நட்பின் முன் உதாரணம் ரஷ்யாமற்றும் இந்தியா தான்! விரைவில் வரும் புதிய வகை தடுப்பூசி!

Disaster caused by corona vaccination! Public in fear!

நட்பின் முன் உதாரணம் ரஷ்யாமற்றும் இந்தியா தான்! விரைவில் வரும் புதிய வகை தடுப்பூசி! கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.இந்த தொற்று ஆரம்ப காலம் சீனாவின் வுஹான் பகுதியில் காணப்பட்டது.நாளடைவில் அனைத்து நாடுகளுக்கும் இந்த தோற்று பரவியது.முதல் அலையிலேயே அமெரிக்கா,பிரான்ஸ்,ஜெர்மனி போன்ற நாடுகள் அதிக அளவு பாதிப்பை சந்தித்தது.இரண்டாம் அலையில் இந்தியா அதிக அளவில் பாதிப்பை சந்தித்தது.அனைத்து நாடுகளுக்கும் தற்போது வரை புரிந்து கொள்ள முடியாத விஷயம் என்னவென்றால்,இந்த தொற்று செயற்கை முறையில் … Read more

இங்கே மீண்டும் தலை காட்டும் தொற்று! அந்த நாடு என்ன திட்டம் தீட்டி வருகிறது!

Here's the head-scratching infection again! What a plan that country is planning!

இங்கே மீண்டும் தலை காட்டும் தொற்று! அந்த நாடு என்ன திட்டம் தீட்டி வருகிறது! உலகிலேயே கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தான் முதன் முதலில் கொரோனா வைரஸ் தாக்க ஆரம்பித்தது. ஆனால் சீனாவோ அந்த நாட்டு மக்களுக்கு ஊரடங்கு அறிவித்து, அந்த  மூன்று மாதங்களில் கோரோனாவை அடக்கி கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. ஆனால்  இந்தியா உட்பட பல நாடுகள் இன்னும் கொரோனா தொற்றுடன் போரிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் கூட, சீனா பயங்கர கட்டுப்பாடுகளுடன் கொரோனாவைக் … Read more

35000 பேரில் நீங்கள் பட்டதாரியா! பணியில் சேரலாம்! – இன்போசிஸ் அதிரடி!

Out of 35000 you are a graduate! Join the work! - Infosys Action!

35000 பேரில் நீங்கள் பட்டதாரியா! பணியில் சேரலாம்! – இன்போசிஸ் அதிரடி! இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமாக இன்ஃபோசிஸ் இருந்து வருகிறது. இன்போஸிசில் நடப்பு நிதி ஆண்டில் 35 ஆயிரம் பட்டதாரிகள் வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளது. ஒருபுறம் தேவை உயர்ந்து வருகிறது. அதே சமயத்தில் வெளியில் இருந்து வெளி ஏறுவோர் உயர்வதால் பணியாளர்களுக்கான தேவையும் உயர்ந்திருக்கிறது. கடந்த ஜூன் காலாண்டில் வெளியேறுவோர் விகிதம் 13.9 சதவீதமாக இருந்தது. அதே மார்ச் காலாண்டில் 10.9 சதவீதமாக இருந்தது. … Read more

கடந்த ஆண்டு மட்டும் 93000 பேர் உயிரிழப்பு! காரணம் இதுதானாம்!

93000 people lost their lives last year alone! This is the reason!

கடந்த ஆண்டு மட்டும் 93000 பேர் உயிரிழப்பு! காரணம் இதுதானாம்! அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மரணங்களுக்கு மத்தியில் அதிகப்படியான போதைப்பொருட்கள் எடுத்துக் கொண்டதன் காரணமாக கடந்த ஆண்டு மட்டும் 93 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என்று ஒரு ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 72 ஆயிரமாக இருந்தது. ஆனால் 2020 ம் ஆண்டு மிதமிஞ்சிய அளவில் போதைப் பொருள்களை எடுத்துக் கொண்டதால், இறப்பு எண்ணிக்கை 29 சதவிகிதம் அதிகரித்துள்ளது. … Read more

இரண்டு வயதில் கடத்தப்பட்ட குழந்தையை 24 ஆண்டுகள் கழித்து கண்டுபிடித்த பாசக்கார தந்தை!

இரண்டு வயதில் கடத்தப்பட்ட குழந்தையை 24 ஆண்டுகள் கழித்து கண்டுபிடித்த பாசக்கார தந்தை!

வளரும் நாடுகளில் முதலிடத்தில் இருப்பது சீனா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்றுவரும் அந்த நாட்டின் குழந்தை கடத்தல் என்பது மிகப்பெரிய பூதாகரமான விஷயமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கடத்தப்படுகின்றன. அதனை தடுப்பதற்கு அந்த நாட்டின் அரசு மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்த குழந்தை கடத்தல் என்பது தொடர் கதையாகவே இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, பலரும் தங்களுடைய குழந்தைகளை பிரிந்து தவித்து வருகிறார்கள். இதில் இரண்டு … Read more

இந்திய-சீனா எல்லையில் தொடர் பதற்றம்! இரு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு

India China Foreign Minister Meeting

இந்திய-சீனா எல்லையில் தொடர் பதற்றம்! இரு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு இந்தியா மற்றும் சீன எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் சூழலில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி-யை இன்று சந்தித்துள்ளார். தஜிகிஸ்தானின் துஷன்பே நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் சார்பாக இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தஜிகிஸ்தான் சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு நடைபெற்று வரும் … Read more

விமர்சனம் செய்த வீரருக்கு ஆறுதல் சொன்ன சிறுவன்! நாட்டையே கண் கலங்க வைத்த அவன் செயல்!

The boy who said consolation to the player who criticized! His act that made the country dizzy!

விமர்சனம் செய்த வீரருக்கு ஆறுதல் சொன்ன சிறுவன்! நாட்டையே கண் கலங்க வைத்த அவன் செயல்! யூரோ கால்பந்து இறுதிப்போட்டியில் இத்தாலி அணியை எதிர்கொண்ட இங்கிலாந்து வீரர்கள் பெனால்டி வாய்ப்பை உபயோகிக்க தவறியதன் காரணமாக நாடு முழுக்க விமர்சனங்கள் மற்றும் இனவாத தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இத்தாலிக்கு எதிராக வாய்ப்பு வழங்கிய  மூவரும் கருப்பினத்தவர்கள் தான். எனவே அவர்களையும் கடுமையான விமர்சனங்களால் விமர்சித்து வருகின்றனர். இதில் முக்கியமாக இங்கிலாந்து ராணியிடமிருந்து எம்பிஇ பட்டம் பெற்ற மார்க்கஸ் தான் … Read more

மருத்துவமனையில் நடந்த பயங்கர தீ விபத்து! 58 பேர் உடல் கருகிய பரிதாபம்!

Terrible fire accident at the hospital! 58 people burned to death!

மருத்துவமனையில் நடந்த பயங்கர தீ விபத்து! 58 பேர் உடல் கருகிய பரிதாபம்! மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸால் மிகவும் மோசமான பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ஈராக் இப்போது திகழ்கிறது. அங்கு இதுவரை 14 லட்சத்து 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல ஆண்டுகால உள்நாட்டு போர் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் போன்றவற்றின் காரணமாக சுகாதார அமைப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. … Read more

அரசியலில் குதித்த ஜாக்கிஜான் சினிமாவைப் போலவே அரசியலிலும் டிஷ்யூம் டிஷ்யூம் தானா??

Jackie John jumps into politics !! Is tissue tissue in politics just like cinema ??

அரசியலில் குதித்த ஜாக்கிஜான்!! சினிமாவைப் போலவே அரசியலிலும் டிஷ்யூம் டிஷ்யூம் தானா?? முற்காலத்தில் இருந்து தற்போது வரை திரைப்பட நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவது சகஜமாகி விட்டது. மேலும் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை சேகரிப்பதே அவர்கள் அடுத்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில். தான் அந்த வகையில் தமிழகம் முதல் உலகம் வரை எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. ஏனென்றால் தமிழகத்தில் முன்னாள் முதல்வர்கள் பலர் திரை உலகில் இருந்து தான் அரசியல் வாழ்க்கையை தொடங்கினர். உதாரணத்திற்கு … Read more

கூகுள் நிறுவனத்திற்கு ரூ.4,400 கோடி அபராதம்! இந்த காரணத்திற்காக தானா?

Google fined Rs 4,400 crore Is it for this reason?

கூகுள் நிறுவனத்திற்கு ரூ.4,400 கோடி அபராதம்! இந்த காரணத்திற்காக தானா? கூகுள் நிறுவனம் என்பது உலகம் முழுவதும் தற்போது உபயோகம் செய்து வருகிறோம்.இந்த கூகுளில் எதை பற்றி தெரியவில்லை என்றாலும் தேடியவுடன் கிடைக்கும் தேடுபொறி அமைப்பு ஆகும்.இந்த நிறுவனம் தக்க விதிமுறைகளை மதிக்காமல் செயல்படுவதால் இந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடக்கப்பட்டுள்ளது. அதாவது,கூகுள் மற்ற நாட்டின் செய்திகளை பயன்படுத்துவதற்கு அவர்களுடன் சம ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.தற்போது கூகுள் நிறுவனம் அந்த ஒப்பந்தத்திற்கு கட்டுப்படாமல் செயல்பட்டதால் வழக்கு … Read more