இந்தியா vs  இங்கிலாந்து (IND vs ENG) இரண்டாவது ஒருநாள் தொடர் 2021 – இங்கிலாந்து அபாற வெற்றி.

India vs England (IND vs ENG) Second ODI Series 2021 - England win by a huge margin.

இந்தியா vs  இங்கிலாந்து (IND vs ENG) இரண்டாவது ஒருநாள் தொடர் 2021 – இங்கிலாந்து அபாற வெற்றி. இந்தியா – இங்கிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 23 முதல் நடை பொற்று வருகிறது. முதல்  போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது. இந்த பலம் வாய்ந்த இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற … Read more

கருக்கலைப்பு ஏற்பட்டால் ஊதியம் வழங்கும் நாடு..!

கருக்கலைப்பு ஏற்பட்டால் ஊதியம் வழங்கும் நாடு..!

கருக்கலைப்பு ஏற்பட்டாலோ அல்லது குழந்தை இறந்தே பிறந்தாலும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என்ற சட்டத்துக்கு நியூசிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உலகிலேயே முதல் முறையாக நியூசிலாந்து நாட்டில் விநோதமான சட்டம் ஒன்று இயற்றப்பட்டு அனைவரது கவனத்தையும் இயற்றியுள்ளது. இந்தியா உட்பட நாடுகளில் கருச்சிதைவு ஏற்படுத்துவதை தண்டனைக்குரிய குற்றமாக சட்டம் இயற்றப்பட்டுள்ளன. நியூசிலாந்து நாட்டில் பிரதமர் ஜெசிண்டா அர்டர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சி 2வது முறையாக வெற்றிபெற்று ஆட்சி நடத்தி வருகிறது. இளம் பிரதமரான ஜெசிண்டா தலைமையிலான … Read more

நம் நாட்டின் உலகம் சுற்றும் வாலிபர் மோடி வெளிநாட்டில் சென்று ஆட்சி வெற்றி பெற செய்த காரியம்!  

Corona Splinter is Modi! Turbulent Doctors!

நம் நாட்டின் உலகம் சுற்றும் வாலிபர் மோடி வெளிநாட்டில் சென்று ஆட்சி வெற்றி பெற செய்த காரியம்! ஓராண்டு காலமாக மக்கள் கொரோனாவால் பாதித்திருந்த நிலையில் தலைவர் அனைவரும் பாதுகாப்பு கருதி எந்தவித சுற்று பயனத்தையும் மேற்கொள்ள வில்லை.நமது நாட்டில் அதிகம் உலகம் சுற்றும் வாலிபர் நம் பிரதமர் மோடி தான்.ஓராண்டு காலமாக கொரோனாவால் சிறைக்கைதியாக சுற்றுபயணத்தை மேற்கொள்ளாமல் இருந்தார். கொரோனா பரவல் குறைந்தும்,அதிகரித்தும் வரும் நிலையில் வங்காள தேசத்திற்கு சிறப்பு விருந்தினாராக சென்றுள்ளார்.பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம் தனி … Read more

நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது!! கவலையில் பொதுமக்கள்!!

The night curfew has come into effect from tomorrow !! Concerned public !!

நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது!! கவலையில் பொதுமக்கள்!! இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்  கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  இதனால் மக்கள் பீதில் இருந்தனர். 3 மாதம் ஊரடங்கு காரனமாக மாக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பதிக்கப்பட்டது. பிறகு  சிறிய தளர்வுகள்  ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் குறைந்த நிலையில் தற்போது கொடூர கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் எடுத்து வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்திய … Read more

கொரோனா பாதிப்புடன் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Leader who attended the meeting with corona damage! Shocked public!

கொரோனா பாதிப்புடன் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்! அதிர்ச்சியில் பொதுமக்கள்! கொரோனா தொற்று 3 வது அலையாக உருவாகி வரும் காலத்தில் தலைவர்கள்,பொதுமக்கள் என அனைவருக்கும் அதிக அளவு தொற்று பரவி வருகிறது.அவ்வாறு தொற்று உருதி செய்யப்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு 14 நாட்களுக்கு மேல் தனிமையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.அரசாங்கம் தான் மக்களுக்கு முன் உதாரணமாக அனைத்து காரியங்களிலும் இருக்க வேண்டும்.ஆனால் பாகிஸ்தானில் மட்டும் மாற்றாக பிரதமரே விதிமுறைகளை மீறி உள்ளார். பாகிஸ்தான் பிரதமர் … Read more

கொரோனா தொற்று அதிகம் உள்ள  நாடாக இந்தியா எந்த இடத்தை பிடித்துள்ளது தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவிங்க!

Do you know the place where India has the highest incidence of corona infection? Get the Kota Shock!

கொரோனா தொற்று அதிகம் உள்ள  நாடாக இந்தியா எந்த இடத்தை பிடித்துள்ளது தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவிங்க! சென்ற வருடம் இதே மாதத்தில் தான் கொரோனா தொற்று அதிக அளவு பரவ ஆரம்பித்தது.சீனாவில் இருந்து பரவிய இந்த தொற்று உலக நாடுகள் அனைத்திற்கும் பரவியது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தனர்.கடந்த செப்டம்பர் மாதம் தான் மக்கள் சில தளர்வுகளுடன் வெளிய செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதன்பின் மக்கள் கொரோன வை மறந்து வாழ ஆரம்பித்ததால் மீண்டும் … Read more

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் காதலனை அழைத்து காதலி செய்த சம்பவம்!!

The incident where the girlfriend called her boyfriend when no one was at home !!

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் காதலனை அழைத்து காதலி செய்த சம்பவம்!! பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் பெண்களுக்கு தான் பெரும்பாலும் நடைப்பெற்று கொண்டிருந்தது. இது போன்ற சம்பவங்களுக்கு ஆண்களும் விதிவிலக்கு அல்ல என்பது இந்த சம்பவத்தின் மூலம் நிரூபணம் ஆனது. காதலுக்கு பேர்போன தாஜ்மஹால் உள்ள அக்ரா நகரத்தை சேர்ந்தவர்கள் சோனம் மற்றும் தேவேந்திரா. இவர்கள் இருவரும் தனியார் மருத்துவ மனையில் பணிபுரிந்து வருகின்றனர். சோனம் அம்மருத்துவமனையில் சேவிலியரகவும் தேவேந்திரா அதே மருத்துவ மனையில் … Read more

விடாது தொரத்தும் கொரோனா! ஒரே நாளில் 251 பேர் உயிரிழப்பு!

Render Corona! 251 deaths in one day!

விடாது தொரத்தும் கொரோனா! ஒரே நாளில் 251 பேர் உயிரிழப்பு! கொரோனா தொற்றானது போன ஆண்டு சீனாவில் தொடரப்பட்டு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்றது. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வேலைவாய்ப்புகள்  இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த ஊரடங்கானது ஏழு மாதங்களாக தொடர்ந்தது. நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் முடிவுக்கு வந்தது.அதன்பின் மக்கள் கொரோனா … Read more

வெடித்து சிதறிய எரிமலையிலேயே ஆம்லெட் போட்ட கில்லாடி..!

வெடித்து சிதறிய எரிமலையிலேயே ஆம்லெட் போட்ட கில்லாடி..!

ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலையின் நெருப்பு குழம்பில் பேன்(pan) வைத்து ஒருவர் ஆம்லெட் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. ஐஸ்லாந்து நாட்டின் தலைநகர் ரெய்காவிக்கில் ஃபக்ரடால்ஸ்ஜல் என்ற எரிமலை உள்ளது. இந்த பகுதியில் அடிக்கடி ஏற்படும் நில அதிர்வுக்காரணமாக கிட்டத்தட்ட 600 ஆண்டுகளுக்கு மேலாக ஃபக்ரடால்ஸ்ஜல் எரிமலை உறங்கிக் கொண்டே இருந்தது. Seems like my video went full throttle! More on my YouTube channel pic.twitter.com/RzrRniXxPu — Bjorn Steinbekk (@BSteinbekk) March … Read more

கொரோனா தொற்றால் இந்தியாவில் தொடர் உயிரிழப்பு! சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Corona outbreak kills series in India Shocking information released by the Ministry of Health!

கொரோனா தொற்றால் இந்தியாவில் தொடர் உயிரிழப்பு! சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! கொரோனா தொற்றானது போன ஆண்டு சீனாவில் தொடரப்பட்டு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்றது. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த ஊரடங்கானது ஏழு மாதங்களாக தொடர்ந்தது. நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் முடிவுக்கு வந்தது.அதன்பின் … Read more