வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட புதிய அப்டேட் வசதி! மகிழ்ச்சியில் பயனர்கள்
தற்போது இருக்கும் அதிவேக உலகத்தில் உலகத்தில் இருக்கக்கூடிய பல கோடி பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். அதன்காரணமாக, உற்சாகமடைந்த அந்த நிறுவனம் அவ்வபோது அப்டேட்களை கொடுத்து வருகிறது. அவர்கள் கொடுக்கும் அப்டேட் பயனாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. தற்சமயம் அநேக தகவல் பரிமாற்றம் வாட்ஸப்பில் தான் நடந்து வருகிறது என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் தனிநபர் தகவல் தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், அதற்கு வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் ஒன்றை கொடுத்தது. அனைவருடைய தகவல்களும் பாதுகாக்கப்படும் … Read more