டிரம்ப்பையே எதிர்க்கும் இந்த நிறுவனம்?

டிரம்ப்பையே எதிர்க்கும் இந்த நிறுவனம்?

இந்திய – சீன லடாக் எல்லை பிரச்சினையில் சீன செயலியான டிக் டாக் நிறுவனத்தை தடை இந்தியா செய்தது. அதேபோன்று அமெரிக்காவிலும் இந்த செயலியை தடை செய்ய டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் வீசாட் போன்ற செயலிகளை தடை செய்ய உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்பும் அறிவித்தார். இந்த நிலையில் டிக் டாக் நிர்வாகம் டிரம்பின் இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை நாட உள்ளது. இது குறித்து அதன் செய்தித் தொடர்பாளர் … Read more

சீனாவுடன் நேரு ஏற்படுத்திய பஞ்சசீல கொள்கையை பற்றி தெரியுமா?

சீனாவுடன் நேரு ஏற்படுத்திய பஞ்சசீல கொள்கையை பற்றி தெரியுமா?

இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வரும் எண்ணத்தில்  உருவாக்கப்பட்டதுதான் நேருவின் பஞ்சசீல கொள்கை. இந்தக் கொள்கையானது இந்திய பிரதமர் நேரு, சீன பிரதமரின் சூ-யென்-லாய் இருவரிடையே 1954 ஏப்ரல் 28ம் தேதி பீஜிங்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது பஞ்சசீல கொள்கையை ஏற்றுக் கொண்டு இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர். இந்தக் கொள்கையானது, ஒரு நாடு மற்றொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் மதித்து நடப்பது, மற்றும் ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது ஆக்கிரமிப்பு செய்யாதிருப்பது, … Read more

அமெரிக்காவில் இப்படிப்பட்ட மருந்தா?

அமெரிக்காவில் இப்படிப்பட்ட மருந்தா?

உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் மனித இனத்துக்கே பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. விமான சேவை உட்பட பல சேவைகள் பாதித்துள்ளது. உலகில் வேற எந்த நாடும் பாதிக்கப்படாத அளவில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ்  ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. அங்குதான் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது. உலக நாடுகள் அனைத்தும் இதற்கான மருந்தை கண்டுபிடிப்பதில் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு … Read more

சீனாவில் சரக்கு கப்பலுடன் விபத்தா?

சீனாவில் சரக்கு கப்பலுடன் விபத்தா?

3 ஆயிரம் டன் எடை கொண்ட பெட்ரோலை சீனாவில் உள்ள ஷாங்காய் நகருக்கு கிழக்கே மஞ்சள் கடலில் எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தது.  யாங்ட்சி நதி முகத்துவாரம் அருகில் மணல் மற்றும் ஜல்லி ஏற்றி வந்த சரக்கு கப்பலுடன் எண்ணெய் கப்பல்  மிகுந்த வேகத்துடன் மோதியது. இந்த சம்பவத்தில் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. விபத்தான இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் 15 கப்பல்கள் மற்றும் 2 விமானங்களை ஈடுபடுத்தப்பட்டனர். இந்த மீட்பு பணியில் 3 … Read more

2020 ஆண்டின் காலாண்டுகளில் பொருளாதார சரிவை கண்டு உலக நாடுகளின் லிஸ்ட் ரெடி!!

2020 ஆண்டின் காலாண்டுகளில் பொருளாதார சரிவை கண்டு உலக நாடுகளின் லிஸ்ட் ரெடி!!

உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா நோய்த்தொற்று உலக  நாடுகள் பலவும் பொருளாதாரத்தில் கடும்  பாதிப்பை சந்தித்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன், பிரேசில், சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற ஜாம்பவானான வளர்ந்த பெரிய பெரிய நாடுகளின் பொருளாதாரத்தில் ஒரு பெரும் சரிவை சந்தித்தது என்று அந்த நாட்டின் அதிகாரபூர்வமான பதிவு வெளியாகி உள்ளது. ஆனால் ரஷ்யா, சீனா, மலேசியா, இந்தோனேசியா, இந்தியா போன்ற நாடுகள் மிக விரைவில் பொருளாதாரத்தில் இருந்து மேலும் அளவுக்கு குறைந்த அளவிலேயே சரிவை சந்தித்துள்ளது. … Read more

பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பாக ஊழல் செய்வது கொலை செய்ததற்கு சமம் என உலக சுகாதார அமைப்பு- தலைவர்

பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பாக ஊழல் செய்வது கொலை செய்ததற்கு சமம் என உலக சுகாதார அமைப்பு- தலைவர்

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியது:- சுகாதார ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பாக ஊழல் செய்வது கொலை செய்வதற்கு  சமம் சுகாதார ஊழியர்கள்  பாதுகாப்பு உபகரணங்கள்  தொடர்பான ஊழல் குறித்து பேசிய டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், எந்த வகையான ஊழலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, இருப்பினும், பிபிஇ தொடர்பான ஊழல் உண்மையில் கொலைதான். சுகாதார ஊழியர்கள் இந்த உபகரணங்கள் இல்லாமல் வேலை செய்தால், நாம் அவர்களின் உயிரைப் பணயம் வைக்கிறோம். அதுவும் அவர்கள் சேவை … Read more

மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் மீண்டும் முடக்கப்படலாம் – அதிகாரிகள் எச்சரிக்கை

மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் மீண்டும் முடக்கப்படலாம் - அதிகாரிகள் எச்சரிக்கை

 இங்கிலாந்தில்  ஜூலையில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபின் முதன்முறையாக கொரோனா விகிதம் அதிகரித்துள்ளது , கொரோனா தொற்று அதிகரிப்பதை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் கட்டுப்பாடுகள்  நடவடிக்கைகள் மீண்டும் கொண்டுவரப்படலாம். மான்செஸ்டரிலும் லைசெஸ்டரிலும் உள்ளூர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்று இரவு முதல் பிளாக்பர்ன் மற்றும் ஓல்தாமிலுள்ளவர்கள் மற்றவர்கள் வீடுகளுக்கு செல்ல தடைவிதிக்கப்பட உள்ளது.. மிண்டும் ஒரு  முறை இங்கிலாந்தை முடக்குவதால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தநிலையில் , ஸ்பெயினைப் போலவே  … Read more

மரபணு மாற்றம் செய்யப்பட்ட 75 கோடி கொசுக்களை வெளிவிட காரணம் என்ன? எதற்காக?

மரபணு மாற்றம் செய்யப்பட்ட 75 கோடி கொசுக்களை வெளிவிட காரணம் என்ன? எதற்காக?

அமெரிக்காவின் ஃபிளோரிடா மாகாணத்தை சேர்ந்த அதிகாரிகள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட 75 கோடி கொசுக்களை பறக்கவிடும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இருக்கும் கொசுக்களால் அதிகமான நோய் தொற்று ஏற்படும் இந்த நிலையில், புதிதாக கொசுக்கள் பறக்க விடலாமா? என்று பலரிடம் கேள்வி எழுப்பியுள்ளது.இதற்கு விளக்கம் அளித்த நிறுவனம் மனிதர்களுக்கு ஏதுவாகவே  செய்யப்பட்டு கொசுக்கள் பறக்க விடுவதாக கூறியுள்ளனர்.சாதாரணமான கொசுக்களை இல்லாமல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்களால் டெங்கு, ஜிகா வைரஸ் நோய்கள் மனிதர்களுக்கு பரப்பும் கொசுக்கள் எண்ணிக்கையை … Read more

உயிரிழந்த 12 வயது சிறுமி குளிப்பாட்டும் போது மீண்டும் உயிர் வந்த சம்பவம்!

உயிரிழந்த 12 வயது சிறுமி குளிப்பாட்டும் போது மீண்டும் உயிர் வந்த சம்பவம்!

உயிரிழந்த 12 வயது சிறுமி குளிப்பாட்டும் போது மீண்டும் உயிர் வந்த சம்பவம்! இந்தோனேஷியாவில் உயிரிழந்த 12 வயது சிறுமி இறுதிச் சடங்கின்போது குளிப்பாட்டும் போது உயிர் வந்து மறுபடியும் ஒரு மணி நேரத்தில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் சிட்டி மசபியுபாஹ் வார்டாஸ் என பெயர் கொண்ட சிறுமிக்கு12 வயது நிரம்பியுள்ள நிலையில் பல உடல் கோளாறுகளால் மருத்துவமனையில் 18 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அன்று மாலை மருத்துவர்களால் சிட்டி உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் … Read more

நித்யானந்தாவின் கைலாச நாணயம் வெளியீடு : நாணயத்தின் அளவு தெரியுமா ?

நித்யானந்தாவின் கைலாச நாணயம் வெளியீடு : நாணயத்தின் அளவு தெரியுமா ?

நித்யானந்தாவின் கைலாச நாணயம் வெளியீடு : நாணயத்தின் அளவு தெரியுமா ? பல்வேறு சர்ச்சைகள் தவிர்த்து வந்த நித்தியானந்தா சமீபகாலமாக தலைமறைவாக இருந்து யூடியூப் சேனல் மூலம் பேசுவது வழக்கமாக கொண்டிருந்தார். சமீப காலமாக நித்யானந்தா ஒரு தீவை விலைக்கு வாங்கி,ஒரு நாட்டை உருவாக்க மேற்கொண்டு வருவதாகவும் ,பேங்க் ஆப் கைலாச என்ற ஒரு வங்கியை தொடங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகின.ரிசர்வு பேங்க் ஆப் கைலாசாவிற்கு நாணயங்களை விநாயகர் சதுர்த்தியன்று வெளியிடுவதாக நித்யானந்தா கூறியதனை தொடர்ந்து இன்று … Read more