தமிழகம் முழுவதும் தடை..!! ஊரடங்கு உத்தரவை மீறினால் சிறை தண்டனை! இன்று எது இயங்கும்.? எதுவெல்லம் இயங்காது.?
தமிழகம் முழுவதும் தடை..!! ஊரடங்கு உத்தரவை மீறினால் சிறை தண்டனை! இன்று எது இயங்கும்.? எதுவெல்லம் இயங்காது.? உலகளவில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 17,138 பேர் உயிரிழந்தனர். மேலும் இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,91,947 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் நேற்றிரவு 12 மணி முதல் ஊரடங்கு 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்த நிலையில், 500 க்கும் மேற்பட்டோர் இதனால் … Read more