நீர் மாசுபாட்டால் எழும்பிய நுரை! நிலைகுலைந்த கிராமம்- நேர்ந்தது என்ன?

நீர் மாசுபாட்டால் எழும்பிய நுரை! நிலைகுலைந்த கிராமம்- நேர்ந்தது என்ன?

இயற்கை மாசுபாட்டால் பெரிதும் பாதிக்கப்படுவது மனித இனம் என்று இயற்கை ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு சீற்றத்தின் மூலமாக மனிதர்களுக்கு உணர்த்தி வருகிறது. அந்த வகையில் இப்பொழுது, அயர்லாந்து நாட்டில் கடல் நுரை சிறிது நாட்களாக புன்மஹன் என்னுமிடத்தில் ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்கு வாழும் மக்கள் இயல்பு நிலையை இழந்து தவிக்கின்றனர். கடலில் இருந்து எழும்பும் நுரைகள் கரையோரமாக உள்ள குடியிருப்பு இடம்வரை சென்று இயல்பு நிலையை பாதித்து உள்ளது. இதனால் சாலையில் சாதாரணமாக மக்களால் … Read more

அடிக்கடி இறந்து போகும் மீன்கள் – அதிர்ச்சியில் சிலியில் நாடு!

அடிக்கடி இறந்து போகும் மீன்கள் - அதிர்ச்சியில் சிலியில் நாடு!

“நீரில் வாழும் மீன்களுக்கும்,நிம்மதி இல்லாத நிலை” ஏனென்றால், லாராக்கெட் ஆற்றில் வாழ்ந்து வந்த மீன்கள், கூட்டம் கூட்டமாக இறந்து கிடக்கின்றன, சிலி என்னும் நாட்டில். பயோ பயோ என்னும் கடற்கரையில் சில நாட்களுக்கு முன்பு, மர்மமாக கடல்வாழ் உயிர்களும், பெருமளவில் மீன்களும் இறந்து கிடந்தன. புதிதாக இவ்வாறு நடப்பதை கண்டு ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இது குறித்து அவர்களிடம் விசாரித்த பொழுது : “காற்று, நீர் இவை அனைத்தும் அதிக அளவில் மாசு அடைந்திருப்பதால் உயிர் … Read more

கடும் பனிப்பொழிவு காரணத்தினால் 21 பேர் உயிரிழப்பு – அமெரிக்கா

கடும் பனிப்பொழிவு காரணத்தினால் 21 பேர் உயிரிழப்பு - அமெரிக்கா

அமெரிக்காவில் தற்போது கடும் பனிப்பொழிவு பெய்து வருகிறது. இதனால் அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நிலவிவரும் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் 40 லட்சம் பேர் தங்களின் பணிகளை செய்ய முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகினர். கடும் பனி பொழிவினால் வீட்டின் கூரைகள், தெருக்கள் போன்ற அனைத்து இடங்களும் வெண்மை நிறத்துடன் காட்சியளிக்கிறது. தொடர்ந்து … Read more

கொரோனா தடுப்பு மருந்து குறித்து தென் ஆப்பிரிக்கா அறிவித்த அதிரடி அறிவிப்பு!

கொரோனா தடுப்பு மருந்து குறித்து தென் ஆப்பிரிக்கா அறிவித்த அதிரடி அறிவிப்பு!

கொரோனா தடுப்பு மருந்தை சீரம் இந்தியா நிறுவனத்திடமிருந்து தென் ஆப்பிரிக்கா ஆடர் செய்து பல லட்சம் டோஸ்களை பெற்றுள்ளது. அந்த தடுப்பு மருந்துகளை அந்நாட்டு மக்களுக்கு உபயோகித்துள்ளது தென் ஆப்பிரிக்கா. தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் வெகுவாக பரவி வருவதால் அதை எதிர்த்து பலகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீரம் இந்தியா நிறுவனம் தயாரித்த அஸ்ட்ராஜெனகா தடுப்பு மருந்து புதிதாக உருவெடுத்துள்ள உருமாறிய கொரோனா வைரஸை எதிர்ப்பதில் பயனளிக்கவில்லை. அதனால் பல லட்சம் டோஸ்களை சீரம் … Read more

கண்கவரும் ஒளி விளக்கு அலங்காரத்துடன் கொண்டாடப்படுகின்ற சீன புத்தாண்டு!

கண்கவரும் ஒளி விளக்கு அலங்காரத்துடன் கொண்டாடப்படுகின்ற சீன புத்தாண்டு!

சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம் எல்லா ஆண்டுகளும் 16 நாட்கள் கோலாகலமாக தொடர்ந்து கொண்டாடப்படும். இந்த வருடம் பிப்ரவரி 11-ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி முடிகிறது. இந்த விழாவை சந்திர புத்தாண்டு என்றும் வசந்த விழா என்றும் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் அலங்காரத்தை கண்கவரும் விளக்குகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் எருதை முக்கியமாகக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜியாங்கி என்னும் இடத்தில் ஜெக்ஸியன் ஊரில் செய்யப்பட்டிருந்த “ஒளிவிளக்குகள் அலங்காரம்” அனைத்தும், அனைவரின் ஈர்ப்பையும் ஈர்த்துள்ளது. … Read more

ஆராய்ச்சியாளர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – அதிர்ச்சியில் நியூசிலாந்து மக்கள்!

ஆராய்ச்சியாளர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - அதிர்ச்சியில் நியூசிலாந்து மக்கள்!

உருமாறிய கொரோனாவிற்கு அதிக அளவில் பாதிக்கப்பட்டது நியூசிலாந்து நாடு. அந்நாட்டில் இந்தப் பரவலால் மக்கள் இன்று வரையிலும் கூட இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. முழு ஊரடங்கு ஆனது முதல் கட்டம், இரண்டாம் கட்டம்,மற்றும் மூன்றாவது கட்டமாக தொடர்ந்து வருகிறது. மேலும் அதிர்ச்சிகரமாக நியூசிலாந்தில், அடுத்து மூன்று பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கையாக மூன்றாவது கட்ட முழு ஊரடங்கு நீடித்து வருகிறது. இது உருமாறிய கொரோனாவாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் … Read more

உறைந்த நூடில்ஸ்! உண்ண முடியாமல் தவித்த பெண் – சுடசுட சுவைக்க முடியவில்லை ஏன்?

உறைந்த நூடில்ஸ்! உண்ண முடியாமல் தவித்த பெண் - சுடசுட சுவைக்க முடியவில்லை ஏன்?

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே நூடுல்ஸ் உறைந்துள்ளது, அமெரிக்காவின் பனிப்பொழிவினால். அமெரிக்காவில் கடந்த வருடங்களையும் விட மிக அதிகமாக பனிப்பொழிவு பெய்து வருகிறது. அதிலும் மேற்கு பக்க திசை இடங்களில் இயல்பை காட்டிலும் அதிகமாக பனிப்பொழிவு ஏற்படுகிறது. இதில் வியப்பில் ஆழ்த்த கூடிய ஒரு நிகழ்ச்சி டகோட்டா என்னுமிடத்தில் நிகழ்ந்துள்ளது. அந்த இடத்தில் ஓரிரு வாரங்களாகவே மைனஸ் 37 டிகிரி செல்சியஸ் என்ற வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதனையடுத்து வெளியே உணவருந்த சென்ற ஒரு பெண்ணிற்கு திகைத்திடும் அளவிற்கு … Read more

ஆஸ்திரேலியாவில் அற்புத ஆரோரா வெளிச்சம் – பார்வையாளர்கள் பிரமித்தனர்!

ஆஸ்திரேலியாவில் அற்புத ஆரோரா வெளிச்சம் - பார்வையாளர்கள் பிரமித்தனர்!

ஆஸ்திரேலியா நாட்டில் நிகழ்ந்த ஓர் அற்புதமான நிகழ்வு. இந்த இயற்கை நிகழ்ச்சியைக் கண்ட அந்நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். நள்ளிரவு நேரத்தில் தோன்றிய ஒரு அற்புதமான வெளிச்சம் பார்ப்போரை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. “அரோரா அல்லது துருவ ஒளி” என்றழைக்கப்படும், ஒரு ஒளி, பூமியின் வட மற்றும் தென் துருவ பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் தோன்றும் ஒரு அற்புத மற்றும் அபூர்வ வெளிச்சமாகும். இந்த அபூர்வ வெளிச்சமானது தென்துருவத்தில் தோன்றினால் ‘அரோரா அஸ்ட்ராலிஸ்’ என்று அழைக்கப்படுகிறது. அப்பகுதியிலுள்ள ஹோபர்ட் … Read more

செல்லப்பிராணியின் வினோத செயல் – பார்வையாளர்களை கவர்ந்தது!

செல்லப்பிராணியின் வினோத செயல் - பார்வையாளர்களை கவர்ந்தது!

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரில், கடந்த வருடங்களை விடவும், வழக்கத்திற்கு மாறாகவும், அதிக அளவில் பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. குளிர் மற்றும் பனிப்பொழிவும் அதிகமாக இருப்பதால் அங்கு வாழும் மக்கள் அனைவரும் ரசித்து வருகின்றனர். இந்நிலையில் உற்சாகமடைந்த ஏழு வயதான செல்லப் பிராணி ‘சம்ப்ரஸ்’ ( இது ஒரு பிச்சான் பிரைஸ் இனத்தைச் சேர்ந்த நாய் ) தனது வீட்டு தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த மேஜையில், உறைந்து இருந்த ஐஸ் கட்டிகளை பார்த்து உற்சாகத்தில் துள்ளிக் குதித்து, அதன்பின் … Read more

டிரம்பை விடுவித்த செனட்சபை! ஜோ பைடன் குற்றச்சாட்டு!

டிரம்பை விடுவித்த செனட்சபை! ஜோ பைடன் குற்றச்சாட்டு!

அமெரிக்காவின் முன்னால் அதிபர் டிரம்ப் செனட் சபையில் இருந்து வெளியேற்றியதன் மூலமாக ஜனநாயகம் தன்னுடைய வலுவை இறந்துவிட்டதாக அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடன் குற்றம்சாட்டி இருக்கிறார். உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. வைரஸ் பரவலுக்கு இடையிலும் கடந்த வருடம் நவம்பர் மாதம் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் அப்போதைய அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப்ஐ எதிர்த்து போட்டியிட்ட ஜோ பைடன் அபார வெற்றி … Read more