வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட புதிய அப்டேட் வசதி! மகிழ்ச்சியில் பயனர்கள்

வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட புதிய அப்டேட் வசதி! மகிழ்ச்சியில் பயனர்கள்

தற்போது இருக்கும் அதிவேக உலகத்தில் உலகத்தில் இருக்கக்கூடிய பல கோடி பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். அதன்காரணமாக, உற்சாகமடைந்த அந்த நிறுவனம் அவ்வபோது அப்டேட்களை கொடுத்து வருகிறது. அவர்கள் கொடுக்கும் அப்டேட் பயனாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. தற்சமயம் அநேக தகவல் பரிமாற்றம் வாட்ஸப்பில் தான் நடந்து வருகிறது என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் தனிநபர் தகவல் தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், அதற்கு வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் ஒன்றை கொடுத்தது. அனைவருடைய தகவல்களும் பாதுகாக்கப்படும் … Read more

2021 ஆண்டிற்க்கான 93 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக நிறைவேறியது!!

The 93rd Oscar Awards Ceremony for the year 2021 was a resounding success !!

2021 ஆண்டிற்க்கான 93 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக நிறைவேறியது!! 93ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2021 ஏப்ரல் 25 ஆம் தேதி அமெரிக்க நேரப்படி ஏப்ரல் 25 இரவு 8 மணி, இந்திய நேரப்படி ஏப்ரல் 26 காலை 5.30 மணிக்கு 93 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா டால்பி அரங்கத்தில் நடைபெறற்றது. 2020 ஆம் ஆண்டு மற்றும் 2021 ஆம் ஆண்டின் துவக்கத்தில் … Read more

உசைன் போல்ட் சாதனையை எட்டிய நாய்! கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ!

holy dog

உசைன் போல்ட் சாதனையை எட்டிய நாய்! கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ! அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் உள்ள லோகன் நகரில் மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஓட்டப் போட்டி நடைபெற்றது. பெண்களுக்காக நடைபெற்ற 4*200 மீட்டர் ஓட்டப் போட்டியில், வீராங்கனைகள் பங்கேற்று ஓடிக் கொண்டிருந்தனர். இறுதியாக இலக்கை நோக்கி வீராங்கனைகள் ஓடிக் கொண்டிருந்த போது, பார்வையாளர் ஒருவருடன் வந்திருந்த நாய் ஒன்று, போட்டி நடக்கும் டிராக்கில் ஓட ஆரம்பித்தது. வீராங்கனைகள் தங்களது டிராக்கில் ஓட, நாயும் அவர்களை முந்திக்கொண்டு அதிவேகமாக … Read more

இனி இந்த நாட்டிற்கும் செல்ல தடை தான்! அதிர்ச்சியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்!

It's forbidden to go to this country anymore! India and Pakistan in shock!

இனி இந்த நாட்டிற்கும் செல்ல தடை தான்! அதிர்ச்சியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு தொடங்கி இந்த ஆண்டு வரை மக்களை பாதித்து வருகிறது.தற்போது இந்த கொரோனா 2-ம் அலையாக உருமாறி கொத்து கொத்தாக மாக்களை பாதித்து வருகிறது.அந்தவகையில் கொரோனா தொற்றின் பலி எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 21 லட்சத்து 57 ஆயிரத்து 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை … Read more

உட்சத்தை தொட்ட கொரோனா தொற்று! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

India 1st in Corona attack! Number of victims touching peak!

உட்சத்தை தொட்ட கொரோனா தொற்று! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை! கொரோனா தொற்றானது தற்போது அதிக அளவு மக்களிடம் பரவி வருகிறது.சென்ற ஆண்டு சீனா ஹவுன் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலகளவில் நாடு முழுவதும் பரவி வருகிறது.கொரோனா தொற்று அதிகமுள்ள நாடுகளில் தற்போது ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் மகராஷ்டிராவில் தற்போது முழு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர். புதுச்சேரியில் தற்போது அதிக அளவு கொரோனா தொற்று பரவி வருவதால் 3 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அதேபோல கொரோனா … Read more

வாட்ஸ் ஆப் செயல்பாட்டுக்கு தடையா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Prohibit WhatsApp functionality? Supreme Court orders action!

வாட்ஸ் ஆப் செயல்பாட்டுக்கு தடையா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! தற்போதைய உலகில் மக்கள் சமார்ட் போன் இல்லாமல் யாரும் இருப்பதில்லை.அதில் பல சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.பேஸ் புக் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகியவை அதில் குறிப்பிடத்தக்கவை.முக்கியமாக பேஸ் புக்கின் சகோதரி தான் வாட்ஸ் ஆப்.உலகவில் 75% பேர் வாட்ஸ் ஆப் பயன்படுத்தி வருகின்றனர்.சில மாதம் முன் வாட்ஸ் ஆப் நிறுவனம்,புதிய கட்டுப்பாடுகளை மக்களுக்கும் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பியது.அந்த கட்டுப்பாடுகளில் அவர்கள் கூறியது,வாட்ஸ் ஆப்-யில் பகிரப்படும் … Read more

அச்சுறுத்தும் கொரோனா தொற்று! பீதியில் பொது மக்கள்!

Threatening corona infection! Public in panic!

அச்சுறுத்தும் கொரோனா தொற்று! பீதியில் பொது மக்கள்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக தொடர்ந்த நிலையில் தற்போது வரை சிறிதும் குறைந்த பாடு இல்லை.சென்ற வருடம் ஏழு மாதங்கள் ஊரடங்கு போட்ட போது மக்கள் வீட்டினுளே முடங்கி கிடந்தனர்.அதன்பின் சில மாதம் கொரோனா தொற்று குறைந்த நிலையில் இத்தொற்றோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும் என நடரேந்திர மோடி கூறினார்.அதன்பின் சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளலாம் என நரேந்த்திரமோடி கூறினார்,ஆனால் … Read more

வெளிநாட்டில் இந்தியர்களுக்காக கொண்டுவந்த 21 நாள் திட்டம்! அதிரடி உத்தரவு போட்ட சிங்கப்பூர் அரசாங்கம்!

21 day plan for Indians abroad! Singapore govt orders action

வெளிநாட்டில் இந்தியர்களுக்காக கொண்டுவந்த 21 நாள் திட்டம்! அதிரடி உத்தரவு போட்ட சிங்கப்பூர் அரசாங்கம்! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு தொடங்கி இந்த ஆண்டு வரை மக்களை பாதித்து வருகிறது.தற்போது இந்த கொரோனா 2-ம் அலையாக உருமாறி கொத்து கொத்தாக மாக்களை பாதித்து வருகிறது.அந்தவகையில் கொரோனா தொற்றின் பலி எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 21 லட்சத்து 57 ஆயிரத்து 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் … Read more

30 ஆண்டுகள் ஆண்ட அதிபரை கொலை செய்த புரட்சிப் படையினர்!

chad president killed

30 ஆண்டுகள் ஆண்ட அதிபரை கொலை செய்த புரட்சிப் படையினர்! மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள சாட் (Chad) நாட்டில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த 1990ம் ஆண்டில் இருந்து 30 ஆண்டுகளாக அதிபர் இட்ரிஸ் டிபை ஆட்சி செய்து வருகிறார். அவருக்கு வயது 68. அதிபருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள புரட்சிப் படையினர், ராணுவத்தின் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மிகப்பெரிய தாக்குதல் நடத்தியதில் ஏராளமான ராணுவத்தினரும், … Read more

மீண்டும் உட்சத்தை எட்டியது கொரோனா! பலி எண்ணிக்கை 30 லட்சம்….

Corona reaches the top again! The death toll is 30 lakh ....

மீண்டும் உட்சத்தை எட்டியது கொரோனா! பலி எண்ணிக்கை 30 லட்சம்…. கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக தொடர்ந்த நிலையில் தற்போது வரை சிறிதும் குறைந்த பாடு இல்லை.சென்ற வருடம் ஏழு மாதங்கள் ஊரடங்கு போட்டபோது மக்கள் வீட்டினுளே முடங்கி கிடந்தனர்.அதன்பின் சில மாதம் கொரோனா தொற்று குறைந்த நிலையில் இத்தொற்றோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும் என நடரேந்திர மோடி கூறினார்.அதன்பின் சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளலாம் என நரேந்த்திரமோடி … Read more