உயிருக்கு போராடும் எதிர்கட்சித் தலைவர்! இரண்டு நாள்களில் இறந்து விடுவார் என டாக்டர்கள் எச்சரிக்கை…!

alexy navalni

உயிருக்கு போராடும் எதிர்கட்சித் தலைவர்! இரண்டு நாள்களில் இறந்து விடுவார் என டாக்டர்கள் எச்சரிக்கை…! ரஷ்ய நாட்டின் அதிபர் விலாடிமிர் புதின் அசைக்க முடியாத சக்தியாக அந்நாட்டில் இருந்து வருகிறார். யார் என்ன சொன்னாலும், அவரே அதிபராகவும், பிரதமராவகும் மாறி மாறி, அனைத்து ஆளுமைகளையும் தன்னகத்தே கொண்டு மிகப்பெரிய சக்தியாக அந்நாட்டை ஆண்டு வருகிறார். அவருக்கு மிகவும் குடைச்சல் கொடுக்கும் நபராக எதிர்கட்சித் தலைவர் அலெக்சி நாவல்னி இருக்கிறார். புதினுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்திய நாவல்னிக்கு, … Read more

14 ஆயிரம் கோடி வங்கி மோசடி! நாடு கடத்தப்படும் மோடி!

14 billion bank fraud! Modi to be deported

14 ஆயிரம் கோடி வங்கி மோசடி! நாடு கடத்தப்படும் மோடி! பிரபல வைரநகை கடை அதிபர் தான் நீறவ் மோடி.மிகப்பெரிய பொது வங்கிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கியும் ஒன்று.இவர் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் வெளிநாட்டிலிருந்து வைரங்களை இறக்குமதி செய்வதாக ரூ.14 கோடி ரூபாய் பணத்தை கடன் வாங்கினார்.ஆனால் இவர் விஜய் மல்லையாப் போல கடனை வாங்கிவிட்டு அதனை திரும்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு சென்று தஞ்சம் அடைந்தார்.இவர் வெளிநாட்டிற்கு சென்ற பிறகு தான் தெரிய வந்தது இவர் வங்கியில் … Read more

இப்படியும் மனிதர்களா! நாம கண்டுக்காத உயிருக்கு என்னவெல்லாம் செய்யுறாங்க பாருங்களேன்…!

இப்படியும் மனிதர்களா! நாம கண்டுக்காத உயிருக்கு என்னவெல்லாம் செய்யுறாங்க பாருங்களேன்...!

இப்படியும் மனிதர்களா! நாம கண்டுக்காத உயிருக்கு என்னவெல்லாம் செய்யுறாங்க பாருங்களேன்…! நம் வாழ்நாளில் பறவைகள், யானை, குரங்கு போன்ற எத்தனையோ உயிரிணங்களை பாதுகாக்க உணவு, தண்ணீர் உள்ளிட்டவை கொடுத்து உதவி வருகிறோம். ஆனால், என்றாவது தவளைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தோன்றியது உண்டா? ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான எஸ்தோனியாவில் தவளை மற்றும் தேரைகளுக்காக சாலைகளில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளார்கள். அதோடு இல்லாமல், தன்னார்வலர்கள் மூலம் அதனை கண்காணித்து, தவளைகளுக்கு உதவியும் செய்து வருகிறார்கள். … Read more

நைகர் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 குழந்தைகள் பலி! 

niger preschool fire

நைகர் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 குழந்தைகள் பலி! நைகர் தலைநகர் நியாமெ நகரில் கடந்த செவ்வாய்கிழமை மழலையர் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், அந்தப் பள்ளி முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானதுடன், படித்துக் கொண்டிருந்த 20 மாணவர்களும் தீக்கிறையாகினர். பள்ளியில் மேற்கூரை வைக்கோலால் அமைக்கப்பட்டிருந்தது தீ வேகமாக பரவியதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. பள்ளியில் 3 முதல் 5 வயது வரையிலான மாணவர்களே படித்துக் … Read more

கொரோனா தொற்றால் இந்தியாவில் ஓர் நாளில் 1,027 பேர் பலி! இனி முழு ஊரடங்கு!

Corona infection kills 1,027 people a day in India! No more full curfew!

கொரோனா தொற்றால் இந்தியாவில் ஓர் நாளில் 1,027 பேர் பலி! இனி முழு ஊரடங்கு! கொரோனா தொற்றானது ஓராண்டுகள் கழித்தும் மக்களை விடாமல் துரத்தி தான் வருகிறது.தற்போது கொரோனாவின் 2 வது அலை உருவாகியுள்ளது.இது முதல் அலையை காட்டிலும் மிகவும் அபயாகரமானது.மக்களிடம் மிக விரைவாக பரவி வருகின்றது.அதுமட்டுமின்றி மக்களை இத்தொற்றிலிருந்து பாதுகாக்க மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் பிரதமர் நரேந்திரமோடி அதிக தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை கண்டு ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். … Read more

கணவன் இறந்த நான்கு நாட்களில் பணிக்கு திரும்பிய இங்கிலாந்து ராணி!

queen elizabeth ii

கணவன் இறந்த நான்கு நாட்களில் பணிக்கு திரும்பிய இங்கிலாந்து ராணி! இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் கடந்த 9ஆம் தேதி தன்னுடைய 99வது வயதில் காலமானார்.  அவரது மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரவித்துள்ளனர். அதே நேரத்தில், கொரோனா பெருந்தொற்று காரணமாக யாராலும் நேரில் சென்று அரச குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இறுதிச் சடங்கு நிகழ்வானது, வெளி நாடுகளின் தலைவர்கள் இன்றி, இங்கிலாந்து அரசக் குடும்பத்தினரை மட்டுமே … Read more

சூயஸ் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டாலும் எகிப்துக்கும், உரிமையாளருக்கும் தலைவலியாக உள்ள கப்பல்!

suez canal mega ship

சூயஸ் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டாலும் எகிப்துக்கும், உரிமையாளருக்கும் தலைவலியாக உள்ள கப்பல்! உலக பொருளாதாரத்தில் மிகவும் முக்கியமான கடல் வழித்தடமாக உள்ளது சூயஸ் கால்வாய். இதில் கடந்த மாதம் 23ஆம் தேதி ஜப்பானை சேர்ந்த எவர் கிவன் என்ற சரக்குப் பெட்டகக் கப்பல், கால்வாயின் இரு கரையை அடைத்தவாறு சிக்கியது. கால்வாயில் இருந்து எந்த கப்பலும் செல்ல முடியாத அளவுக்கு சிக்கிக் கொண்டதால் எகிப்து அரசு திணறியது. இழுவைக் கப்பல்கள் உதவியுடன் பெரும் போராட்டத்திற்குப் பிறகு, 6 … Read more

அணு கதிர்வீச்சு கலந்த தண்ணீரை கடலில் கலக்க ஜப்பான் முடிவு! அதிர்ச்சியில் சீனா, தென்கொரியா…

Japan Fukushima nuclear water

அணு கதிர்வீச்சு கலந்த தண்ணீரை கடலில் கலக்க ஜப்பான் முடிவு! அதிர்ச்சியில் சீனா, தென்கொரியா… ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலை கடந்த 2011ஆம் ஆண்டு சுனாமி தாக்குதலால் பலத்த சேதமானது. இதனால், அந்த அணு உலை மூடப்பட்ட நிலையில், அணு கதிர்வீச்சுகளை தண்ணீர் மூலம் அகற்றி, கதிர்வீச்சு கொண்ட தண்ணீரை கொள்கலன்களில் அடைத்து வைத்துள்ளனர். தற்போது 1.2 மில்லியன் டன் தண்ணீர் கொள்கலன்களில் உள்ள நிலையில், அவற்றை கடலில் திறந்துவிட ஜப்பான் முடிவு செய்துள்ளது. அந்தத் தண்ணீரில் … Read more

ஆப்கானிஸ்தானுக்கு விடிவு காலம் வந்துவிட்டது! அமெரிக்க அதிபர் பரபரப்பு அறிவிப்பு…

joe biden

ஆப்கானிஸ்தானுக்கு விடிவு காலம் வந்துவிட்டது! அமெரிக்க அதிபர் பரபரப்பு அறிவிப்பு… அமெரிக்காவில் கடந்த 2001ஆம் ஆண்டு அல்கொய்தா பயங்கரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். வானூர்திகளை கடத்திய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவின் 19 பயங்கரவாதிகள், நியூ யார்க்கில் உள்ள பன்னாட்டு வர்த்தக நடுவமான இரட்டை கோபுரம் மீது, அமெரிக்க பாதுகாப்பு தலைமையகம் உள்ள பெண்கடன் மீதும், பெனிசில்வேனியாவிலும், அடுத்தடுத்து வானூர்திகளை மோத விட்டு தாக்குதல் நடத்தினர். இதில், இரட்டை கோபுரத்தில் மட்டும் 2,750 பேர் கொல்லப்பட்டனர். பென்டகனில் … Read more

இதுங்களும் சதி பண்ணுதே!! இந்தியா வேக்சின் இந்தியாவைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் மிக நன்றாக செயல்படுகிறதாம்!!

This is also a conspiracy !! India vaccine works very well for all countries except India !!

இதுங்களும் சதி பண்ணுதே!! இந்தியா வேக்சின் இந்தியாவைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் மிக நன்றாக செயல்படுகிறதாம்!! கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் முடக்கம் செய்யப்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. 21 நாள் பொது முடக்கம் காரணமாக இந்தியாவில் கொரோனா சிறிது கட்டுக்குள் வந்தது. பின்பு தற்போது கொரோன வைரஸ்ன் இரண்டாம் அலை நாடு முடுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மத்திய அரசு … Read more