுமதியளித்த மருத்துவ கண்காணிப்புக்குழு!!

12 முதல் 17 வயதுள்ள குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி!! அனுமதியளித்த மருத்துவ கண்காணிப்புக்குழு!!

12 முதல் 17 வயதுள்ள குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி!! அனுமதியளித்த மருத்துவ கண்காணிப்புக்குழு!! 12 வயது முதல் 17 வயதில் உள்ள குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்துவதற்கு ஐரோப்பிய மருந்துகள் கண்காணிப்புக் குழு அனுமதி அளித்திருக்கிறது. உலகம் முழுவதுமாக கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தடுப்பூசி போடும் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அத்துடன் குழந்தைகளுக்கு தடுப்பு செலுத்துவது தொடர்பாக பல்வேறு நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு … Read more

டெஸ்லா மின்சார கார்கள்!! இந்தியாவில் புதிய தொழிற்சாலை கட்ட வாய்ப்புள்ளது!! எலோன் மஸ்க் அமைச்சகங்களுக்கு கடிதம்!!

Tesla electric cars !! Opportunity to build a new factory in India !! Elon Musk letter to ministries !!

டெஸ்லா மின்சார கார்கள்!! இந்தியாவில் புதிய தொழிற்சாலை கட்ட வாய்ப்புள்ளது!! எலோன் மஸ்க் அமைச்சகங்களுக்கு கடிதம்!! இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் வெற்றிகரமாக விற்பனை செய்யப்பட்டால் டெஸ்லா இன்க் இந்தியாவில் ஒரு தொழிற்சாலையை அமைக்க வாய்ப்புள்ளது என்று தலைமை நிர்வாகி எலோன் மஸ்க் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மின்சார வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை பெரிய அளவில் குறைக்கக் கோரி இந்த நிறுவனம் இந்திய அமைச்சகங்களுக்கு கடிதம் எழுதியது.டெஸ்லா மின்சார கார் தயாரிப்பாளரின் கடிதத்தை, உள்ளூர் உற்பத்தியை … Read more

வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை!! ஒலிம்பிக்கில் இன்று!!

Indian player wins silver Today at the Olympics !!

வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை!! ஒலிம்பிக்கில் இன்று!! இன்று காலையிலேயே இந்தியாவிற்க்கு மிகப்பெரிய சந்தோஷத்தை வில்வித்தை வீரர்கள் கொடுத்தனர். தீபிகா குமாரி மற்றும் பிரவீன் ஜாதவ் ஆகியோரின் கலவையான அணி சீன தைபியை வென்று கடைசி 8 வது போட்டிக்கு முன்னேறியது. இந்திய ஆண்கள் ஹாக்கி அணி நியூசிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. மேலும், 586 மதிப்பெண்களுடன் ஆண்களின் 10 மீ ஏர் பிஸ்டல் போட்டிக்கு சவுரப் சவுத்ரி தகுதி பெற்றார். பெண்களுக்கான பளுதூக்குதல் … Read more

ஒலிம்பிக்: முதல் இடம் பிடித்த 19 வயது இந்திய வீரர்!! பதக்கத்தை நெருங்குகிறார்!!

Olympics: First place favorite 19 year old Indian athlete !! Approaching the medal !!

ஒலிம்பிக்: முதல் இடம் பிடித்த 19 வயது இந்திய வீரர்!! பதக்கத்தை நெருங்குகிறார்!! டோக்கியோவில் நடந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் 2021 போட்டிகளுக்கான தொடக்க விழா நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இன்று காலை ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டேபிள் டென்னிஸ் போட்டியின் 16 வது கலப்பு இரட்டையர் சுற்றில் இந்தியாவை சேர்ந்த போட்டியாளர்களான சரத் கமல் – மனிகா பத்ரா இணை தோல்வியை தழுவியது. மொத்தம் 27 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் சீனாவை … Read more

தடுப்பூசி போட்டவர்களையும் தொடர்ந்து தாக்கும் கொரோனா!! காரணம் குறித்து ஆய்வாளர்கள் விளக்கம்!!

தடுப்பூசி போட்டவர்களையும் தொடர்ந்து தாக்கும் கொரோனா!! காரணம் குறித்து ஆய்வாளர்கள் விளக்கம்!!

தடுப்பூசி போட்டவர்களையும் தொடர்ந்து தாக்கும் கொரோனா!! காரணம் குறித்து ஆய்வாளர்கள் விளக்கம்!! சிங்கப்பூரில் கடந்த நான்கு வாரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்றில் 2 பேர் ஏற்கனவே தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் ஆகும். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து கொண்டு வருகின்றது. இந்த சூழலில் தடுப்பூசிகள் மட்டுமே கொரோனா நோய் கட்டுப்படுத்த ஒரு வழியாக பார்க்கப்பட்டு வருகிறது. அப்படி இருந்தபோதிலும் அனைத்து நாடுகளிலும் தேவையான தடுப்பூசி கிடைப்பதில்லை. அனைத்து நாடுகளும் தங்களால் முடிந்தவரை … Read more