இந்தியாவிற்கே பெருமை சேர்க்க போகும் அந்த நாள்?

இந்தியாவிற்கே பெருமை சேர்க்க போகும் அந்த நாள்?

இந்தியாவில் ஆகஸ்ட் 15 அன்று நாடு முழுவதும் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம் ஆனால் இந்த முறை உலக நாடுகளுக்கே பெரிய சவாலாக அமைந்த கொரோனா வைரஸ் பெரிய ஆபத்தையும் உண்டாக்கி வருகிறது. இந்த நிலையில் முன்புபோல் கொண்டாட முடியும் என நம்பிக்கை இல்லை இருந்தாலும் இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் விதத்தில் நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நமது இந்திய தேசியக்கொடி பறக்க உள்ளது இது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமையாகும்.

உலக நாடுகளுக்கே பெரிய தலைவலியாக அமைந்த வைரஸ்

உலக நாடுகளுக்கே பெரிய தலைவலியாக அமைந்த வைரஸ்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் 2 கோடிக்கும் மேல் பரவியுள்ளது. அதில் மிகவும் பாதிக்கபட்ட நாடுகளில் அமெரிக்காவும் பிரேசிலும் ஆகும். பிரேசிலில் வைரஸ் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியது மேலும் அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கையும்  1 லட்சத்தை கடந்தது. மேலும் இந்த வைரஸ் உலக நாடுகளுக்கே பெரிய தலைவலியாக அமைந்துள்ளது.

அமெரிக்காவில் பரபரப்பு : அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவில் பரபரப்பு : அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் வாஷிங்டன்  தலைநகரில் அமைந்துள்ள வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதனால் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த அதிபர் டோனல்ட் டிரம்ப்பை ரகசியச் சேவைப் பிரிவு அதிகாரிகள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர். முதல் கட்ட விசாரணையில் வெள்ளை மாளிகைக்கு வெளியே மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் சுற்றியுள்ளார். இதனை பார்த்த ரகசிய சேவை பாதுகாப்பு படையினர் அந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மீண்டும் சில நிமிடங்களில் செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசினார். அதில் சட்ட அமலாக்க … Read more

உலகிலேயே விலை உயர்ந்த மாஸ்க் இஸ்ரேல் தயாரித்துள்ளது. மலைக்க வைக்கும் இதன் விலை

உலகிலேயே விலை உயர்ந்த மாஸ்க் இஸ்ரேல் தயாரித்துள்ளது. மலைக்க வைக்கும் இதன் விலை

உலகிலேயே விலையுயர்ந்த முகக்கவசத்தினை இஸ்ரேல் நாட்டில் உள்ள ஆபரணம் தயாரிப்பு நிறுவனம் இதனைத் தயாரித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனைத் தடுக்க முகக் கவசம், சானிடைஸர், கையுறைகள் அத்தியாவசியமாக உள்ளது. தற்போது முக கவசம் விதவிதமான வகைகளில் பல்வேறு விலைகளில் கிடைக்கிறது. முக கவசம் இதனை ஆடை அணிந்து வருபவர்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கென இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பிரபல நகை விற்பனை செய்யும் … Read more

மக்கள் வெளியேற்றபட்டதால் இழப்புகள் தவிர்க்கப்பட்டது

மக்கள் வெளியேற்றபட்டதால் இழப்புகள் தவிர்க்கப்பட்டது

இந்தோனேசியாவில் உள்ள 120 எரிமலைகள் எந்த நேரத்திலும் வெடிக்க கூடிய நிலையில் உள்ளன. அதில் சினாபங் என்ற எரிமலையானது சில நேரங்களில் வெடித்து அவ்வபோது சிலபேர் இறந்துள்ளனர். அந்த வகையில் தற்போதும் அந்த எரிமலை வெடித்துள்ளது ஆனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள மக்கள் அனைவரும் வெளியேற்றபட்டனர் அதன் காரணமாக இழப்புகள் எதும் ஏற்படவில்லை. இந்த எரிமலை வெடித்ததில் அதனுடைய சாம்பல் 20 கிலோமீட்டர் வரை பரவியுள்ளது.

பிரேசில் அதிபர் அலட்சியமே காரணம்

பிரேசில் அதிபர் அலட்சியமே காரணம்

கொரோனாவின் கோரதண்டவத்தால் உலகம் முழுவதும் பெரிய சிக்கல்களை சந்தித்துள்ளது. அதுவும் கொரோனவால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் பிரேசிலும் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். அமெரிக்காவில் கொரோனவால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை கடந்துள்ளது அதேபோல் பிரேசிலில் ஒரு லட்சத்தை தாண்டியது. பிரேசிலில் ரியோ டி பாஸ் என்ற தன்னார்வ நிறுவன தொண்டு ஒன்று இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆயிரம் பலூன்களை பறக்க விட்டது.  பிரேசில் அதிபர் ஆரம்பத்தில் இருந்து கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் … Read more

சுற்றசுழல் ஆய்வாளர்கள் கவலை

சுற்றசுழல் ஆய்வாளர்கள் கவலை

ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள மொரிசியஸ் தீவுக்கு பயணம் சென்ற போது சர்வதேச அளவில் பாதுகாப்பு தளமாக விளங்கும் பாயிண்ட் டி எஸ்னி என்ற பகுதியில் பாறையின் மீது அந்த சரக்கு கப்பல் மோதியதால் அந்த கப்பலில் இருந்த பெட்ரோல் கசிய தொடங்கியது இருப்பினும் அந்த கப்பலில் இருந்த குழுவை பத்திரமாக மீட்டனர். ஆனால் பெட்ரோல் கசிவதை நிறுத்த முடியவில்லை அதனால் அவசர சுற்றுசுழல் நிலையை பிரகனப்படுதியது. மேலும்  … Read more

கொரோனா குறித்து விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

கொரோனா குறித்து விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க போராடி வருகின்றனர் மேலும் உலகம் முழுவதும் இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கி வருகிறது. இந்த வைரஸ் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர் முன்பெல்லாம் இந்த வைரஸ் 3 முதல் 5 நாள்களுக்கு உயிர்வாழும் என கூறி வந்தனர் ஆனால் தற்போது 8 நாள்கள் வரை உயிர்வாழும் என விஞ்ஞானிகள் … Read more

கடலில் கொட்டிய 1000 டன் பெட்ரோல்!மொரீஷியஸ் கவலை!

கடலில் கொட்டிய 1000 டன் பெட்ரோல்!மொரீஷியஸ் கவலை!

கடலில் கொட்டிய 1000 டன் பெட்ரோல்!மொரீஷியஸ் கவலை! சரக்கு கப்பலில் இருந்த பெட்ரோல் கடலில் கொட்டியதால் மொரிஷியஸ் அதை மீட்க போராடி வருகின்றது. எம்.வி.வகாஷியோ எனும் சரக்கு கப்பல் ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். கடந்த மாதம் 25ஆம் தேதி இந்திய பெருங்கடலில் 3800 டன் பெட்ரோலுடன் இந்தியப் பெருங்கடல் தீவான மொரீஷியஸ்க்கு பயணம் செய்துகொண்டிருந்தது. பாயிண்ட் டி எஸ்னி என்றபகுதியில் எதிர்பாராத விதமாக பாறை மோதி விபத்துக்கு உள்ளாகியது. அந்த இடம் சர்வதேச அளவிலான பாதுகாப்பு … Read more

முதல்முறையாக நாசா பிரபல தமிழ் நடிகையின் பெயரை நட்சத்திரம் ஒன்றுக்குச்  சூட்டியுள்ளது!!

முதல்முறையாக நாசா பிரபல தமிழ் நடிகையின் பெயரை நட்சத்திரம் ஒன்றுக்குச்  சூட்டியுள்ளது!!

தமிழ், தெலுங்கில் நடித்து வரும் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் நடித்து அறிமுகமாகி அதன் பின் தேசமுத்ருடு என்ற தெலுங்கு படம் மூலம் ஹீரோயின் ஆனார். தனுஷின் ‘மாப்பிள்ளை’ படம் மூலம் தமிழுக்கு வந்தார்.  தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் ஜோடியாக நடித்துள்ளார். இதையடுத்து மஹா படக்குழு புதிய போஸ்டரை நேற்று வெளியிட்டிருந்தது. வித்தியாசமாக இருந்த இந்த போஸ்டர் நேற்று வைரலானது. அவருக்கு நேற்று 29 வது பிறந்தநாள். அவரது பிறந்த நாளுக்கு … Read more